Categories
உலக செய்திகள்

திடீரென உணரப்பட்ட நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு…. தகவல் தெரிவித்த அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்….!!

திடீரென உணரப்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளதாக அமேரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  ஹோண்டுராஸ் நாட்டில் பினலெஜோ என்னும் நகரம் அமைந்துள்ளது. அந்த நகரத்திலிருந்து 9 கி.மீ தொலைவில் கடந்த 26 ஆம் தேதி இரவு திடீரென மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளதாகவும் பூமிக்கடியில் 8.88 கி. மீ ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த […]

Categories
உலக செய்திகள்

பதுங்கியிருந்த தீவிரவாதிகள்…. அதிரடி வேட்டையில் பாதுகாப்பு படையினர்…. பாகிஸ்தானில் பரபரப்பு….!!

பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் லோரலை மாவட்டத்தில் கோஹர் அணை என்னும் பகுதி அமைந்துள்ளது. அந்த பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் அப்பகுதியில்  தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். அதற்கு பதிலாக பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இவ்வாறு இருவருக்கும் இடையே […]

Categories
உலக செய்திகள்

இதுதான் எங்கள் இரண்டாம் தாயகம்…. தலீபான்களின் செய்தி தொடர்பாளர்…. பேட்டியில் வெளியிட்ட தகவல்கள்….!!

தலீபான் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜபிகுல்லா முஜாகித் செய்தியாளர்களை சந்தித்து கொடுத்த பேட்டியில் பாகிஸ்தான் எங்களது இரண்டாவது தாயகம் எனவும் அந்நாட்டுடன் உறவை வளர்த்துக் கொள்ள விரும்புவதாகவும் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கண்ணிமைக்கும் நேரத்தில் கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. அதனால் உயிருக்கு பயந்த ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் சொந்த நாட்டிலிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தான் மக்கள் நாட்டை […]

Categories
உலக செய்திகள்

காபூலில் பரபரப்பு…. எச்சரிக்கை விடுத்த ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு…. பீதியில் மக்கள்….!!

காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தப் போவதாக ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கண்ணிமைக்கும் நேரத்தில் கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரம் முழுவதும் தலீபான்களின் கைவசம் சென்றுள்ளது. இதனால் தலீபான்களின் ஆதிக்கம் ஆப்கானிஸ்தானில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உயிருக்கு பயந்த ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

மர்ம நபரின் வெறிச்செயல்…. 4 பேர் பலியாகிய சோகம்…. உறுதி செய்த பிரபல நாட்டு அதிபர்….!!

மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 போலீஸ் அதிகாரிகள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தான்சானியா நாட்டில் தர் எஸ் சலாம் என்னும் வர்த்தகத் தலைநகர் அமைந்துள்ளது. அந்த நகரில் உள்ள பிரான்ஸ் நாட்டு தூதரகத்தின் அருகில் யார் என்று அடையாளம் தெரியாத ஒரு மர்ம நபர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில் தனியார் நிறுவனத்தின் தொழிலாளி ஒருவர் மற்றும் மூன்று போலீஸ் அதிகாரிகள் உட்பட […]

Categories
உலக செய்திகள்

குறைந்த விலைக்கு விற்பனையாகும் வீடுகள்…. வாங்க முன்வராத மக்கள்…. மேயரின் அதிரடி அறிவிப்பு….!!

இத்தாலியில் உள்ள சலேமி பகுதி விரைவில் சுற்றுலா தலமாக மாற்றப்படும் என அந்நாட்டின் மேயர் அறிவித்துள்ளார். இத்தாலி நாட்டில் சிசிலி என்னும் நகரம் அமைந்துள்ளது. அந்த நகரத்தில் உள்ள சலேமி பகுதியில் மிகக் குறைந்த விலைக்கு வீடுகள் அரசாங்கத்தால் ஏலம் விடப்பட்டுள்ளது. அதாவது ஒரு யூரோவிற்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 87 ஏலம் விடப்பட்டுள்ளது. அதன்பின் கடந்த 1968 ஆம் ஆண்டு சலேமி பகுதியில் மிகவும் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து மக்கள் அப்பகுதியை விட்டு […]

Categories
உலக செய்திகள்

20 நாடுகளுக்கு பயணத் தடை நீக்கம்…. ஆனால் இது கட்டாயம்…. பிரபல நாட்டின் அறிவிப்பு….!!

கொரோனா பரவலின் காரணமாக 20 நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயண தடையை சவூதி அரேபியா நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் உலகம் முழுவதும் கொரோனா அதிக அளவில் பரவியிருந்தது. அப்போது சவூதி அரேபியா ஐக்கிய அமீரகம், எகிப்து, அமெரிக்கா, பிரித்தானியா, ஜெர்மனி, இத்தாலி, அயர்லாந்து […]

Categories
உலக செய்திகள்

தலீபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள்…. அழுத்தம் கொடுக்கும் பல நாடுகள்…. வேண்டுகோள் விடுத்த பிரபல நாட்டு சேன்ஸலர்….!!

