Categories
உலக செய்திகள்

வன்முறையில் ஈடுபட்ட இலங்கை தமிழர்…. சுட்டுக் கொலை செய்த போலீசார்…. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்கள்….!!

ஆக்லாந்தில் வன்முறையில் ஈடுபட்ட இலங்கை தமிழர் ஒருவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் கவுண்டவுன் லின்மா என்னும் பகுதி அமைந்துள்ளது. அந்த பகுதிக்குள் அஹமது ஆதில் முகமது சம்சுதீன் என்ற 32 வயது உடைய இலங்கைத்தமிழர் புகுந்து 6 பேரை கத்தியால் குத்தியுள்ளார். அதன்பின் போலீசார் அந்த இலங்கை தமிழரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். அதாவது இந்த சம்பவத்திற்கு முன்பு அவர் மூன்றாண்டு காலம் சிறையில் இருந்துள்ளார். மேலும் அந்த […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானில் புதிய ஆட்சி அமைப்பதில் சிக்கல்…. தலீபான்களின் தலைவர் படுகாயம்…. வெளியான தகவல்கள்….!!

ஆப்கானிஸ்தானில் புதிய ஆட்சி உருவாக்குவது குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தை சிக்கலில் முடிந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்த 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரமான காபூலையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதனால் ஆப்கானிஸ்தான் முழுவதும் தலீபான்களின் கைவசம் சென்றுள்ளது. அதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனால் உயிருக்கு பயந்த ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் சொந்த நாட்டில் […]

Categories
உலக செய்திகள்

கைப்பேசியை விழுங்கிய இளைஞர்…. மருத்துவர்கள் மேற்கொண்ட சிகிச்சை…. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்….!!

கைப்பேசியை முழுங்கிய இளைஞர் ஒருவருக்கு மருத்துவர்கள் ஆப்ரேஷன் செய்து  வயிற்றிலிருந்து கைப்பேசியை அகற்றியுள்ளனர். KOSOVO நாட்டில் பிரிஸ்டினா என்னும் நகரம் அமைந்துள்ளது. அந்த நகரத்தில் 33 வயதுடைய ஒரு இளைஞர் வசித்து வருகிறார். அந்த இளைஞர் நோக்கியோ கைப்பேசி ஒன்றை கையில் வைத்து விளையாடி கொண்டிருந்த போது திடீரென அவரை அறியாமலேயே அதனை முழுங்கியுள்ளார். அதன்பின் அவர் கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அந்த இளைஞர் பிரிஸ்டினாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். […]

Categories
Uncategorized உலக செய்திகள்

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்…. முறியடித்த கூட்டுப்படைகள்…. பிரபல நாடு வெளியிட்ட அறிக்கை….!!

எண்ணெய் கிணறுகளை இலக்காக வைத்து வீசப்பட்ட ராக்கெட் வெடிகுண்டை சவுதியின் கூட்டுப்படைகள் நடுவானில் இடைமறித்து தீவிரவாதிகளின் தாக்குதலை முறியடித்துள்ளது.  ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி அரசுக்கும் ஹவுதி தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த பல வருட காலமாக உள்நாட்டுப் போர் நடந்து வருகின்றது. இந்த உள்நாட்டுப் போரில் அரபு நாடுகளின் கூட்டுப்படைகள் அதிபர் மன்சூர் ஹாதி அரசுக்கு ஆதரவாக செயல்படுகின்றது. இதனையடுத்து சவுதியின் கூட்டுப்படைகள் ஹவுதி தீவிரவாதிகள் மீது வான்  வழியாகவும் நிலம் வழியாகவும் தாக்குதல்களை நடத்தி […]

Categories
உலக செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையில்…. பிற நாடுகளின் வற்புறுத்தல் இருக்கக்கூடாது…. பிரபல நாட்டு அதிபரின் அறிவிப்பு….!!

அணுசக்தி திட்டத்தின் ஒப்பந்த பேச்சுவார்த்தையில் மேற்கத்திய நாடுகளின் வற்புறுத்தல்கள் இருக்கக் கூடாது என ஈரான் நாட்டு அதிபர் அறிவித்துள்ளார். ஈரான், அமெரிக்கா, ஐக்கிய ராஜ்ஜியம், ஃப்ரான்ஸ், சீனா,ரஷ்யா, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு  இடையில் அணுசக்தி திட்டத்திற்க்கான ஒப்பந்தம் இருந்துள்ளது. அந்த ஒப்பந்தத்தில் இருந்து கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்கா விலகியுள்ளது. அப்போதிருந்து ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு வருகின்றது. இதனையடுத்து ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவில் வைத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அணுசக்தி […]

Categories
உலக செய்திகள்

செக்ஸ் ஸ்டிரைக் போராட்டத்தில் பெண்கள்…. அழைப்பு விடுத்த பிரபல பாடகி…. வெளியான தகவல்கள்….!!

