Categories
உலக செய்திகள்

தலைமை போலீஸ் அதிகாரி படுகொலை…. இணையத்தில் வெளியான காட்சிகள்…. பீதியில் முன்னாள் அரசு அதிகாரிகள்….!!

தலீபான் தீவிரவாதிகள் பொது இடத்தில் வைத்து முன்னாள் அரசு அதிகாரி ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கடந்த 15 ஆம் தேதி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். இதற்கிடையில் அந்நாட்டின் அதிபரான அஷ்ரப் கனி நாட்டை விட்டு தனது குடும்பத்துடன் தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து இஸ்லாமிய விதிகள் படி பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்படுவதாகவும் அமெரிக்கா மற்றும் […]

Categories
உலக செய்திகள்

எதிரிகளை வீடு வீடாக தேடும் தலீபான் தீவிரவாதிகள்…. பீதியில் மக்கள்…. அறிக்கை வெளியிட்ட ஐ.நா….!!

தலீபான் தீவிரவாதிகள் அமெரிக்க மற்றும் நோட்டா படைகளுடன் இணைந்து அவர்களுக்கு எதிராக செயல்பட்ட நபர்களையும் அவர்களது குடும்பத்தையும் வீடு வீடாக தேடி வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கடந்த 15 ஆம் தேதி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். அங்கு தலீபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் தலைவிரித்தாடுகிறது. இந்நிலையில் ஐ.நா வன்முறை மதிப்பீட்டு ஆலோசகர்களின் ரகசிய ஆவணம் படி தலீபான்களுக்கு எதிராக அமெரிக்க மற்றும் நேட்டோ […]

Categories
உலக செய்திகள்

இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. துப்பாக்கி சூடு நடத்திய தலீபான்கள்…. இணையத்தில் வெளியாகிய புகைப்படம்….!!

பொது இடத்தில் ஒரு பெண் பர்தா அணியாமல் இருந்ததால் தலீபான் தீவிரவாதிகள் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். மேலும் அந்நாட்டின் முக்கிய பகுதியான காபூல் நகரையும் கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்கு தலீபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் தலை விரித்தாடுகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த மக்கள் பலர் தங்கள் உயிருக்கு பயந்து அந்த […]

Categories
உலக செய்திகள்

இரவில் கேட்கும் குரல்…. அமெரிக்கர்களுக்கு ஏற்படும் பாதிப்பு…. பின்னணியில் என்ன….?

அமெரிக்க தூதரக அதிகாரிகள் இரவு நேரத்தில் ஏற்படக் கூடிய ஒரு வித்தியாசமான பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜேர்மனி நாட்டில் வாழும் அமெரிக்கர்கள் சிலர் என்னவென்று தெரியாத ஒரு வித்தியாசமான பிரச்சினையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த பிரச்சனை என்னவென்றால் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு இரவு நேரத்தில் கீச்சிடும் ஒரு வித்தியாசமான சத்தம் காதுகளில் கேட்கின்றது.  அந்த சத்தத்தை கேட்ட பின் அவர்களுக்கு தலை சுற்றல், வாந்தி, மயக்கம் மற்றும் மூக்கிலிருந்து இரத்தம் வடிதல் போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுகின்றது. இதில் குறிப்பான […]

Categories
உலக செய்திகள்

நம்பிக்கை இல்லாத பெற்றோர்…. அமெரிக்க இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள்…. விளக்கமளித்த பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர்….!!

நம்பிக்கை இல்லாத பெற்றோர்கள் தலீபான் தீவிரவாதிகளிடம் இருந்து தங்கள் குழந்தைகளை காப்பாற்றுவதற்காக அமெரிக்க இராணுவ வீரர்களிடம் ஒப்படைத்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். அதனால் அங்கு தலீபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. மேலும் ஆட்சி அதிகாரம் தலீபான் தீவிரவாதிகளின் கைவசம் சிக்கியுள்ளது. இந்நிலையில் காபூல் நிலையத்திற்கு வெளியே ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த மக்கள் பலர் கூட்டமாக குவிந்து தடுப்பு வேலியை தாண்டி உள்ளே இருக்கும் பிரித்தானியா […]

Categories
உலக செய்திகள்

தலீபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம்…. சரக்கு போக்குவரத்துக்கு தடை…. தகவல் தெரிவித்த இந்திய ஏற்றுமதி நிறுவனத்தின் கூட்டமைப்பு இயக்குனர்….!!

இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான சரக்கு போக்குவரத்தை திடீரென தலீபான் தீவிரவாதிகள் நிறுத்தி வைத்துள்ளனர். ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்கு தலீபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தலீபான் தீவிரவாதிகள் இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான சரக்கு போக்குவரத்தை திடீரென நிறுத்தி வைத்துள்ளனர். இதுகுறித்து இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு இயக்குனர் அஜய் சஹாய் கூறியதாவது “நீண்ட காலமாக எங்களுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பாகிஸ்தான் வழியாக நடைபெற்றுக் […]

Categories
உலக செய்திகள்

காபூலில் பரபரப்பு…. தப்பி செல்ல முயற்சிக்கும் மக்கள்…. உத்தரவிட்ட தலீபான் தீவிரவாதிகள்….!!

