மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினோ பசோவில் பயங்கரவாதிகள் அதிரடியாக அரசு ஆதரவு கிளர்ச்சிப் குழுவினர்களின் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினோ பசோவில் ஐ.எஸ் உட்பட பல பயங்கரவாத அமைப்புகள் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இந்த பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்க அந்நாட்டு அரசாங்கம் பாதுகாப்பு படையினர்களுடனும், அரசு ஆதரவு கிளர்ச்சியாளர்களுடனும் போராடி வருகிறார்கள். இந்நிலையில் பார்கினோவிலுள்ள லோரோவும் என்னும் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் அதிரடியாக அரசு ஆதரவு […]