ஜேர்மன் நாட்டு சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தலீபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து தலீபான்களின் ஆட்சி அதிகாரத்திற்கு பயந்த ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேற தொடர்ந்து போராடி வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு சிஐஏ…. தலீபான் தலைவருடன் இரகசிய சந்திப்பு…. வெளியான தகவல்கள்….!!

அமெரிக்காவின் சிஐஏ தலீபான்களின் முக்கிய தலைவரை ரகசியமாக சந்தித்து பேசியதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து தலீபான்களின் ஆதிக்கம் அங்கு அதிகரித்துள்ளது. அதனால் உயிருக்கு பயந்த ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்தில் கூடியுள்ளனர். இதனையடுத்து தலீபான்கள் புதிய ஆட்சி அமைப்பது […]

Categories
உலக செய்திகள்

செய்தி தொடர்பாளர் கொடுத்த பேட்டி…. மக்கள் தாயகம் திரும்ப அழைப்பு…. உறுதி அளித்த தலீபான்கள்….!!

தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய மக்களை மீண்டும் இங்கே திரும்புமாறு அழைப்பு விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரம் முழுவதும் தலீபான்களின் வசம் சென்றுள்ளது. இதனால் உயிருக்கு பயந்த மக்கள் தனது சொந்த நாடான ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் தலீபான்கள் குழுவின் செய்தி தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் […]

Categories
உலக செய்திகள்

சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி…. ஊடகம் வெளியிட்ட தகவல்…. விளக்கமளித்த சுகாதாரத்துறை அமைச்சகம்….!!

இங்கிலாந்தில் 12 முதல் 15 வயது வரையிலான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த  அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக ஊடகம் ஓன்று தகவல் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவி வருகின்றது. அந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதில் குறிப்பாக ஒவ்வொரு நாடும் பொது முடக்கம் மற்றும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆகியவற்றின் மூலம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தி வருகின்றனர். இதனையடுத்து இங்கிலாந்தில் கடந்த ஜூலை […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு நிறுவனத்தின் ஸ்னாக்ஸ்…. சால்மோனெல்லா கிருமி…. பாதிக்கப்பட்ட மக்கள்….!!

மக்கள் பலர் பன்றி இறைச்சியால் தயாரிக்கப்பட்ட ஸ்னாக்ஸ் சாப்பிட்டதால்தான் அவர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் Tayto Group எனும் ஸ்னாக்ஸ் தயாரிக்கும் நிறுவனம் அமைந்துள்ளது. அந்த நிறுவனத்தில் பன்றி இறைச்சியால் தயாரிக்கப்பட்ட  Mr. Porky brand Scratchings உணவை சாப்பிட்ட மக்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த ஸ்நாக்சில் சால்மோனெல்லா என்னும் நோய்க்கிருமி கண்களுக்கு தெரியாமல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த சால்மோனெல்லா நோய்க்கிருமி உணவை பாதித்துள்ளது வெறும் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டின் முன்னாள் அமைச்சர்…. டெலிவரி பாயாக வேலை செய்யும் காட்சி…. இணையத்தில் குவியும் பாராட்டுகள்….!!

ஆப்கானிஸ்தானின் நாட்டின் முன்னாள் அமைச்சர் பீட்சா விநியோகம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் முன்னாள் அமைச்சர்  Syed Ahmed Sadat ஆவார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கடைசியில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஜேர்மனிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் ஜேர்மனியில் ஆப்கானிஸ்தானின் முன்னாள் அமைச்சரான Syed Ahmed Sadat வீடு வீடாக சென்று பீட்சா விநியோகம் செய்யும் டெலிவரி பாயாக வேலை செய்து வருகின்றார். […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா மீது குற்றச்சாட்டு…. கனடா படைகள் வெளியேறாது…. பிரபல நாட்டு பிரதமர் உறுதி….!!

ஆப்கானிஸ்தானில் இருந்து கனடா படைகள் வெளியேறாது என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் கடந்த 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. அதனால் உயிருக்கு பயந்த மக்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றி இதற்கு முக்கிய காரணம் அமெரிக்காதான் என்று பல நாடுகளிலிருந்து குற்றசாட்டுகள் எழும்பியுள்ளது. ஆனால் அமெரிக்கா அந்த குற்றசாட்டுகளை சிறிதும் கூட […]

Categories
உலக செய்திகள்

உக்ரேனிய மீட்பு விமானம்…. கடத்தப்பட்டதா….? இல்லையா….? வெளியான தகவல்கள்….!!