பெண்கள் ‘செக்ஸ் ஸ்ட்ரைக்’ என்ற பெயரில் ஒரு நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணம் அமைந்துள்ளது. அந்த மாகாணத்தில் பெண்கள் ‘செக்ஸ் ஸ்டிரைக்’ என்ற பெயரில் ஒரு நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் போராட்டத்திற்கு பிரபல நடிகை மற்றும் பாடகியுமான பெட்டே மிட்லர் பெண்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதாவது கருக்கலைப்பு செய்வது என்பது இந்த சமூகத்தில் ஒரு குற்றமாக கருதப்படுகிறது. மேலும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கருக்கலைப்பு செய்வதற்கு தடை விதித்துள்ளது. இருப்பினும் ஒரு […]

Categories
உலக செய்திகள்

புகுஷிமா கதிர்வீச்சு நீரை…. கடலில் கலக்க திட்டமிட்ட பிரபல நாடு…. பல தரப்பிலிருந்து எழும்பிய எதிர்ப்புகள்….!!

சுனாமியால் பாதிக்கப்பட்ட புகுஷிமா அணு உலையின் கதிர்வீச்சு நீரை கடலில் கலக்க ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது. ஜப்பானில் உள்ள டோக்கியோவில் சுனாமியால் பாதிக்கப்பட்ட புகுஷிமா அணு உலையின் கதிர்வீச்சு நீரை கடலில் கலக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இது கரையில் இருக்கும் மீனவ மக்களை பாதிக்காமல் இருப்பதற்காக ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சுரங்கப்பாதை ஒன்று அமைத்து அதில் கதிர்வீச்சு நீரை சேமிக்கவும் திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த திட்டத்திற்கு உலக நாடுகளை சேர்ந்த சூழலியல் செயல்பாபாட்டாளர்களும் மீனவ […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானின் எல்லையில்…. தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்…. 3 ராணுவ வீரர்கள் பலி….!!

ஆப்கானிஸ்தானின் எல்லை பகுதியில் தீவிரவாதிகள் தற்கொலை வெடிகுண்டு வீசி நடத்திய தாக்குதலில் 3 பாகிஸ்தான் துணை பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் எல்லைக்கு அருகில் மியான் குந்தி என்னும் பகுதி அமைந்துள்ளது. அந்தப் பகுதியில் வழக்கம்போல் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் தென்மேற்கு பாகிஸ்தானுக்கு தற்கொலை படை தீவிரவாதிகள் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த ராணுவ வீரர்களை குறிவைத்து தற்கொலை வெடிகுண்டு வீசி […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானில் ஹக்கானிகளுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்க…. திட்டமிடும் பிரபல நாடு…. காபூலுக்கு சென்ற ஐஎஸ்ஐ தலைவர்….!!

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் உருவாக்க இருக்கும் புதிய ஆட்சியில் ஹக்கானி தீவிரவாத அமைப்பினருக்கு பிரதிநிதித்துவம் கிடைக்க செய்து அதன் மூலம் பல விசயங்களை சாதித்து கொள்ள பாகிஸ்தான் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கபடைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி அந்நாட்டை கண்ணிமைக்கும் நேரத்தில் கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரம் முழுவதும் தலீபான்களின் பிடியில் சிக்கியுள்ளது. அதனால் தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் புதிய ஆட்சியை […]

Categories
உலக செய்திகள்

தலீபான்களுக்கு உதவிய பிரபல நாடு…. ஆப்கான் துணை அதிபரின் பேட்டி…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

தலீபான்களுக்கு பக்கபலமாக பாகிஸ்தான் செயல்பட்டதை ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதிலிருந்து ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரம் முழுவதும் தலீபான்களின் பிடியில் சிக்கியுள்ளது. அந்த வகையில் தலீபான்கள் கைப்பற்றாத ஒரே மாகாணம் பஞ்ஷிர் பள்ளத்தாக்கு ஆகும். இதனையடுத்து தலீபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதும் அந்நாட்டின் முன்னாள் துணை அதிபர் அப்துல்லா சலே அங்கிருந்து தப்பி சென்று பஞ்ஷிர் […]

Categories
உலக செய்திகள்

10 நாடுகளுக்கு பயணத்தடை நீக்கம்…. செப்டம்பர் முதல் அனுமதி…. பிரபல நாட்டின் அறிவிப்பு….!!

கொரோனா பரவலின் காரணமாக பத்து நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயண தடையை பிலிப்பைன்ஸ் நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக பொதுமுடக்கம் மற்றும் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தீவிரப்படுத்தி வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி வருகின்றது. இதனையடுத்து உலகம் முழுவதும் அதிக அளவில் கொரோனா தொற்று பரவியிருந்த நிலையில் இந்திய விமானங்களுக்கு பல்வேறு நாடுகள் தற்காலிகமாக தடை விதித்திருந்தது. […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில்…. மயங்கிய பச்சிளம் குழந்தை…. அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்….!!

நடுவானில் விமானம் பறந்து கொண்டிந்த போது மயங்கிய பச்சிளங்குழந்தை இறந்ததாக மருத்துவர்கள் கூறிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்த 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரமான காபூலையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதனால் ஆப்கானிஸ்தான் முழுவதும் தலீபான்களின் கைவசம் சென்றுள்ளது. அதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனால் உயிருக்கு பயந்த […]

Categories
உலக செய்திகள்

கிடுகிடுவென உயர்ந்த பொருட்களின் விலை…. ஒரே மதிப்பு நிர்ணயம்…. உத்தரவிட்ட பிரபல நாட்டு அரசு….!!

