சுவிட்சர்லாந்தில் தன்னுடைய மனைவியை பல வருடங்களாக துன்புறுத்தி வந்த கணவருக்கு நீதிமன்றம் அதிரடியான தண்டனை ஒன்றை விதித்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தன்னுடைய மனைவியை நிச்சயதார்த்தம் முடிந்ததிலிருந்தே பலவித கட்டுப்பாடுகளை விதித்ததோடு மட்டுமின்றி அவரின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் தொடங்கியுள்ளார். இதனையடுத்து திருமணத்திற்குப் பின்பு அந்த 30 வயது மதிக்கத்தக்க நபர் தன்னுடைய மனைவியை மிகவும் கொடூரமாக உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் கொடுமை செய்துள்ளார். இதனால் அவருடைய மனைவி தனது […]