காபூல் விமான நிலையத்திலிருந்து மக்களை மீட்பதற்காக சென்ற உக்ரேனிய விமானம் கடத்தப்பட்டதாக கூறப்பட்டதையடுத்து அது பத்திரமாக தரையிறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் கடந்த 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். இதனால் ஆட்சி அதிகாரம் முழுவதும் தலீபான்களின் கைவசம் சென்றுள்ளது. அதனால் உயிருக்கு பயந்த மக்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் தொடர்ந்து நிலவி வருகின்றது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து சொந்த நாட்டு மக்களை […]

Categories
உலக செய்திகள்

குவிந்து கிடந்த எலும்புக்கூடுகள்…. பரிசோதனை செய்த ஆராய்ச்சியாளர்கள்…. வெளியான அதிர்ச்சியளிக்கும் தகவல்கள்….!!

குகை ஒன்றிலிருந்து சுமார் 1917 க்கும் அதிகமாக பண்டைய காலத்து எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சவுதி அரேபியாவில் உம்மு ஜிர்சான் என்னும் பகுதி அமைந்துள்ளது. அந்த பகுதியில் இருந்து சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள குகை ஓன்று உள்ளது. அந்த குகை முழுவதும் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த குகையானது பல வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் காரணமாக வெளியேறிய லாவா குழம்பாலானது என்று கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த குகையில் சுமார் […]

Categories
உலக செய்திகள்

பெண்கள் கால்பந்து அணி…. பீதியில் ஆப்கான் வீராங்கனைகள்…. தகவல் தெரிவித்த பயிற்சியாளர்….!!

ஆப்கானிஸ்தான் கால்பந்து அணியில் விளையாடிய வீராங்கனைகள் தலீபான்கள் தங்களை அடையாளம் கண்டு சித்திரவதை செய்வார்கள் என்ற அச்சத்தில் உள்ளனர். ஆப்கானிஸ்தான் கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2001 வரை தலீபான்களின் பிடியில் தான் இருந்ததுள்ளது. அப்போது கால்பந்து போன்ற பல விளையாட்டுகளுக்கு தலீபான்கள் தடைவிதித்துள்ளனர். மேலும் ஆண்களின் துணை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்ற பெண்கள் கொடூரமாக பாலியல் வன்புணர்தலுக்கு ஆளாக்கப்பட்டார்கள். இதனையடுத்து தலீபான்களின் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு ஆப்கானிஸ்தான் மக்கள் சுதந்திரமாக […]

Categories
உலக செய்திகள்

காபூலில் பரபரப்பு…. பிரித்தானியா இளைஞருக்கு…. கொலை மிரட்டல் விடுத்த தலீபான்கள்….!!

பிரித்தானியா இளைஞருக்கு தலீபான்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் கடந்த 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். இதனால் ஆட்சி அதிகாரம் முழுவதும் தலீபான்களின் வசம் சென்றுள்ளது. அதனால் தலீபான்களின் ஆட்சி பிடியில் சிக்கி விடக்கூடாது என்று ஆப்கானிஸ்தானை சேர்ந்த மக்கள் தங்கள் உயிருக்கு பயந்து தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இதன் காரணமாக காபூல் விமான நிலையத்தில் அலைமோதும் மக்கள் கூட்டத்தினால் அங்கு பரபரப்பான சூழல் தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

பிரித்தானியப் படைகள் ஒரு வாரத்திற்குள் வெளியேற உத்தரவு…. எச்சரிக்கை விடுத்த தலீபான்கள்…. அமெரிக்க அதிபரின் முடிவு….!!

ஆப்கானிஸ்தானிலிருந்து பிரித்தானியப் படைகள் ஒரு வாரத்திற்குள் வெளியேறவில்லையென்றால் போர் நடத்த போவதாக தலீபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் கடந்த 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தலீபான்களின் செய்தி தொடர்பாளர்  Suhail Shaheen என்பவர் கடந்த 24 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து பேசும் பொழுது அவர் கூறுயதாவது “ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற விரும்பும் மக்கள் வருகின்ற செப்டம்பர் மாதம் எந்த நாடு அவர்களுக்கு விசா அளிக்க தயாராக […]

Categories
உலக செய்திகள்

சுற்றுலா சென்று வந்த பயணிகள்…. கொரோனா அதிகரிப்பதாக அச்சம்…. தனிமைப்படுத்துதலை மீண்டும் அமுல்படுத்த ஆலோசனை….!!

கோடை விடுமுறையில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்த பயணிகளால் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகின்றது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் ஸ்விட்சர்லாந்தில் கடந்த மாதம் கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவியுள்ளது. மேலும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. இதனையடுத்து கடந்த மாதம் 1 ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 23 […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டுக்கு புலம்பெயருதல்…. உதவும் ICCRC நிறுவனம்…. பயனடையும் மக்கள்….!!