விமானத்தில் பயணிக்க சட்டபூர்வமாக உரிமை இல்லாத மக்கள் வீட்டிற்கு செல்லுமாறு தலீபான் தீவிரவாதிகள் உத்தரவிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கடந்த 15 ஆம் தேதி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். இதனைதொடர்ந்து தலீபான் தீவிரவாதிகளின் வசம் அதிகாரம் சென்றதிலிருந்து காபூல் விமான நிலையத்தில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவியுள்ளது. இந்த சூழ்நிலையில் இதுவரை சுமார் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தலீபான் தீவிரவாதிகள் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

அதிபர் தப்பியோட்டம்…. ஐக்கிய அமீரகத்தில் தஞ்சம்…. இணையத்தில் வெளியிட்ட வீடியோ….!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிபர் நாட்டை விட்டு தப்பி ஓடியது குறித்து இணையத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி ஆவார். இவர் தலீபான் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றி தலைநகரான காபூலில் நுழைந்தவுடன் தனது குடும்பத்துடன் அந்நாட்டை விட்டு தப்பி ஓடியுள்ளார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் அதிபர் அஷ்ரப் கனி அவரது குடும்பத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். மேலும் அதிபர் அஷ்ரப் கனி அந்நாட்டை விட்டு தப்பி சென்றது குறித்து […]

Categories
உலக செய்திகள்

வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ…. பல இடங்களில் மின் தடை…. கட்டுக்குள் கொண்டு வர தீவிர முயற்சி….!!

காட்டுத்தீயானது வேகமாகப் பரவி வருவதால் பல பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள காட்டுப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே காட்டுத்தீயானது தொடர்ந்து எரிந்து வருகின்றது. இந்த காட்டுத்தீயானது அருகிலுள்ள நிரா நவாடா மலைப்பகுதி முழுவதும் வேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில் இந்த தீவிபத்தில் 50 வீடுகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. மேலும் 2 பேர் தீயில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் […]

Categories
உலக செய்திகள்

தொடர்ந்து பெய்த கனமழை…. திடீர் வெள்ளப்பெருக்கு…. 7 பேர் பலியாகிய சோகம்….!!

தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபா ஆகும். அந்த நகரில் கடந்த 18 ஆம் தேதி தொடர்ந்து கனமழை பெய்துள்ளது. இந்த கனமழையின் காரணமாக அந்த நகரை சுற்றியுள்ள பல பகுதிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கினால் ஏராளமான வீடுகள் இடிந்து நாசமாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து வாகனங்கள் அனைத்தும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திடீர் வெள்ளப்பெருக்கில் […]

Categories
உலக செய்திகள்

அலுவலக பேருந்து மீது துப்பாக்கிச் சூடு…. 7 பேர் பலியாகிய சோகம்…. அதிரடி விசாரணையில் போலீசார்….!!

தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பயணித்த பேருந்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் உள்ள இமோ மாகாணத்தில் தனியார் துறைக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்று அமைந்துள்ளது. அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளிகளை ஏற்றுக்கொண்டு கடந்த 18 ஆம் தேதி அலுவலக பேருந்து ஒன்று சென்றுள்ளது. அப்போது அந்த பேருந்தை  துப்பாக்கி ஏந்திய கும்பல் ஒன்று […]

Categories
உலக செய்திகள்

தலீபான்களிடம் சிக்கிய அதிகாரம்…. இறக்குமதிப் பொருள்களின் விலை இரட்டிப்பு…. அதிர்ச்சியில் வர்த்தகர்கள்….!!

தலீப்பான் தீவிரவாதிகள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையை இரட்டிப்பாக அதிகரித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதை தொடர்ந்து தலீப்பான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். அதனால் ஆட்சி அதிகாரம் தலீப்பான் தீவிரவாதிகளின் வசம் சென்றுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலையை தலீப்பான் தீவிரவாதிகள் இரட்டிப்பாக அதிகரித்துள்ளனர். இதனால் இறக்குமதி செய்வதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாதாம், பிஸ்தா மற்றும் அத்திப்பழம் உள்ளிட்ட பொருட்களின் விலை […]

Categories
உலக செய்திகள்

காபூல் விமான நிலையத்தில் பரபரப்பு…. துப்பாக்கி சூடு நடத்தும் தலீப்பான் தீவிரவாதிகள்…. மிகக்குறைந்த பயணிகளுடன் புறப்படும் விமானங்கள்….!!