அரிசி, பருப்பு மற்றும் சர்க்கரை ஆகிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்ததை தொடர்ந்து அரசு அப்பொருட்களுக்கு ஒரே மதிப்பை நிர்ணயித்துள்ளது. இலங்கையில் அரிசி, பருப்பு மற்றும் சர்க்கரை ஆகிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதனடிப்படையில் இலங்கை அரசு அப்பொருட்களின் ஒரே மதிப்பை நிர்ணயம் செய்துள்ளது. இந்நிலையில் ஒரு கிலோ சர்க்கரை மொத்த விலையில் 116 ரூபாய் எனவும்  சில்லரையில் 122 ரூபாய் என்றும் இலங்கை அரசு விலையை நிர்ணயம் செய்துள்ளது. இதனையடுத்து ஒரு கிலோ கீரை […]

Categories
உலக செய்திகள்

பயண தொடர்பில் புதிய விதி…. செப்டம்பரில் அமலுக்கு வரும்…. தகவல் வெளியிட்ட பிரபல நாட்டு அரசு….!!

பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை ஜேர்மனியில் பயன்படுத்த புதிய விதிமுறையை அந்நாட்டு அரசு நடைமுறைக்கு கொண்டுவர உள்ளது. பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் ஜேர்மனியில் அல்லது ஏதாவது ஒரு ஐரோப்பிய ஒன்றிய நாட்டில் பயன்படுத்த புதிய விதிமுறையை அந்நாட்டு அரசு நடைமுறைக்கு கொண்டுவர உள்ளது. அதாவது பிரெக்சிட் மாற்றக்காலத்தைத் தொடர்ந்து ஜேர்மனிக்கும் பிரித்தானியாவுக்கும் இடையேயான பயண தொடர்பில் பல மாற்றங்களை பிரித்தானியா அரசு  செய்து வருகின்றது. அந்த வகையில் பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் ஜேர்மனியில் பயன்படுத்தப்பட […]

Categories
உலக செய்திகள்

வீட்டை புதுப்பிக்கும் போது…. செங்கலுக்கு இடையிலிருந்து எடுக்கப்பட்ட புதையல்…. என்ன செய்தார்கள்….?

வீட்டை புதுப்பிக்கும் பணியின்போது செங்கல்களுக்கு இடையிலிருந்து தங்க நாணயங்கள் நிறைந்த ஒரு புதையல் பெட்டி எடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் மேற்கே பிரான்ஸ் அமைந்துள்ளது. அங்கு Francois Mion என்பவர் ஒரு வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். தற்போது Francois Mion  அவர் வாழும் வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அந்த புதுபிக்கும் பணியின்போது வேலை ஆட்கள் வீட்டின் செங்கல்களுக்கு இடையிலிருந்து ஒரு உலக பெட்டியை எடுத்துள்ளனர். அந்தப் பெட்டியை திறந்து பார்க்கும்போது அதில் தங்க நாணயங்கள் இருப்பதை […]

Categories
உலக செய்திகள்

தலீபான்களின் வாக்குறுதிகள்…. கவலை தெரிவித்த பிரபல நாடு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

தலீபான்கள் “இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக நாங்கள் குரல் கொடுப்போம்”  என்று வெளியிட்ட அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தான் முழுவதும் தலீபான்களின் ஆட்சி பிடியில் சிக்கியுள்ளது. இதன் காரணமாக தலீபான்கள் ஆப்கானிஸ்தான் மண்ணை இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத செயல்களில் ஈடுபட பயன்படுத்திவிடுவார்களோ? என இந்தியா கவலை தெரிவித்து வருகின்றது. இந்த நிலையில் தலீபான்கள் வெளியிட்ட அறிக்கை தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் தலீபான்கள் குறிப்பிட்ட […]

Categories
உலக செய்திகள்

காபூலில் சிக்கிய ராணுவ வீரரின் குடும்பம்…. பிரித்தானிய இளவரசரின் வியக்கவைக்கும் செயல்…. வெளியான தகவல்கள்….!!

இளவரசர் வில்லியம் காபூலில் சிக்கியிருக்கும் ராணுவ வீரர் ஒருவரையும் அவரது குடும்பத்தினரையும் மீட்டு பிரித்தானியாவிற்கு அழைத்துச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானிய மகாராணியாரின் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர்களில் ஒருவர் வில்லியம் ஆவார். இவர்  andhurst என்னுமிடத்தில் ராணுவ பயிற்சி பெற்றுள்ளார். அப்போது  ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர் ஒருவரை இளவரசர் சந்தித்துள்ளார். இதனையடுத்து ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்த 15 ஆம் தேதி […]

Categories
உலக செய்திகள்

பிரித்தானிய மகாராணியாரின் இறப்பு…. என்னென்ன செய்யலாம்…. ரகசிய தகவல்களை வெளியிட்ட ஊடகங்கள்….!!