ICCRC என்னும் ஒழுங்குமுறை அமைப்பு கனடாவில் உள்ள போலி ஏஜெண்டுகளை கண்டுபிடித்து அவர்களை தண்டித்து வருகின்றது. கனடாவிற்கு குடும்ப சூழ்நிலையின் காரணமாக வருடம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் உழைப்பதற்காக  புலம்பெயருகின்றனர். அதனை பயன்படுத்தி போலி ஏஜெண்டுகள் அவ்வாறு செல்லும் அப்பாவி மக்களை ஏமாற்றி வருகின்றனர். இதனால் மக்கள் புலம்பெயருவதற்காக உதவும் உண்மையான ஏஜெண்டுகள் தேர்ந்தெடுக்க Immigration Consultants of Canada Regulatory Council (ICCRC department Canada) என்னும் ஒழுங்குமுறை அமைப்பு உதவுகின்றது. மேலும் இந்த அமைப்பு போலி […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட கோர விபத்து…. 3 பேர் பலியாகிய சோகம்…. போலீசாரின் அதிரடி விசாரணை….!!

மூன்று வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள பிரித்தானியாவின் மிகவும் பரபரப்பான சாலைகளில் ஒன்று M25  சாலையாகும். அந்த சாலையில் கடந்த 23ஆம் தேதி ஒரு கார், லாரி மற்றும் மினிபஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது தீடிரென Essex-ன் Waltham Abbey டவுன் அருகில் மூன்றும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனை கண்ட மக்கள் […]

Categories
உலக செய்திகள்

மொபைலில் பாட்டு கேட்ட இளைஞரின் கதி…. துப்பாக்கி நுனியால் தாக்கிய தலீபான்கள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

தலீபான் தீவிரவாதி ஒருவர் மொபைல் போனில் பாட்டு கேட்டு நடந்து கொண்டிருந்த இளைஞரை துப்பாக்கி நுனியால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் கைபற்றியுள்ளதால் ஆட்சி அதிகாரம் அவர்களின் கைவசம் சென்றுள்ளது. அதனால் தலீபான்கள் அங்குள்ள மக்களுக்கு மிகவும் கொடூரமான விதிமுறைகளை நடைமுறைபடுத்தி வருகின்றனர். அதாவது ஆண் யாராவது அங்கு தாடியை ஷேவ் செய்தால் ஈவிரக்கமின்றி சித்திரவதைக்கு ஆளாக்கப்படுவார்கள். இதனையடுத்து தலீபான்கள் பிரித்தானியா மற்றும் அமெரிக்கப் படைகள் விமான நிலையத்தில் இருக்கும் பொழுது […]

Categories
உலக செய்திகள்

தலீபான்களின் பிடியில்…. சிக்கிய குடும்பம்…. அச்சத்தில் பெண் விமானி….!!

ஆப்கானிஸ்தானின் முதல் பெண் விமானி 29 வயதுடைய நிலோபர் ரஹுமானி தலீபான்களின் பிடியில் சிக்கியுள்ள தனது குடும்பத்தை எண்ணி வருத்தத்தில் உள்ளார். ஆப்கானிஸ்தானின் முதல் பெண் விமானி 29 வயதுடைய நிலோபர் ரஹுமானி ஆவார். ஆனால் இவர் ஆப்கானிஸ்தானின் முதல் விமானி என்பதனால் கடந்த 2015 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு தப்பி சென்றுள்ளார். ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் பிடியில் சிக்கி இருக்கும் அவருடைய குடும்பத்தை எண்ணி விமானி நிலோபர் ரஹுமானி வருத்தத்தில் […]

Categories
உலக செய்திகள்

சொந்த நாட்டில் இருந்து வெளியேறும் மக்கள்…. மீட்கும் அமெரிக்கா…. தகவல் வெளியிட்ட வெள்ளை மாளிகை….!!

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் மொத்த எண்ணிக்கையை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தான் முக்கிய நகரமான காபூலையும் கைப்பற்றியுள்ளனர். இதனால் ஆட்சி அதிகாரம் முழுவதும் தலீபான்களின் கைவசம் சென்றுள்ளது. இதனால் உயிருக்கு பயந்த மக்கள் தனது சொந்த நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் மக்களை அமெரிக்கா மீட்டு வருகின்றது. இதனையடுத்து அமெரிக்க மீட்பு விமானம் அமெரிக்கர்களை மட்டுமில்லாமல் ஐரோப்பிய மற்றும் ஆப்கானிஸ்தான் மக்களையும் மீட்டு வருகின்றது. […]

Categories
உலக செய்திகள்

இரட்டைக் கொலை வழக்கு…. குற்றவாளியை பிடிக்க உதவினால்…. 20000 பவுண்டுகள் பரிசு….!!