தலீப்பான் தீவிரவாதிகள் மக்களை காபூல் விமான நிலையத்திற்குள் செல்லவிடாமல் நுழைவு வாயிலிலேயே தடுத்து துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீப்பான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்கு தலீப்பான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் கடந்த 15 ஆம் தேதி அமெரிக்காவின் C-17 எனும் சரக்கு விமானம்  ஒரே பயணத்தில் 640 பேரை ஏற்றி கொண்டு காபூலில் இருந்து புறப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பதினெட்டு சரக்கு […]

Categories
உலக செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடூரம்…. கைது செய்த போலீசார்…. அதிரடி தீர்ப்பளித்த நீதிபதி….!!

எட்டு வயதுடைய சிறுமியை மூன்று வருடமாக பாலியல் வன்புணர்தல் செய்த நபருக்கு 18 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கனடாவில் கியூபெக் மாகாணத்தில் மாண்ட்ரீல் என்ற நகரம் அமைந்துள்ளது. அந்த நகரத்தில் 60 வயதுடைய சில்வைன் வில்லேமெயர் என்ற நபர் வாழ்ந்து வந்துள்ளார். அந்த சில்வைன் வில்லேமெயர் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் மனோதத்துவ ஆசிரியராக பல ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் அவர் கடந்த 2015 ஆம் ஆண்டு யார் என்று அடையாளம் காண முடியாத ஒரு 8 […]

Categories
உலக செய்திகள்

திடீரென உணரப்பட்ட நிலநடுக்கம்…. சுனாமி எச்சரிக்கை…. தகவல் தெரிவித்த அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்….!!

திடீரென உணரப்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி தாக்கும் அபாயம் இருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஓசியானியா கண்டத்தில் Vanuatu என்ற தீவு அமைந்துள்ளது. அந்தத் தீவில் திடிரென மிகவும் பயங்கரமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகி உள்ளது. இந்த பயங்காரமான நிலநடுக்கத்தினை தொடர்ந்து சுனாமி ஏற்படும் அபாயம் இருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும் இந்த […]

Categories
உலக செய்திகள்

துபாயில் மின்சக்தி உற்பத்தி செய்யும் திட்டம்…. தொடங்கி வைத்த ஆட்சியாளர்…. பங்கேற்ற அரசுத்துறை அதிகாரிகள்….!!

முகம்மது பின் ராஷித் சோலார் எரிசக்தி வளாகத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை ஆட்சியாளர் மேதகு ஷேக் முகம்மத் பின் ராஷித் மக்தூம் துவங்கி வைத்துள்ளார். துபாயில் உள்ள முகம்மது பின் ராஷித் சோலார் எரிசக்தி வளாகத்தில் சூரியஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை துவங்கி வைப்பதற்க்கு விழா ஓன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு வருகை தந்திருக்கும் அமீரக துணை அதிபர், பிரதமர் மற்றும்  துபாய் ஆட்சியாளர் என அனைவரையும் மின்சாரம் மற்றும் குடிநீர் […]

Categories
உலக செய்திகள்

வானில் பறந்த விமானத்தில் தீ விபத்து…. வனப்பகுதிக்குள் விழுந்து வெடித்து சிதறியது…. 3 பேர் பலியாகிய சோகம்….!!

வான்வெளியில் பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு  தரையில் விழுந்து வெடித்து சிதறியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் உள்ள குபின்கா என்ற நகரில் விமானம் ஒன்று வான்வெளியில் பறந்து கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 3 பேர் பயணித்ததாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த விமானம் வான்வெளியில் பறந்து கொண்டிருக்கும் போது  திடீரென தீ பிடித்துள்ளது. மேலும் அந்த விமானம் தீப்பிடித்தபடியே சிறிது தூரத்திற்கு தாழ்வாக பறந்து […]

Categories
உலக செய்திகள்

திடீரென தீப்பிடித்த பூங்கா…. தலிப்பான் தீவிரவாதிகளின் சூழ்ச்சி…. டுவிட்டரில் பதிவிட்ட நெட்டிசன்கள்….!!

தலிபான்கள் தீவிரவாதிகள் குழந்தையாக மாறி விளையாடிய சிறுவர் பூங்கா திடீரென தீப்பற்றி எரியும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலிப்பான் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் தலிப்பான் திவீரவாதிகள் ஆப்கானிஸ்தானிலிருந்து எந்த ஒரு நாட்டுக்கும் எதிராக செயல்பட போவதில்லை என உறுதியளித்துள்ளனர். மேலும் உலக நாடுகள் அனைத்தும் தங்களை அங்கீகரிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில் தலிப்பான் தீவிரவாதிகள் ஷெபர்கன் நகரில் உள்ள சிறுவர் பூங்கா ஒன்றில் நுழைந்து குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டிருந்ததில் தங்களை […]

Categories
உலக செய்திகள்

பள்ளி மாணவி மாயம்…. கொலை செய்யப்பட்டதாக தகவல்…. நம்பிக்கை இழக்காத குடும்பத்தினர்….!!

