பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் நாட்டு மக்களுக்கு கிறிஸ்துமஸுக்கு முன்பாக மகிழ்ச்சியான செய்தி ஒன்றை கூறுவார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பயண விதிகள் மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் பிசிஆர் சோதனை தேவைகள் மற்றும் முக கவசம் அணியும் ஆணைகள் ஒரு வாரத்திற்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் வருகின்ற டிசம்பர் 18-ஆம் தேதி இந்த கட்டுப்பாடுகள் குறித்த விளக்கம் நடைபெற உள்ளது. அதுவரை “ஒமிக்ரான்” […]