இரட்டைக் கொலை தொடர்பாக குற்றவாளியை கண்டுபிடிக்க உதவுபவர்களுக்கு 20000 பவுண்டுகள் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  லண்டனில் வெஸ்ட்மினிஸ்டர் பகுதியில் ஆஷ்பிரிட்ஜ் என்னும் தெரு அமைந்துள்ளது. அந்த தெருவில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 19 ஆம் தேதி இரவில் மர்ம நபரால் 45 வயதுடைய ஒரு பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணையில் ஈடுபடும் போது மறுநாள் அதிகாலையில் மற்றொரு அதிர்ச்சியளிக்கும் தகவல் வந்துள்ளது. என்னவென்றால் […]

Categories
உலக செய்திகள்

கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு…. 20 பேர் பலியாகிய சோகம்…. இரங்கல் தெரிவித்த அமெரிக்க அதிபர்….!!

தொடர்ந்து பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள டென்னசி மாகாணத்தில் கடந்த வாரம் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக சுற்றியுள்ள பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 7 மாத குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். இதனைதொடர்ந்து அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து வெள்ளநீரானது சில […]

Categories
உலக செய்திகள்

மக்களை மீட்கும் அமெரிக்கா…. செய்தியாளர் கேட்ட கேள்வி…. அமெரிக்க அதிபரின் அதிர்ச்சியளிக்கும் பதில்….!!

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் கூறிய பதில் அதிர்ச்சி அளித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். இதனால் ஆட்சி அதிகாரம் முழுவதும் தலீபான்களின் கைவசம் சென்றுள்ளது. இதன் காரணமாக உயிருக்கு பயந்த மக்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். அவ்வாறு  ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் அமெரிக்கர்களையும் ஆப்கானிஸ்தர்களையும் அமெரிக்கா மீட்டு […]

Categories
உலக செய்திகள்

ஓய்வுக்காக சென்ற இடத்தில்…. குதிரைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்…. இணையத்தில் பதிவிட்ட பிரபல நாட்டு இளவரசர்….!!

துபாய் நாட்டு இளவரசர் ஓய்வுக்காக சென்ற இடத்தில் பல்வேறு குதிரைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். துபாய் நாட்டின் இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ராஷித் அல் மக்தூம் ஓய்வு பெறுவதற்காக இங்கிலாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் துபாய் ஆட்சியாளரின் பண்ணை வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் அவர் இங்கிலாந்திலுள்ள கோடால்பின் குதிரைலாயத்திற்கு சென்றுள்ளார். அந்த குதிரைலாயத்தில் உள்ள குதிரைகளை பார்வையிட்ட படி அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் அகதிகள்…. விசா இன்றி தங்க வைக்க முடிவு…. எதிர்ப்பு தெரிவித்த பிரபல நாட்டு அதிபர்….!!

ஆப்கானிஸ்தான் மக்கள் அகதிகள் என்ற பெயரில் தெற்காசிய நாடுகளில் விசா இன்றி நாட்டிற்குள் நுழைவதை நான் அனுமதிக்கவில்லை என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கண்ணிமைக்கும் நேரத்தில் கைப்பற்றியுள்ளனர். அதனால் ஆட்சி அதிகாரம் முழுவதும் தலீபான்களின் வசம் சென்றுள்ளது. இதனால் உயிருக்கு பயந்த மக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு அகதிகளாக தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்படும் மக்களை […]

Categories
உலக செய்திகள்

நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்…. 10 பேர் பலியாகிய சோகம்…. அதிரடி விசாரணையில் போலீசார்….!!

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கானாவில் உள்ள அக்ரா-கேப் கோஸ்ட் என்னும் நெடுஞ்சாலையில் இரண்டு பேருந்துகள் சென்றுகொண்டிருந்தது. அப்போது தீடிரென இரண்டு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதபாமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனை கண்ட மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ […]

Categories
உலக செய்திகள்

கழிவறை சென்றவருக்கு நேர்ந்த கதி…. புலியின் வேட்டை…. தேடும் பணியில் அதிகாரிகள்….!!

மரம் அறுக்கும் வேலை செய்யும் தொழிலாளி ஒருவர் இரவில் கழிவறைக்கு சென்றபோது புலி அடித்து இழுத்து சென்றுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் உள்ள ஒரு கிராமத்திற்கு மரம் அறுக்கும் வேலைக்காக 41 வயதுடைய Mikhail Shabaldin என்ற ஒருவர் சென்றுள்ளார். அப்போது இரவில் கழிவறைக்கு சென்ற Mikhail Shabaldinனை காணவில்லை. அதன்பின் அவருடன் வேலை செய்யும் சக தொழிலாளர்கள் அவரை தேடும் போது கழிவறைக்கு அருகில் டாய்லெட் பேப்பர் துண்டுகள் மற்றும் ரத்தம் படிந்த உடைகளும் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

இளவரசர் இறுதி சடங்கில் கலந்து கொண்ட பெண்…. யார் அவர்….? வெளியாகிய ரகசியங்கள்….!!

இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கில் ராஜ குடும்பத்தை சேராத ஒரு பெண் மட்டும் கலந்து கொடுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் இளவரசர் பிலிப் ஆவார். இதனையடுத்து அவருக்கும் இளவரசர் சார்லஸின் தோழிக்கும் இடையில் தவறான உறவு இருப்பதாக சந்தேகம் எழும்பியுள்ளது. இதனால் சார்லஸ் அந்த பெண்ணின் நட்பை முறித்துவிட்டார். இந்த விஷயம் மகாராணியாருக்கு தெரிந்தும் அவர் கண்டு கொள்ளவில்லை. இளவரசர் பிலிப் எந்த ஒரு பெண்ணை கண்டாலும் வலிவாராம். இது தொடர்பாக மகாராணியார் இளவரசரை கேளிக்கை செய்வார். […]

Categories
உலக செய்திகள்

தாகத்தில் தவிக்கும் குழந்தைகள்….அமெரிக்க பாதுகாப்புபடை வீரரின் மனிதாபிமான செயல்…. குவியும் பாராட்டுகள்….!!

அமெரிக்க பாதுகாப்பு படை வீரர் ஒருவர் சுட்டெரிக்கும் வெயிலில் தாகத்தில் தவிக்கும் குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுத்த காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. ஆப்கானிஸ்தான் முழுவதும் தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் கைப்பற்றியுள்ளனர். அதனால் ஆட்சி அதிகாரம் முழுவதும் தலீபான்களின் வசம் சென்றுள்ளது. மேலும் முக்கிய நகரமான காபூலையும் தலீபான்கள் கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில் உயிருக்கு பயந்த மக்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு வெளியேற தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனால் காபூல் விமான நிலையத்தின் […]

Categories
உலக செய்திகள்

நதியில் இருந்து மீட்கப்பட்ட சடலம்…. இவராக இருக்கலாம்…. சந்தேகிக்கும் போலீசார்….!!

நதி ஒன்றிலிருந்து உயிரற்ற சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கியூபெக் மாகாணத்தில் Natashquan எனும் நதி அமைந்துள்ளது. அந்த நதியிலிருந்து கடந்த 22 ஆம் தேதி உயிரற்ற சடலம் ஒன்றை போலீசார் கண்டெடுத்து  பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையில் கடந்த 20 ஆம் தேதி 22 வயதுடைய இளைஞர் ஒருவரின் படகு ஒன்று நதிக்குள் அடித்து செல்லப்பட்டுள்ளது. அந்த படகை பிடிப்பதற்காக இளைஞரும் நதிக்குள் இறங்கியுள்ளார். ஆனால் தண்ணீரின் […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் பறந்த விமானம்…. கர்ப்பிணிக்கு ஏற்பட்ட பிரசவ வலி…. புத்திசாலித்தனமாக செயல்பட்ட விமானி….!!

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்றில் பயணித்த கர்ப்பிணி ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். அதனால் ஆட்சி அதிகாரம் அனைத்தும் தலீபான்கள் கைவசம் சென்றுள்ளது. இதனால் உயிருக்கு பயந்த மக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் காபூலில் இருந்து ஜேர்மனி நோக்கி அமெரிக்க மீட்பு விமானம் ஒன்று புறப்பட்டது. அதில் பயணித்த […]

Categories
உலக செய்திகள்

இப்படியெல்லாம் நடக்குமா….? சிம்பன்சி குரங்கை சந்தித்து வந்த பெண்…. அதிர்ச்சியளிக்கும் பதில்….!!

ஒரு பெண் மிருகக்காட்சிசாலையில் இருக்கும் சிம்பன்சி குரங்கை நேசிப்பதாக கூறி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார். பெல்ஜியம் நாட்டில் Adie Timmermans என்ற பெண் வாழ்ந்து வந்துள்ளார். அவர் Antwerp  மிருகக்காட்சிசாலையில் Chita எனும் 38 வயதுடைய சிம்பன்சி குரங்கை சந்தித்து அதனுடன் அதிக நேரம் செலவழித்து வந்துள்ளார். அந்த சிம்பன்சி குரங்கும் அவருடன் அதிக நேரத்தைச் செலவழித்துள்ளது. இதனை கவனித்த அதிகாரிகள் Adie Timmermans அழைத்து விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர் அளித்த பதில் அதிகாரிகளை அதிர்ச்சியில் […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவிப்பு…. எதிர்ப்பு தெரிவித்த மக்கள்…. கைது செய்த காவல்துறையினர்….!!