பள்ளி மாணவி ஒருவர் திடீரென காணாமல் போன நிலையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கூறினாலும் அதனை ஏற்றுக் கொள்ளாமல் உறவினர்கள் அவரை தேடி வருகின்றனர். கனடாவில் Madison Roy-Boudreau என்ற 14 வயதுடைய மாணவி கடந்த மே மாதம் 11 ஆம் தேதி பள்ளிக்கு சென்று மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

வீதியில் நின்று பெண்கள் போராட்டம்…. தலிப்பான் தீவிரவாதிகளுக்கு எதிராக…. உரிமைகளைக் திருப்பி கேட்டு முழக்கங்கள்….!!

நான்கு பெண்கள் இஸ்லாமிய உடையில் கைகளில் சுவரொட்டிகளை வைத்துக்கொண்டு தலிப்பான் தீவிரவாதிகளிடம் உரிமைகளை கேட்டு வீதியில் நின்று போராட்டம் நடத்தியுள்ளனர். தலிபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி ஆப்கானிஸ்தான் நாட்டை கண்ணிமைக்கும் நேரத்தில் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் அங்கு தலிப்பான்களின் ஆதிக்கத்தை பொறுக்க முடியாத காபூல் நகரை சேர்ந்த நான்கு பெண்கள் இஸ்லாமிய உடையில் கைகளில் வாசகங்கள் எழுதி வைக்கப்பட்ட சுவரொட்டிகளை வைத்துக்கொண்டு வீதியில் நின்று போராட்டம் நடத்தியுள்ளனர். அந்த சுவரொட்டியை தலிப்பான்களின் முகத்திற்கு நேராக நீட்டி  ‘எங்கள் […]

Categories
உலக செய்திகள்

மனித உரிமைகளை மதித்தால்…. தலிபான்களுடன் இணைந்து செயல்பட முடிவு…. தகவல் அறிவித்த ஐரோப்பிய யூனியன் அமைப்பின் தலைவர்….!!

தலிப்பான் தீவிரவாதிகள் மனித உரிமைகளை மதித்தால் அவர்களுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக ஐரோப்பிய யூனியன் தகவல் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதையடுத்து தலிபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்திய அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் தலிப்பான் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதிலிருந்து  அங்கு அமைதி என்பதே இல்லாமல் போய்விட்டது. இதற்கிடையில் தலிப்பான் தீவிரவாத அமைப்பின் செய்தி தொடர்பாளர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது ” அனைவரும் எங்களை நம்புங்கள். நாங்கள் ஆப்கானிஸ்தானில் மேலும் சண்டையிட போவதில்லை. எந்த […]

Categories
உலக செய்திகள்

துப்பாக்கி சூடு நடத்திய தேசிய பாதுகாப்பு படையினர்…. 16 தீவிரவாதிகள் பலி…. பிலிப்பைன்ஸில் பரபரப்பு….!!

தேசிய பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 16 தீவிரவாதிகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த 52 ஆண்டு காலமாக ‘நியூ பீபுள்ஸ் ஆர்மி’  என்ற தீவிரவாத அமைப்பு அந்நாட்டு அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றது. அந்த தீவிரவாத அமைப்பில் உள்ள 3000 தீவிரவாதிகள் அப்பகுதியில் உள்ள சில முக்கியமான கிராமங்களில் தாக்குதல் செய்வதையே நோக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் ‘நியூ பீபுள்ஸ் ஆர்மி’ தீவிரவாத அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் பிலிப்பைன்ஸ் நாட்டில் […]

Categories
உலக செய்திகள்

இளம்பருவத்தினருக்கு தடுப்பூசி…. கட்டுப்படுத்த தீவிர முயற்சி…. நீட்டிக்கப்பட்ட இரவு நேர ஊரடங்கு….!!

அதிவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக 12 வயதை கடந்த இளம்பருவத்தினருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகின்றது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் இலங்கையிலும் கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவி வருகின்றது. இதனால் அந்நாட்டு அரசு தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. இதுக்குறித்து அந்நாட்டின் பிரதமர் ராஜபக்சே கூறுவதாவது “கொரோனா பரவலை […]

Categories
உலக செய்திகள்

காபூலில் உள்ள சிறுவர் பூங்காவில்…. குழந்தைகளாக மாறிய தலிப்பான் தீவிரவாதிகள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

குழந்தைகள் விளையாடும் பார்க்கில் தலிப்பான் தீவிரவாதிகள் தங்களை மறந்து  விளையாடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதை தொடர்ந்து தலிபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கடந்த 15 ஆம் தேதி அந்நாட்டை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளனர். இந்நிலையில் காபூலில் உள்ள குழந்தைகள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் சிறுவர் பூங்காவில் தலிப்பான் தீவிரவாதிகள் நுழைந்துள்ளனர். அந்த பூங்காவில் அவர்கள் குழந்தைகளாக மாறி தங்களை மறந்து விளையாடும் காட்சிகள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்களில் […]

Categories
உலக செய்திகள்

தலிபான் தீவிரவாதிகளுக்கு எச்சரிக்கை…. அமெரிக்க படைகளை திரும்ப பெறுவது உறுதி…. செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்….!!

ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றியதற்கு அந்நாட்டின் ராணுவமே முக்கிய காரணம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்கள் மூலம் கைப்பற்றியுள்ளனர். அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிற்கு கடந்த 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதலில் தீவிரவாதிகளின் பயங்கரவாதத்தை அழிப்பதற்காகவே சென்றுள்ளது. ஆனால் அவர்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை கட்டமைப்பதற்கான அங்கு செல்லவில்லை. ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு எதிராக செயல்பட்ட தீவிரவாதிகளின் ஆதிக்கம் குறைந்த பின்புதான் […]

Categories
உலக செய்திகள்

அதிவேகமாக பரவி வரும் காட்டுத்தீ…. போராடும் தீயணைப்பு வீரர்கள்…. உத்தரவிட்ட அதிகாரிகள்….!!

அதிவேகமாகப் பரவி வரும் காட்டுத்தீயினால் ஆயிரக்கணக்கான வீடுகளில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேருமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தெற்கு பிரான்சில் Saint-Tropez என்ற நகரம் அமைந்துள்ளது. அந்த நகரத்தில் காட்டுத்தீயானது  அதிவேகமாக பரவி வருகிறது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். இந்த காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் சுமார் 750 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு […]

Categories
உலக செய்திகள்

பால்மோரல் அரண்மனையில் பரபரப்பு…. பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று…. அச்சத்தில் பிரித்தானிய மகாராணியார்….!!

அரண்மனைகளில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்காட்லாந்து நாட்டில் பால்மோரல் அரண்மனை ஒன்று அமைந்துள்ளது. அந்த அரண்மனையில் பிரித்தானிய மகாராணியார், இளவரசர் ஆண்ட்ரூ உட்பட ராஜ குடும்பத்தை சேர்ந்த அனைவரும் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அரண்மனையில் வேலை செய்யும் பணியாளர் ஒருவருக்கு  கடந்த 14 ஆம் தேதி கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அந்த பணியாளர் அவரது வீட்டுக்கு அனுப்பப்பட்டதை தொடர்ந்து அரண்மனையின் உணவகங்கள் […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட சாலை விபத்து…. பள்ளி குழந்தைகள் மீது மோதிய கார்…. போலீசாரின் அதிரடி விசாரணை….!!

பள்ளியின் அருகே நின்று கொண்டிருந்த குழந்தைகள் மீது கார் ஒன்று வேகமாக மோதிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய நாட்டில் Ardingly பகுதியில் உள்ள கலோரி சாலையில் பள்ளிக்கூடத்தின் அருகில் நின்று கொண்டிருந்த குழந்தைகள் மீது கார் ஒன்று வேகமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் பள்ளி குழந்தைகள் மற்றும் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த சிலர் காயமடைந்துள்ளனர். இதனைக் கண்ட மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்த […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட சாலை விபத்து…. 21 பேர் பலியாகிய சோகம்…. போலீசாரின் அதிரடி விசாரணை….!!

பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவின் ஜிகாவா நகரில் ரடாபி என்ற கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தின் வழியாக ஒரு லாரி சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகி அருகில் உள்ள கால்வாயில் கவிழ்ந்துள்ளது. இதனை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
உலக செய்திகள்

வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ…. கட்டுக்குள் கொண்டுவர முயற்சி…. உத்தரவிட்ட அதிகாரிகள்….!!

காட்டுத்தீயானது மிக வேகமாக பரவி வருவதால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்படி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். பிரிட்டிஷ் கொலம்பியாவில் சில நாட்களாகவே காட்டுத் தீயானது தொடர்ந்து எரிந்து வருகிறது. இந்த காட்டுத்தீயானது சுற்றியுள்ள சில பகுதிகளுக்கும் மிக வேகமாக பரவி அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் […]

Categories
உலக செய்திகள்

காபூல் விமான நிலையத்தில் பரபரப்பு…. அமெரிக்கப் படைகளின் துப்பாக்கி சூடு…. அச்சத்தில் உறைந்த மக்கள்….!!

அமெரிக்க படைகள் விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலிப்பான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் அந்த நாட்டை சேர்ந்த மக்கள் தலிப்பான் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிப்பதற்காக காபூல் விமான நிலையத்தில் குவிந்து விமானத்தில் ஏற ஒருவருக்கொருவர் தள்ளுமுள்ளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அமெரிக்கப் படைகள் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் மக்களிடையே பெரும் […]

Categories
உலக செய்திகள்

திடீரென உணரப்பட்ட பயங்கரமான நிலநடுக்கம்…. 724 பேர் பலியாகிய சோகம்…. தகவல் வெளியிட்ட ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம்….!!

தீடிரென உணரப்பட்டுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் 724 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வட அமெரிக்காவில் ஹைதி என்ற தீவு அமைந்துள்ளது. அந்த தீவில் கடந்த 14 ஆம் தேதி மிகவும் பயங்கரமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகி உள்ளது. இந்த பயங்கரமான நிலநடுக்கத்தினால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்து தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தினை தொடர்ந்து அந்த […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் ஆப்கான் தலைநகரை கைப்பற்றிய தலிபான்கள்…. அவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா….?