பிரித்தானியா மகாராணியார் இறந்த பின் என்னென்ன செய்யப்படும் என்பது குறித்து திட்டமிடப்பட்டிருந்த ரகசிய தகவல்களை ஊடகங்கள் வெளியிட்டுள்ளது. இந்த உலகம் தற்போது உயிரோடு இருப்பவர் இறந்தபின் அவர்களுக்கு என்னென்னலாம் செய்யலாம் என்பது குறித்து திட்டமிட்டு கொண்டிருக்கிறது. அந்த வகையில் பிரித்தானிய மகாராணியார் உயிருடன் இருக்கும் போதே அவர் இறந்தபின் என்னவெல்லாம் செய்யலாம் என்பது குறித்து திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது பிரித்தானிய மகாராணியார் இறந்தபின் செய்யப்படும் நிகழ்ச்சிகள் குறித்து திட்டமிட்டிருந்த ரகசிய தகவல்களை தற்போது ஊடகங்கள் வெளியிட்டுள்ளது. இந்த ரகசிய […]

Categories
உலக செய்திகள்

குழந்தைக்கு நடந்த கொடூரம்…. சித்திரவதை செய்த தாய்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

பெற்ற தாயே  தனது 6 வயது பெண் குழந்தையை பூனைகளுடன் இருட்டு அறையில் கட்டி வைத்து சித்திரவதை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் குழந்தைகளுக்கு எதிராக பல கொடுமைகள் இன்னமும் நடைபெற்று கொண்டுதான் வருகின்றது. தற்போதைய காலகட்டத்தில் பெற்றோர்களே குழந்தைகளுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் ஈவு இரக்கமின்றி குழந்தைகளை கொடுமை செய்யும் சம்பவம் உலகில் அதிக அளவில் நடைபெறுகின்றது. இந்நிலையில் ரஷ்யாவில் உள்ள ஒரு பெண்மணி அவரது 6 வயது பெண் […]

Categories
உலக செய்திகள்

தொடர்ந்து பெய்த கனமழை…. திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு…. 5 பேர் பலியான சோகம்….!!

தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் அசாம் ஆகும். அந்த மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. அவ்வாறு தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக அந்த மாநிலத்தை சுற்றியுள்ள பல மாவட்டங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கானது ஏராளமான கிராமங்களில் புகுந்ததால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அசாம் மாநிலத்தில் உள்ள 34 மாவட்டங்களில் 22 […]

Categories
உலக செய்திகள்

உலகம் முழுவதையும் ஆக்கிரமிக்கும் பிரபல நாடு…. அடுத்ததாக குறி வைக்கப்பட்ட வடக்கு மாகாணம்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

சீனா உலகம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. உலகம் முழுவதையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சீனா துடிக்கிறது. இதனையடுத்து சீனா அதற்கான வேலைகளையும் செய்து வருகின்றது. இதனைத்தொடர்ந்து கொரோனா வைரஸை சீனாதான் உலகம் முழுவதும் பரப்பியுள்ளது என்று அமெரிக்கா போன்ற பல நாடுகளின் தரப்பிலிருந்து குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை அது நிரூபிக்கப்படவில்லை. இதனிடையே சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே எல்லைப் பிரச்சனை இருக்கிறது. அதாவது இந்தியாவின் அண்டை நாடு இலங்கை […]

Categories
உலக செய்திகள்

காபூலில் மீண்டும் தொடங்கும் விமான சேவை…. கத்தாரின் உதவியை நாடிய தலீபான்கள்…. வெளியான தகவல்கள்….!!

காபூல் விமான நிலையத்தில் விமான சேவைகளை தொடங்குவது குறித்து கத்தாருடன்  ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்த 15 ஆம் தேதி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரமான காபூலையும் தலீபான்கள் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனால் ஆட்சி அதிகாரம் முழுவதும் தலீபான்களின் வசம் சென்றுள்ளது. இதன் காரணமாகவே உயிருக்கு […]

Categories
உலக செய்திகள்

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ரயில் சாரதிகள்…. பயணிகள் அவதி…. பிரபல நாட்டு ரயில்வே யூனியன் வெளியிட்ட அறிவிப்பு….!!

ஊதிய பிரச்சனையை மேற்கோள்காட்டி ரயில் சாரதிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பயணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜேர்மனியில் ரயில் சாரதிகள் ஊதிய பிரச்சனையை மேற்கோள்காட்டி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சரக்கு ரயில்களின் சேவை கடந்த 1 ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மறுநாள் பயணிகளை ஏற்றி செல்லும்  ரயில்களின் சேவையும் வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பயணிகளின் ரயில் சேவைகள் வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த ரயில்வே பணியாளர்களின் […]

Categories
உலக செய்திகள்

காரின் பாகத்தை திருடி விற்க முயற்சி…. அதிரடி விசாரணை நடத்திய போலீசார்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!

பணத்திற்காக காரின் பாதத்தை திருடி விற்க முயன்று 3  பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய நாட்டின் தெற்கு வேல்ஸில் Rhondda என்னும் பகுதி அமைந்துள்ளது. அந்தப் பகுதியில்  Russell Seldon எனும் நபர் வாழ்ந்து வருகின்றார். அதாவது  Russell Seldon கடந்த 1 ஆம் தேதி தனது வீட்டிற்கு எதிரில் அமைக்கப்பட்டிருந்த பார்க்கிங் கூடாரத்தில் நிறுத்தி வைத்திருந்த BMW காரை வெளியே எடுத்துச் செல்வதற்காக சென்றுள்ளார். அப்போது தனது காருக்கு அடியில் அசைவின்றி […]

Categories
உலக செய்திகள்

தலீபான்கள் முன்னெடுக்கும் தாக்குதல்கள்…. முறியடிக்கும் வடக்கு கூட்டணி…. வெளியான தகவல்கள்….!!