நாட்டின் மக்கள் தொகையில் குறைந்தது 70 விழுக்காட்டினர் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகின்றது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அவுஸ்திரேலியா நாட்டிலும் கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவி வருகின்றது. இதனால் அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

பெண் பாதுகாப்பு வீரரின் செயல்…. தலீபான்களுக்கு எதிராக கண்டனம்…. இணையத்தில் வெளியிட்ட பதிவு….!!

பெண் பாதுகாப்பு வீரர் ஒருவர் தனது சீருடையை தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் கைப்பற்றியுள்ளனர். அதனால் ஆட்சி அதிகாரம் முழுவதும் தலீபான்களின் வசம் சென்றுள்ளது. இதுக்குறித்து பெண் பாதுகாப்பு வீரர் ஒருவர் தலீபான்கள் ஆட்சியில் வாழ்வது மிகவும் கொடூரமானது என கதறி அழுதுள்ளார். அந்த பெண் பாதுகாப்பு வீரர் Kubra Behroz ஆவார். மேலும் 35 வயதுடைய அவர் தனது கணவர் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

பிரான்ஸ் மீட்பு விமானம்…. பத்திரமாக மீட்கப்பட்ட 21 இந்தியர்கள்…. தகவல் தெரிவித்த பிரபல நாட்டு தூதர்….!!

பிரான்ஸ் மீட்பு விமானம் ஓன்று 21 இந்தியர்களை பத்திரமாக நாடு கடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கடந்த 15 ஆம் தேதி அந்நாட்டை கைப்பற்றி உள்ளனர். இதனால் அங்கு தலீபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தானை சேர்ந்த மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக உள்ளனர். இதனையடுத்து காபூல் விமான நிலையத்தின் முன் மக்கள் பலர் குவிந்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

தலீபான்களின் அதிகாரம்…. ஆதரவளித்த நாடு…. எதிர்ப்பு தெரிவித்த அண்டை நாடு….!!

தலீபான் தீவிரவாதிகளின் அதிகாரத்திற்கு அண்டை நாடு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கடந்த 15 ஆம் தேதி அந்நாட்டை முற்றிலுமாக கைப்பற்றியுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானின் அதிபர் அஷ்ரப் கனி தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பி சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து தலீபான் தீவிரவாதிகள் இன்னும் சில நாட்களில் புதிய அரசை உருவாக்குவது தொடர்பாக அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிடுவதாக கூறியிருந்தது. மேலும் தலீபான் […]

Categories
உலக செய்திகள்

தலீபான்களுக்கான வெகுமதி…. தயாரிக்கப்படும் பெண்களின் பட்டியல்…. அச்சத்தில் மக்கள்….!!

தலீபான் தீவிரவாதிகள் 12 முதல் 45 வயது வரையிலான பெண்களின் பட்டியலை தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான் தீவிரவாதிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் தலீபான் தீவிரவாதிகள் 12 முதல் 45 வயது வரையிலான பெண்களின் பட்டியலை தயாரித்து வருகின்றனர். மேலும் அந்த பெண்களை தலீபான் தீவிரவாதிகள் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக அந்தப் பெண்களை தலீபான் தீவிரவாதிகளுக்கு கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்படலாம் என்ற அச்சம் மக்களிடையே எழும்பியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

தலீபான்களின் அடையாள அணிவகுப்பு…. பீதியில் மக்கள்…. முடக்கப்பட்ட இணையதளம்….!!

தலீபான் தீவிரவாதிகள் வெள்ளை நிற உடையை அணிந்து கைகளில் ஆயுதங்களை ஏந்திக் கொண்டு சாலையில் அடையாள அணிவகுப்பு நடத்தியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தான் நாடு முழுவதும் தலீபான் தீவிரவாதிகளின் வசம் சென்றுள்ளது. இதனால் உயிருக்கு பயந்த ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த மக்கள் அங்கிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தலீபான் […]

Categories
உலக செய்திகள்

தலீபான்களின் கைகளில் சிக்கியது…. பயோமெட்ரிக் தகவல்கள்…. பீதியில் உலக நாடுகள்….!!