ஆப்கான் காபூல் நகரை மீண்டும் கைப்பற்றிய தலிபான் பயங்கரவாதிகளின் சொத்து மதிப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 1994 ஆம் ஆண்டு ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடிய  முஜாஹிதீன்களின் என்ற பகுதியினரால் தாலிபான்கள் என்ற அமைப்பை உருவாக்கப்பட்டது. மேலும் தாலிபான்கள் என்பதன் பொருள் பஷ்தூன் மொழியில் மாணவர் என்பதாகும். இதனிடையே அந்த காலகட்டத்தில் தாலிபான்களுக்கு எதிராகவும் ஒரு அமைப்பு உருவானதால் உள்நாட்டில் அமைதி இன்மை நிலவியது. இதனை தொடர்ந்து  தலிபான் அமைப்பினர்  நாட்டில் அமைதியை நிலைநாட்டுவோம் எனக் […]

Categories
உலக செய்திகள்

குழந்தையின் விளையாட்டு…. கவனக்குறைவால் தாய்க்கு நேர்ந்த முடிவு…. பிரபல நாட்டில் நடந்த சோகம்….!!

குழந்தையின் விளையாட்டால் தாயின் உயிர் பரிபோன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் புளோரிடா என்ற நகரம் அமைந்துள்ளது. அந்த நகரத்தில் Shamaya Lynn என்னும் 21 வயதுடைய இளம்பெண் தனது குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 11 ஆம் தேதி Shamaya Lynnக்கு மொபைல் போனில் முக்கியமான வீடியோ கால் ஒன்று வந்துள்ளது. அதனால் அவர் குழந்தையை விளையாட வைத்து விட்டு வீடியோ காலில் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவர் வீட்டில் வைத்து இருந்த […]

Categories
உலக செய்திகள்

எதிர்பாராத தீ விபத்து…. தந்தை மகளின் துரிதமான செயல்…. குவியும் பாராட்டுகள்….!!

தந்தையும் மகளும் புத்திசாலித்தனமாக செயல்பட்டு 25 மாடுகளை தீவிபத்திலிருந்து பத்திரமாக மீட்டுள்ளனர். சுவிட்சர்லாந்து நாட்டின் Fribourg மாநிலத்தில் Châtel-St-Denis என்ற நகராட்சி பகுதி அமைந்துள்ளது. அந்த நகராட்சி பகுதியில் கடந்த வியாழக்கிழமை அன்று மாட்டுக்கொட்டகை ஒன்று தீடிரென தீப்பிடித்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதுக்குறித்து கிடைத்த தகவலின் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த தீவிபத்து குறித்து […]

Categories
உலக செய்திகள்

விரோத செயலில் ஈடுபட்ட உளவு விமானம்…. வான் பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கை…. ஏமனில் நிலவும் பதற்றம்….!!

வான்வெளியில் விரோத செயல்களில் ஈடுபட்டு கொண்டிருந்த அமெரிக்க உளவு விமானத்தை ஹவுத்தி போராளிகளின் வான் பாதுகாப்பு படையினர் தகுந்த ஆயுதங்களை கொண்டு சுட்டு வீழ்த்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏமன் நாட்டில் மாரிப் கவர்னரேட்டின் மத்கல் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. அந்த மாவட்டத்தில் அமெரிக்க உளவு விமானம் ஓன்று வான்வெளியில் விரோத செயல்களில் ஈடுபட்டு கொண்டிருந்த போது ஹவுத்தி போராளிகளின் வான் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஹவுத்தி போராளிகள் குழுவின் […]

Categories
உலக செய்திகள்

சோதனை சாவடியில் பரப்பரப்பு…. அலற வைத்த அதிகாரி…. அதிரடி விசாரணையில் போலீஸ்….!!

விமானப்படை அதிகாரி ஒருவர் சக அதிகாரிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவில் உள்ள சரவாக் மாகாணத்தில் விமானப்படை தளம் ஒன்று அமைந்துள்ளது. அந்த விமான தளத்தில் உள்ள சோதனைச் சாவடியில் கடந்த 12 ஆம் தேதி வழக்கம்போல் விமானப்படை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சோதனை சாவடிக்கு அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை வீரரிடம் இருந்த துப்பாக்கியை அதிகாரி ஒருவர் கோபமாக பறித்துள்ளார். அப்போது […]

Categories
உலக செய்திகள்

சேட்டை செய்த சிறுவன்…. ஆத்திரமடைந்த பயணிகள்…. விளக்கமளித்த நிர்வாகம்….!!

