இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வருகின்ற 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொள்ளவுள்ளார். இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வருகின்ற 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இவருடைய இந்த சுற்றுப்பயணம் உக்ரேன் போர் விவகாரத்தை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இங்கிலாந்து உக்ரைன்-ரஷ்யா போர் […]