தலீபான்கள் பஞ்ச்ஷிர் மலைப்பகுதியை கைப்பற்றும் நோக்கில் பல்வேறு தாக்குதல்களை முன்னெடுத்து அதில் பல தோல்விகளையும் சந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்த 15 ஆம் தேதி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள பஞ்ச்ஷிர் மலைப்பகுதியை கைப்பற்றும் நோக்கில் பல்வேறு தாக்குதலை முன்னெடுத்துள்ளனர். ஆனால் அப்பகுதியை சேர்ந்த வடக்கு கூட்டணி தலீபான்களின் […]

Categories
உலக செய்திகள்

கர்ப்பிணிக்கு பிறந்த பெண் குழந்தை…. அறிய வகை நோயால் பாதிப்பு…. அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்….!!

20 வயது கர்ப்பிணிக்கு progeria நோயால் பாதிக்கப்பட்டுள்ள பெண் குழந்தை பிறந்ததால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தென்னாப்பிரிக்காவில் கிழக்கு கேப் மாகாணம் அமைந்துள்ளது. அந்த மாகாணத்தில் வசிக்கும் 20 வயதுடைய கர்ப்பிணி பெண்ணிற்கு கடந்த மாதம் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த செய்தியை தொடர்ந்து ஒரு சோக செய்தியும் வெளியாகியுள்ளது. அதாவது அந்த கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவத்திற்கான நேரம் நெருங்க அவர்களது குடும்பத்தினர் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் ஆம்புலன்ஸ் சற்று தாமதமாக வந்ததன் […]

Categories
உலக செய்திகள்

பூமியில் ஏற்பட்ட பேரிடர் பாதிப்புகள்…. ஆய்வு நடத்திய உலக வானிலை மையம்…. அறிக்கையில் வெளியிட்ட தகவல்கள்….!!

உலக வானிலை மையம் நடத்திய ஆய்வில் காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்பட்ட பேரிடர்களில் சிக்கி கடந்த 50 ஆண்டுகளில் 2 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. பேரிடர் என்பது காலநிலை மாற்றத்தின் காரணமாக பூமியில் ஏற்படும் வறட்சி, பனிப்பாறைகள் உருகுதல், அதிகளவிலான வெப்பம், காட்டுத்தீ, நிலநடுக்கம், சுனாமி மற்றும் அதிகளவு மழை பொழிவு போன்றவைகள் ஆகும். இதனையடுத்து கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் பூமியில் ஏற்பட்ட பேரிடர்களில் சிக்கி 2 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளதாக உலக […]

Categories
உலக செய்திகள்

பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து…. பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து…. குழந்தைகள் உட்பட 32 பேர் பலியான சோகம்….!!

பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உட்பட 32 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரு நாட்டில் லிமர் மற்றும் சென்ட்ரல் அண்டஸ் என்ற இரு நகரங்களையும் இணைக்கும் சாலை ஒன்று அமைந்துள்ளது. அந்த சாலை வழியாக 63 பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஓன்று சென்றுள்ளது. இதனைத்தொடர்ந்து அந்தப் பேருந்து மலைப்பாங்கான பகுதி வழியாக சென்ற போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 200 மீட்டர் ஆழம் கொண்ட பள்ளத்தாக்கில் கவிழ்ந்து […]

Categories
Uncategorized உலக செய்திகள்

எச்சரித்த அதிகாரிகள்…. நுழைவாயிலில் குவிந்த மக்கள்…. பிரபல நாட்டின் மீது எழும்பிய குற்றச்சாட்டு….!!

ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் காபூல் விமான நிலையத்தில் தற்கொலை வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்துவதற்கு முன்பே அபே நுழைவுவாயிலில் மக்கள் குவிந்ததற்க்கு பிரித்தானிய அதிகாரிகள் தான் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்த 15 ஆம் தேதி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து கடந்த 26 ஆம் தேதி காபூலில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தற்கொலை […]

Categories
உலக செய்திகள்

தீவிரவாதிகள் நடத்திய ராக்கெட் தாக்குதல்…. ஒரு குழந்தை பலி…. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்கள்….!!

காபூலை இலக்காக வைத்து தீவிரவாதிகள் விமான வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்த 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரமான காபூலையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதனால் ஆப்கானிஸ்தான் முழுவதும் தலீபான்களின் கைவசம் சென்றுள்ளது. அதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனால் உயிருக்கு பயந்த ஆப்கானிஸ்தான் […]

Categories
உலக செய்திகள்

சுற்றுலா சென்று திரும்பும் மக்கள்…. அதிகரிக்கும் கொரோனா வைரஸ்…. தனிமைப்படுத்துதலை அமுல்படுத்த ஆலோசனை….!!

வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றுவிட்டு நாடு திரும்பும் மக்கள் மூலம் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகின்றது. அந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக ஊரடங்கு மற்றும் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் மூலம் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சுவிட்சர்லாந்திலும் கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவி வருகின்றது. இதற்கு காரணம் அந்நாட்டை சேர்ந்த மக்கள்  வெளிநாடுகளுக்கு சுற்றுலா […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் வீட்டின் அருகில் கஞ்சா குடோன் …. தாங்க முடியாத நாற்றம்…. புகார் அளித்த மக்கள்….!!

பிரித்தானிய இளவரசர் ஹரி அவரது குடும்பத்துடன் வாழ்ந்து வரும் மாளிகைக்கு அருகில் உள்ள கஞ்சா குடோனில் இருந்து வரும் நாற்றத்தை தாங்க முடியாத மக்கள் அந்த நிறுவனத்தின் மீது புகார் கொடுத்துள்ளனர். அமெரிக்காவில் வாழும் பிரித்தானிய இளவரசர் ஹரிக்கு கலிபோர்னியாவில் ஒரு மாளிகை உள்ளது. அந்த மாளிகையில் பிரித்தானியா இளவரசர் ஹரி கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனது மனைவி மேகன் மற்றும் பிள்ளைகளுடன் குடிபுகுந்துள்ளர். இதனையடுத்து இளவரசர் ஹரி அந்த மாளிகை தனக்கு […]

Categories
உலக செய்திகள்

லாட்டரியில் அடித்தது பெருந்தொகை…. ஏழைகளுக்கு உதவிய தம்பதியினர்…. குவியும் பாராட்டுகள்….!!

வயதான தம்பதியினர் தங்களுக்கு லாட்டரியில் அடித்த பெரும்தொகையை ஏழை நோயாளிகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க உதவித்தொகையாக கொடுத்துள்ளனர்.  இங்கிலாந்தின் Kath Scott நகரத்தில் Ironville என்னும் பகுதி அமைந்துள்ளது. அந்த பகுதியில் 72 வயதுடைய பெண்மணி ஒருவர் அவருடைய கணவருடன் வாழ்ந்து வருகின்றார். பின்னர் அவர்கள் இருவரும் கடந்த 53 ஆண்டுகாலமாக அப்பகுதியில் வசித்து வருகின்றனர். அந்த  பெண்ணின் கணவர் பெயர் ஆலன் ஆகும். இதற்கிடையில் அந்த பெண்மணி கொரோனா காலத்தில் NHS சுகாதாரத் துறையில் பணிபுரியும் […]

Categories
உலக செய்திகள்

பரவி வரும் கொரோனா…. கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பு…. பிரபல நாட்டில் பொது முடக்கம் நீட்டிப்பு….!!

தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவலின் காரணமாக பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகின்றது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக பொது முடக்கம் மற்றும் தடுப்பூசி செலுத்துவதன் மூலம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா நாட்டிலும் கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவி வருகின்றது. அவ்வாறு வேகமாக பரவி வரும் டெல்டா வகை கொரோனா வைரஸை கட்டுப்படுத்த […]

Categories
உலக செய்திகள்

காபூலில் பரபரப்பு…. மீண்டும் விமான தாக்குதல்…. 6 பேர் பலியான சோகம்….!!

காபூலை இலக்காக வைத்து தீவிரவாதிகள் விமான வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்த 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானில் முக்கிய நகரமான காபூலையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதனால் ஆப்கானிஸ்தான் முழுவதும் தலீபான்களின் கைவசம் சென்றுள்ளது. அதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனால் உயிருக்கு பயந்த ஆப்கானிஸ்தான் […]

Categories
உலக செய்திகள்

கடைசி மீட்பு விமானம்…. காபூலில் இருந்து புறப்பட்டது…. பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவல்….!!

ஆப்கானிஸ்தானிலிருந்து மக்களை மீட்கும் பிரித்தானியாவின் கடைசி மீட்பு விமானம் காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது என பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்த 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானில் முக்கிய நகரமான காபூலையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதனால் ஆப்கானிஸ்தான் முழுவதும் தலீபான்களின் கைவசம் சென்றுள்ளது. அதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கம் […]

Categories
உலக செய்திகள்

மீட்பு விமானத்தில்…. தனது பிள்ளைகளுடன் தப்பித்த தாய்…. விமான நிலையத்தில் நடந்த நெகிழ்ச்சி தருணம்….!!

காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட மீட்பு விமானம் ஒன்றில் ஒரு தாய் தனது மகள் மற்றும் மூன்று மகன்களுடன் பிரான்ஸ் நாட்டிற்கு தப்பி சென்றுள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்த 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரமான காபூலையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தான் முழுவதும் தலீபான்களின் கைவசம் சென்றுள்ளது. அதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் […]

Categories
உலக செய்திகள்

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில்…. செயல்பட்ட வெளிநாட்டவர்கள்…. கைது செய்த தலீபான்கள்….!!