பறக்கும் விமானம் ஒன்றில் 11 வயது சிறுவனை நாடாவால் கட்டி வைக்கப்பட்டுள்ள சம்பவம் பயணிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம் ஓன்று கடந்த 10 ஆம் தேதி  மாயியிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸுக்கு சென்றுள்ளது. அந்த விமானத்தில் 11 வயது சிறுவன் தனது தாயாருடன் பயணம் செய்துள்ளான். இந்நிலையில் அச்சிறுவன் பறக்கின்ற விமானத்தில் அவனுடைய தாயாருக்கும், பயணம் செய்யும் பயணிகளுக்கும் இடைஞ்சல்கள் பல கொடுத்துள்ளான். இதனால் பயணிகள் சிலர் சிறுவனை அமைதிப்படுத்த முயற்சி செய்துள்ளனர். ஆனால் […]

Categories
உலக செய்திகள்

கரடினு நினைத்தேன்…. மனிதனை சுட்ட பணக்காரர்…. கைது செய்த போலீஸ்….!!

கரடி என தவறாகப் புரிந்து கொண்டு மனிதரை சுட்டு கொன்ற பணக்காரரை போலீசார் கைது செய்துள்ளனர். ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் ஒஸெர்னோவ்ஸ்கி என்ற கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் கடந்த 2 ஆம் தேதி இகோர் ரெட்கின் என்கிற பணக்காரர் ஒருவர் கரடி என தவறாக நினைத்து 30 வயதுடைய Andrei Tolstopyatov என்ற நபரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதுக்குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்துள்ள Andrei Tolstopyatovவை […]

Categories
உலக செய்திகள்

போர் ஒத்திகையா…. பயிற்சியை அதிகரிப்போம்…. அறிக்கை வெளியிட்ட வடகொரிய அரசு….!!

அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபடுமானால் தங்களது தாக்குதல் திறனை அதிகரித்து கொள்ளப்போவதாக வடகொரியா அரசு எச்சரித்துள்ளது. அமெரிக்காவும் தென் கொரியாவும் இணைந்து கணினி மூலம் போர் பயிற்சி மேற்கொள்ளப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போர் பயிற்சியானது வரும் 16 முதல் 25 ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. ஆனால் இந்த போர் பயிற்சிக்கு முன்பாக இரண்டு நாட்டு படைகளும் இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபடப் போவதாக தென் கொரியாவில் உள்ள ஊடகங்கள் தகவல் […]

Categories
உலக செய்திகள்

நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டி…. அகற்றப்பட்ட சின்னம்…. தகவல் வெளியிட்ட அதிகாரிகள்….!!

ஓடேப்பா மெரன் பூங்காவில் ஒலிம்பிக் போட்டிக்காக அமைக்கப்பட்டு இருந்த பிரம்மாண்டமான ஒலிம்பிக் வளையங்களை அதிகாரிகள் பாதுகாப்பாக அகற்றியுள்ளனர். ஜப்பான் நாட்டில் டோக்கியோ என்ற நகரம் அமைந்துள்ளது. அந்த நகரத்தில் கடந்த ஜூலை மாதம் 23 ஆம் தேதி ஒலிம்பிக் போட்டியானது தொடங்கி தொடர்ந்து 17 நாட்கள் நடைபெற்று  கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முடிவடைந்துள்ளது. இது டோக்கியோவில் நடைபெற்றுள்ள 32 வது ஒலிம்பிக் போட்டி என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த ஒலிம்பிக் போட்டியில் 206 நாடுகளிலிருந்து 11 ஆயிரத்துக்கும் அதிகமான […]

Categories
உலக செய்திகள்

ஸ்பை கேமரா மூலம் எடுக்கப்பட்ட வீடியோ…. சி.சி.டிவியால் சிக்கிய குற்றவாளி…. அதிரடி தீர்ப்பளித்த நீதிபதி….!!

ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை ஸ்பை கேமரா மூலம் மோசமாக வீடியோ எடுத்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பிரித்தானிய நாட்டின் தலைநகரான லண்டனில் Bank Underground என்ற ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. அந்த ரயில்வே நிலையத்தில் இருந்த மின்சார படிக்கட்டில் ஒரு இளம்பெண் சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணை பின்தொடர்ந்து சென்ற இஸ்ரேல் நாட்டை சேர்ந்த Martin Stone என்ற 62 வயதுடைய நபர் ஸ்பை கேமரா மூலம் அவரை மோசமாக படம் பிடித்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

ரயிலில் பயணம் செய்யனுமா…. அப்போ இதை பண்ணுங்க…. அதிரடி திட்டத்தை அறிவித்த பிரபல நாடு….!!

தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே ரயில்களில் பயணம் செய்ய  அனுமதிக்கப்படுவார்கள் என்ற திட்டத்தை பாகிஸ்தான் நாட்டு அரசு அமலுக்கு கொண்டுவர உள்ளது. கொரோனா தொற்று உலகம் முழுவதும் அதிவேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதில் குறிப்பாக தடுப்பூசி போடும் பணியை உலக நாடுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டில் கொரோனா தொற்றின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. இது அந்நாட்டு […]

Categories
உலக செய்திகள்

வேகமாய் பரவும் காட்டுத்தீ…. தப்பியோட முயன்ற இளம்பெண்…. எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்….!!