தலீபான்களின் கைகளில் கோடிகணக்கானோரின் விவரங்கள் நிறைந்த கருவி ஓன்று சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான் தீவிரவாதிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரமான காபூல் நகரையும் தன்வசப்படுத்தியுள்ளனர். இதனைத்தொடர்ந்து தலீபான் தீவிரவாதிகளிடம் அதிகாரம் சென்றதிலிருந்து அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வந்த நாட்களில் சேகரித்த பயோமெட்ரிக் தகவல்கள் தலீபான்களின் கைகளில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது அமெரிக்க படைகள் தீவிரவாதிகளின் தகவல்களை திரட்டுவதற்காக இந்த […]

Categories
உலக செய்திகள்

தலீபான்களின் அதிகாரம்…. தவிக்கும் பெண்கள்…. வீடியோ வெளியிட்ட இளம்பெண் பத்திரிகையாளர்….!!

தலீபான் தீவிரவாதிகளின் அதிகாரத்தில் சிக்கி தவிக்கும் பெண்களின் நிலையை எடுத்துக்கூறி பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். அதனால் அங்கு தலீபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. மேலும் முக்கிய நகரமான காபூலையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அப்போது தலீபான் தீவிரவாதிகள் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பொழுது பெண்களின் உரிமைகள் மதிக்கப்படும் என உறுதியளித்துள்ளனர். ஆனால் அவர்கள் சொன்ன வாக்கை மீறி பெண்களுக்கு எதிராகவே தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். […]

Categories
Uncategorized உலக செய்திகள்

துப்பாக்கி சூடு நடத்திய தலீபான்கள்…. ஜேர்மானியர் ஒருவர் படுகாயம்…. பீதியில் உறைந்த வெளிநாட்டவர்கள்….!!

தலீபான் தீவிரவாதிகள் ஜேர்மானியர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். மேலும் அந்நாட்டின் முக்கிய நகரமான காபூலையும் தலீபான் தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து தலீபான் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் காபூல் சென்றதிலிருந்து அங்கு பதற்றமான சூழ்நிலையே நிலவியுள்ளது. இதனால் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக […]

Categories
உலக செய்திகள்

ஹைதியில் ஏற்பட்ட நிலநடுக்கம்…. தோண்ட தோண்ட கிடைக்கும் சடலங்கள்…. அச்சத்தில் தவிக்கும் மக்கள்….!!

ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகிய நிலநடுக்கத்தினால் ஏராளமான உயிர் மற்றும் பொருள் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கரீபியன் தீவுகளில் ஒன்று ஹைதி தீவு ஆகும். அந்த தீவில் கடந்த 14 ஆம் தேதி மிகவும் பயங்கரமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த பயங்கரமான நிலநடுக்கத்தினால் ஏராளமான வீடுகள், கோவில்கள் மற்றும் கடைகள் உட்பட பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியுள்ளது. மேலும் இந்த கட்டிட இடிபாடுகளுக்குள் […]

Categories
உலக செய்திகள்

காபூலில் பரபரப்பு…. வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு…. தலை தெறித்து ஓடிய மக்கள்….!!

விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் குழந்தைகளுடன் குவிந்த மக்களை கலைப்பதற்காக தலீபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்திய காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கடந்த 15 ஆம் தேதி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரமான காபூலையும் கைப்பற்றி தன்வசப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து தலீபான் தீவிரவாதிகளிடம் அதிகாரம் சென்றதிலிருந்து காபூல் விமான நிலையத்தில் தொடர்ந்து பதட்டமான […]

Categories
உலக செய்திகள்

எதிரிகளை வீடு வீடாக தேடும் தலீபான்கள்…. ஒருவர் படுகொலை…. பீதியில் மக்கள்….!!

தலீபான் தீவிரவாதிகள் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளுடன் இணைந்து அவர்களுக்கு எதிராக பணியாற்றியவர்களை வீடு வீடாக சென்று தேடி வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கடந்த 15 ஆம் தேதி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். அதனால் அங்கு தலீபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. மேலும் ஆப்கானிஸ்தான் நாட்டின் முக்கிய நகரமான காபூலையும் கைப்பற்றி தன்வசப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் தலீபான் தீவிரவாதிகள் அமெரிக்கா மற்றும் நேட்டோ […]

Categories
உலக செய்திகள்

பெயர் மாற்றம் செய்த தலீபான்கள்…. பின்பற்றப்படும் ஷரியத் சட்டம்…. தப்பி செல்லும் மக்கள்….!!

தலீபான் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றியதை தொடர்ந்து அதன் பெயரை மாற்றம் செய்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்கள் நடத்தி கடந்த 15 ஆம் தேதி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆட்சி அதிகாரம் தலீபான் தீவிரவாதிகளின் வசம் சென்றுள்ளது.  இந்நிலையில் தலீபான் தீவிரவாதிகள் பெண்களின் உரிமைகள் மதிக்கப்படும். அதனால் மக்கள் யாரும் அஞ்ச வேண்டிய அவசியமில்லை என்று அறிவித்துள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாக ஆப்கானிஸ்தானில் தலீபான் […]

Categories

Tech |