தலீபான்கள் காபூலில் செயல்பட்டு வந்த ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 4 ஆப்கானிஸ்தர்கள் மற்றும் 2 மலேசிய நாட்டவர்களை கைது செய்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி அந்நாட்டை கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்த 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானில் முக்கிய நகரமான காபூலையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தானின் முழுவதும் தலீபான்களின் கைவசம் சென்றுள்ளது. அதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனால் […]

Categories
உலக செய்திகள்

மர்மமான மரணம்…. வீட்டில் கிடந்த சடலங்கள்…. விசாரணை நடத்தும் போலீசார்….!!

ஒரு வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த இரு சடலங்களை போலீசார் கண்டெடுத்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இங்கிலாந்தின் Kettering நகரத்தில் Slate Drive என்னும் பகுதி உள்ளது. அந்த பகுதியில் 3 லட்சம் பவுண்டுகள் மதிப்புள்ள ஒரு வீடு அமைந்துள்ளது. அந்த வீட்டிலிருந்து கடந்த 27ஆம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்த ஒரு ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் போலீசாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதன்பின் போலீசார் இரு சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக […]

Categories
உலக செய்திகள்

அதிகாலையில் நடந்த கொடூரம்…. சாலையில் கிடந்த மூவர்…. கனடாவில் பரபரப்பு….!!

ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண்கள் மர்ம நபரால் துப்பாக்கியால் சுடப்பட்டு காயங்களுடன் சாலையில் கிடந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் டொராண்டோ என்னும் நகரம் அமைந்துள்ளது. அந்த நகரப்பகுதி சாலையில்  துப்பாக்கியால் சுடப்பட்டு காயங்களுடன் ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண்கள் விழுந்து கிடந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில் “நாங்கள் கனடாவில் உள்ள  அடிலெய்ட் மற்றும் டங்கன் தெருக்களில் பணியில் இருந்த போது அதிகாலையில் துப்பாக்கி சத்தம் காதில் கேட்டது. இதனையடுத்து […]

Categories
உலக செய்திகள்

குப்பை கொட்ட போன இடத்தில்…. சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட சடலம்…. அதிரடி விசாரணையில் போலீசார்….!!

பெண்ணின் சடலம் குப்பைத் தொட்டிக்கு அருகில் கிடந்த சூட்கேசில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரொரன்றோவில் Stockyards பகுதிக்கு அருகில் குப்பைத் தொட்டி ஒன்று உள்ளது. அந்த குப்பை தொட்டியில் கனேடிய மெக்கானிக் ஒருவர் கடந்த 25 ஆம் தேதி குப்பை கொட்ட சென்றுள்ளார். அப்போது அந்த குப்பை தொட்டிக்கு அருகில் சூட்கேஸ் ஒன்று கிடப்பதை மெக்கானிக் பார்த்துள்ளார். பின்னர் அந்த சூட்கேசை மெக்கானிக் எடுத்து வந்து திறந்து பார்த்தபோது அதனுள் […]

Categories
உலக செய்திகள்

மூடப்பட்ட தூதரகம்…. மீட்பு பணி நிறுத்தம்…. பிரபல நாடு வெளியிட்ட அறிக்கை….!!

ஜேர்மனி அரசு காபூலில் வெடிகுண்டு வெடிப்பதற்கு முன்பே ஆப்கானிஸ்தானில் உள்ள தனது தூதரகத்தை மூடி மக்களை மீட்கும் பணியை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கடந்த 15 ஆம் தேதி கண்ணிமைக்கும் நேரத்தில் அந்நாட்டை கைப்பற்றி தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து ஆப்கானிஸ்தானில் இன்னும் ஜேர்மனி நாட்டை சேர்ந்த மக்கள் மற்றும் உள்ளூர் அலுவலர்கள் உட்பட […]

Categories
உலக செய்திகள்

இதனை ஒரு வாரத்திற்குள் ஒப்படைக்க உத்தரவு…. காபூல் மக்களுக்கு…. தலீபான்கள் விடுத்த எச்சரிக்கை….!!

தலீபான்கள் காபூல் நகரத்தில் வாழும் மக்கள் வைத்திருக்கும் ஆயுதங்கள், வெடிபொருட்கள் உட்பட பிற அரசு பொருட்கள் அனைத்தையும் எமிரேட் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறதை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு தாக்குதல் நடத்தி அந்நாட்டை கடந்த 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதிலிருந்து தலீபான்களின் ஆதிக்கம் ஆப்கானிஸ்தானில் அதிகரித்துள்ளது. இதனால் உயிருக்கு பயந்த ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் […]

Categories
உலக செய்திகள்

இளவரசியை அழைக்க சென்ற ஹெலிகாப்டர்…. திடீரென ஏற்பட்ட பழுது…. தவிர்க்கப்பட்ட விபரீதம்….!!

இளவரசியை அழைத்துவர புறப்பட்ட ஹெலிகாப்டரில் திடீரென பழுது ஏற்பட்டுள்ளதால் மாற்று ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் தங்கியிருக்கும் பிரித்தானிய மகாராணியாரின் மகள் இளவரசி Anne ஆவார். அவரை அழைத்து வருவதற்காக மகாராணியாரின் ஹெலிகாப்டர் ஒன்று அரண்மனையிலிருந்து புறப்பட்டுள்ளது. அந்த ஹெலிகாப்டர் வானில் பறந்து கொண்டிருக்கும் போது திடீரென அதில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக அந்த ஹெலிகாப்டர் Newcastle விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. மேலும் அந்த ஹெலிகாப்டர் பழுதடையும் போது பிரித்தானிய மகாராணியாரின் […]

Categories
உலக செய்திகள்

ஊழியர்களை ஏற்றி சென்ற பேருந்து…. பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து….15 பேர் பலியான சோகம்….!!