வேகமாக பரவி வரும் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் போராடிக் கொண்டு இருக்கின்றனர். பிரிட்டிஷ்  கொலம்பியாவில் Monte Lake என்னும் பகுதி அமைந்துள்ளது. அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் Jackie Cookie என்ற இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் நாய்கள், பூனைகள் மற்றும் பறவைகள் உட்பட  சில வீட்டு விலங்குகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் Jackie அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அருகில் காட்டுத்தீயானது மிக வேகமாக பரவி வருவதை […]

Categories
உலக செய்திகள்

சாலையில் இறந்து கிடந்த இளம்பெண்…. கோரிக்கை விடுத்த பெற்றோர்…. அதிரடி விசாரணையில் போலீசார்….!!

காணாமல் போன 23 வயதுடைய ஒரு இளம்பெண் சாலையில் இறந்து கிடந்துள்ள சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய நாட்டில் Megan Newborough’s என்ற 23 வயதுடைய இளம்பெண் வாழ்ந்து வந்துள்ளார். அந்த இளம்பெண் சென்ற சனிக்கிழமை காணாமல் போனதாக Warwickshire என்பவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பிரித்தானியாவில் உள்ள Woodhouse Eavesக்கு அருகில் இருக்கும் Charley சாலையில் ஒரு இளம்பெண் […]

Categories
உலக செய்திகள்

திடீரென உணரப்பட்ட நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு…. பீதியில் மக்கள்….!!

ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகிய நிலநடுக்கத்தினால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். மியான்மர் நாட்டில் பர்மா என்னும் நகர் அமைந்துள்ளது. அந்நகரில் திடீரென பயங்கரமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகி உள்ளது என தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தினால் பர்மா நகரில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் குலுங்கியுள்ளது. இதனால் மக்கள் பீதி அடைந்து தங்களது குடியிருப்புகளில் இருந்து வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். மேலும் […]

Categories
உலக செய்திகள்

நடுக்கடலில் தத்தளித்த அகதிகள்…. மீட்டெடுத்த தொண்டு நிறுவனம்…. இத்தாலி துறைமுகத்தில் சேர்ப்பு…!!

நடுக்கடலில் படகில் தத்தளித்த அகதிகளை தொண்டு நிறுவனம் ஒன்று மீட்டுள்ளது. ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து அரசியல், பொருளாதார நெருக்கடி, வறுமை, போன்ற காரணங்களால் மக்கள் ஐரோப்பிய நாடுகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால் ஐரோப்பியாவிற்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து கடந்த வாரம் மொராக்கோ, வங்கதேசம், எகிப்து, சிரியா போன்ற நாடுகளை சேர்ந்த அகதிகள் நடுக்கடலில் படகில் தத்தளித்துக் கொண்டிருந்த பொழுது SOS Mediterranee என்னும் தொண்டு நிறுவனத்தின் கப்பல் […]

Categories
உலக செய்திகள்

இது இல்லாம போகாதீங்க…. வைரஸ் பாஸ் கட்டாயம்…. பிரான்ஸ் அரசின் அதிரடி திட்டம்….!!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்துவதற்காக பிரான்ஸ் நாட்டு அரசு “வைரஸ் பாஸ்” திட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.  உலகம் முழுவதும் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுபடுத்துவதற்காக உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டு அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக “வைரஸ் பாஸ்” என்னும் திட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. இந்த திட்டதின் படி பிரான்ஸ் நாட்டு மக்கள் கோவிட் -19  தடுப்பூசி செலுத்தி கொண்ட சான்றிதழை காட்டினால் மட்டுமே  நீண்ட […]

Categories
உலக செய்திகள்

கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ…. அணைக்க போராடிய தீயணைப்பு வீரர்கள்…. 42 பேர் பலியாகிய சோகம்…!!

காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அல்ஜீரியா நாட்டின் தலைநகர் அல்ஜியர்ஸ் ஆகும். அந்த நகரில் கடந்த திங்கட்கிழமை அன்று திடீரென காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீயானது அங்கு உள்ள காட்டுப்பகுதி முழுவதும் மிகவேகமாக பரவியுள்ளது. இதனால் அதிகப்படியான கரும்புகை உருவாகி அப்பகுதி முழுவதும் இருளாக காணப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
உலக செய்திகள்

இளம்பெண்ணின் பாலியல் வழக்கு…. அநீதி இழைத்த நீதிமன்றம்…. ஆத்திரமடைந்த பொதுமக்கள்…!!

இளம்பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த இருவருக்கு சார்பாக நீதிபதி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை 17 மற்றும் 32 வயதுடைய போர்ச்சுக்கீசியர்கள் இருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 32 வயதுடைய நபருக்கு 51 மாதகாலம் சிறை தண்டனை விதித்து தீர்பளித்துள்ளார். ஆனால் அவர் இதனை மறுத்து மேல்முறையீடு செய்ததில் அவருக்கு தண்டனை […]

Categories

Tech |