மர்மநபர் ஒருவர் பொது இடத்தில் கத்தியால் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள லியோனிங் என்ற மாகாணத்தில் இருக்கும் கெயுவான் என்ற நகரில் உள்ள பின்லாந்து ஸ்டீம் பாத்திற்கு வெளியே திடீரென வந்த மர்ம நபர் அங்கிருந்த மக்கள் பலரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இந்த நபரின் வெறிச்செயலால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதனை தடுக்க வந்த காவல்துறையினர் உட்பட 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் உடனடியாக அவரை […]