சுரங்க பணியாளர்களை ஏற்றி சென்ற அலுவலகப் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரு நாட்டில் அப்ருனிமெக் மாகாணத்தில் ஹடபம்பாஸ் என்னும் நகரம் அமைந்துள்ளது. அந்த நகரில் காப்பர் சுரங்கம் ஒன்று உள்ளது. இந்த காப்பர் சுரங்கத்தில் பல ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் காப்பர் சுரங்கத்தில் கடந்த 27 ஆம் தேதி வழக்கம் போல் வேலை முடிந்ததும் ஊழியர்கள் 18 பேரை ஏற்றிக்கொண்டு அலுவலகப் பேருந்து ஓன்று சென்றுள்ளது. […]

Categories
Uncategorized உலக செய்திகள்

அடுக்குமாடி கட்டிடத்தில் சிக்கியிருந்த கர்ப்பிணி பூனை…. காப்பாற்றிய நான்கு பேர் கொண்ட குழு…. பாராட்டி பரிசளித்த பிரபல நாட்டு பிரதமர்….!!

அடுக்குமாடி கட்டிடத்தில் மாட்டியிருந்த கர்ப்பிணி பூனையை இந்தியர்கள் உட்பட நான்கு பேர் கொண்ட குழு காப்பாற்றி போலீசாரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மாகாணத்தில் கைவிடப்பட்ட நிலையில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. அந்த கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் கர்ப்பிணி பூனை  ஒன்று தரைக்கு வர முடியாமல் மாட்டியுள்ளது. இதனைக் கண்ட இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இருவர் உட்பட நான்கு பேர் கொண்ட குழு அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து கர்ப்பிணி பூனையை பத்திரமாக […]

Categories
உலக செய்திகள்

காபூலில் பரபரப்பு…. ஐ.எஸ் அமைப்பின் வெடிகுண்டு தாக்குதல்…. உதவி கேட்டு கெஞ்சிய பிரபல நாட்டு சிறுவர்கள்….!!

ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் காபூல் விமான நிலையத்தை குறிவைத்து தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் கடந்த 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரமான காபூலையும் கைப்பற்றியுள்ளனர். அதிலிருந்து ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரம் தலீபான்களின் வசம் சென்றுள்ளது. இதனால் உயிருக்கு பயந்த ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேற தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து மக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுவதற்காக […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் அகதிகளுக்கு…. வேலை கொடுத்த உணவகம்…. அதிரடி விசாரணை நடத்திய போலீசார்….!!

அகதிகளுக்கு வேலை கொடுத்த உணவகத்தின் மீது பல தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் பெர்ன் பகுதியில்  Tenz Momo என்னும் திபெத்திய உணவகம் அமைந்துள்ளது. அந்த உணவகம் அகதிகளுக்கு உதவும் வகையில் வேலை கொடுத்துள்ளது. ஆனால் அகதிகளுக்கு எப்படி வேலை கொடுக்கலாம்? என பொதுமக்கள் பலரிடமிருந்து கேள்விகள் எழுந்துள்ளது. இதனையடுத்து போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய அதிரடி விசாரணையில் Tenz Momo உணவகம் அகதிகளுக்கு […]

Categories
உலக செய்திகள்

வீட்டை முற்றுகையிட்ட தலீபான்கள்…. ஆப்கன் முதல் பெண் மேயர்…. பிரபல நாட்டுக்கு குடும்பத்துடன் தப்பியோட்டம்….!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் முதல் பெண் மேயர் Zarifa Ghafari தலீபான்களின் ஆட்சி அதிகாரத்திற்கு பயந்து ஜேர்மனிக்கு தனது குடும்பத்துடன் தப்பி சென்றுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டின் முதல் பெண் மேயர் 29 வயதுடைய Zarifa Ghafari ஆவார். இவர் ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலை தலீபான்கள் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்த பின்னர் இங்கு நமது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என உணர்ந்து கொண்டார். இதனையடுத்து மேயர் Zarifa Ghafari அவரது குடும்பத்துடன் தலீபான்களின் கண்ணில் சிக்காமல் ஜேர்மனிக்கு செல்ல […]

Categories
உலக செய்திகள்

தொடர்ந்து பெய்த கனமழை…. திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு…. 20 பேர் பலியாகிய சோகம்….!!

தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுலா நாட்டில் மரிடா என்னும் மாகாணம் அமைந்துள்ளது. அந்த மாகாணத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வந்துள்ளது. இந்த தொடர் கனமழையின் காரணமாக அப்பகுதியை சுற்றியுள்ள பல்வேறு ஆறுகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வெள்ளப்பெருக்கினால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மரிடா மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவினால்  1200க்கும் அதிகமான […]

Categories

Tech |