Categories
உலக செய்திகள்

94 வது ஆஸ்கர் விழா…. அழகரிக்கப்படும் திரையரங்குகள்…. ஆர்வத்தில் ரசிகர்கள்….!!

நீண்ட காலத்திற்குப் பின் மீண்டும் ஆஸ்கர் விருதுகள் வழங்க போவதால் டால்பி திரையரங்குகள் முழுவதும் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டுள்ளன. நீண்ட காலத்திற்கு பிறகு இன்று 94 வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் என்ற திரையரங்கில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்த விழா இந்திய நேரத்தின் படி நாளை மறுநாள் அதிகாலையில்  நடைபெற உள்ளது.   மேலும் இந்த விழா கோவிட் கட்டுப்பாட்டுடனும்  சர்வதேச விருது என்பதால் டால்பி திரையரங்குகள் முழுவதும் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டும்  […]

Categories
உலகசெய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி…. அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரிப்பு…. அவதியில் அகதிகள்….!!

உக்ரைனில் இருந்து வெளியேறிய பொதுமக்கள் அண்டை நாடுகளில் ஒன்றான போலந்தில் அதிகளவு அகதிகள் தஞ்சமடைந்து வருகின்றன. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர்  தொடங்கி இன்றுடன் 32  நாளை எட்டியுள்ளது.  ரஷ்யா ராணுவப் படைகளின் தாக்குதலால் உக்ரேன் நாட்டில் இருந்து பொதுமக்கள் போலந்து நாட்டிற்கு அகதிகளாக வந்து கொண்டு இருக்கின்றனர் என்று போலாந்து அரசு தெரிவித்துள்ளது. மேலும் உக்ரைன் நாட்டில் போர் தொடங்கியத்தில்  இருந்து 22 லட்சத்திற்கும்  மேலான பொதுமக்கள் போலந்து நாட்டிற்கு வந்ததாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  […]

Categories
உலக செய்திகள்

அதிபயங்கரமானது….!! வெடிக்க தொடங்கிய டால்…. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்….!!

டால் எரிமலையானது மிகுந்த ஆவேசத்துடன் வெடிக்க ஆரம்பித்துள்ளது. பிலிப்பைன்சில் உள்ள டால் எரிமலை ஆவேசத்துடன் வெடிக்க ஆரம்பித்துள்ளது.  இந்த எரிமலையானது 1.5 கிலோ மீட்டர் உயரத்திற்கு சாம்பலை வெளியேற்றி வருகிறது. அதன் ஆவேசம் தீவிரமாக உள்ளதால்  இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த எரிமலை வெடிக்க ஆரம்பித்துள்ளதால்  ஏரியை சுற்றியுள்ள மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் உள்பட சுமார் ஆயிரம் குடும்பங்களை அதிகாரிகள் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றியுள்ளனர். இதனைத்தொடர்ந்து எரிமலையில் […]

Categories
உலக செய்திகள்

பாதிக்கப்பட்டவர்களுக்கு இதை பண்ணுங்க…. பாலியல் குற்றவாளிக்கு சரியான தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவால் பரபரப்பு….!!

பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டைனுக்கு சொந்தமான 2 தீவுகளை விற்று பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணமாக கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்க நாட்டில் தொழிலதிபரான ஜெஃப்ரி எப்ஸ்டைன் என்பவர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதனால் சிறைக்கு சென்றார்.  இவருக்கு சொந்தமான 2 தீவுகளை விற்பனை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் அந்த தொகையை கொடுக்க வேண்டும் என்று  நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மேலும்  இந்த கரீபியன் தீவுகளுக்கான விலை 125 மில்லியன் டாலர் என கூறுகின்றனர்.  இந்த தீவில் […]

Categories
உலகசெய்திகள்

அட கடவுளே…. தொடர் மழையினால்…. பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்…. பிரபல நாட்டில் மக்கள் அவதி….!!

தென் அமெரிக்காவில் தொடர் மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. தென் அமெரிக்க நாட்டில் பெரு என்ற நகரம் அமைந்துள்ளது. இங்கு ஏற்பட்ட தொடர் கனமழை காரணமாக  நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.  மேலும் அந்த நகரத்தில் அமைந்துள்ள காஜமாரகா மாகாணத்தில் பல்வேறு  இடங்களில் தொடர் மழையின் காரணமாக இடுப்பளவு தண்ணீர் தேங்கியுள்ளது.  இதனால் வீடுகள்,  அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற இடங்களில் சிக்கிக் கொண்டவர்களை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் மீட்பு பணியினர்  மீட்டு வருகின்றனர். இதனை அடுத்து […]

Categories
உலக செய்திகள்

திடீரென உணரப்பட்ட நிலநடுக்கம்…. காலதாமதமாக சென்ற ரயில்கள்…. பரபரப்பில் பிரபல நாடு….!!

குயிங்காய் மகாணத்தில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சீன நாட்டில் குயிங்காய் மகாணத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகியுள்ளது என சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் தெரிவித்துள்ளது. மேலும்  இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மக்கள் குறைவான இடத்தில் இந்த நிலநடுக்கம் உணரபட்டதாகவும்  மேலும் இதன் மையத்தில் இருந்து 20 கிலோமீட்டர் வரை எந்த கிராமங்களும் இல்லை […]

Categories
உலகசெய்திகள்

தொடரும் அச்சுறுத்தல்…. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை…. கருத்து தெரிவித்த பிரபல நாடு….!!

வடகொரியா நாடு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையில் மீண்டும் ஈடுபட்டுள்ளது. வட கொரியா நாட்டில் இருந்து செலுத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணை சோதனையானது முற்றிலுமாக அதிபர் கிம் ஜாங் உன்னின் தனிப்பட்ட கவனிப்பில் நடைபெற்றுள்ளதாக  அந்நாட்டு செய்தி  நிறுவனம் தெரிவித்துள்ளது.   வடகொரியா நாடு இதற்கு முன் சோதித்து பார்த்திடாத வகையில் தனது  இலக்கை சரியாக தாக்கி அழிக்கும்  Hwasongpho-17 வகை ஏவுகணையை தலைநகர் பியாங்யாங் என்ற விமான நிலையத்திலிருந்து செலுத்தியுள்ளது. […]

Categories
உலகசெய்திகள்

அடடா… என்ன ஆச்சரியம்…. கண்ணாடியால் கட்டப்பட்ட வீடு…. இணையத்தில் வைரல்….!!

கண்ணாடியால்  கட்டப்பட்டுள்ள வீட்டின் புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லண்டன் நாட்டில் ரிச்மாண்ட் பகுதியில் ஒரு வீடு கண்ணாடிகளை கொண்டு கட்டப்பட்டுள்ளன.  இந்த வீடு 2015  ஆம் ஆண்டு வரை சாதாரணமாகத்தான் இருந்ததுள்ளது.  பின்பு கட்டிடக்கலை நிபுணர் ஒருவரால் கண்ணாடியை வைத்து சிறு துளை கூட தெரியாதபடி அழகாக இந்த வீடு வடிவமைக்கப்பட்டது. மேலும் இந்த வீட்டின் உரிமையாளர்கள் வெளியில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் வீட்டிற்குள் இருந்த படி பார்க்க முடியும்.  இந்த கண்ணாடி வீடு காண்போரை  […]

Categories
உலக செய்திகள்

“இனிமேல் ரஷ்யாவை சார்ந்து இருக்க வேண்டாம்”…. அமெரிக்க அதிபரின் முடிவால்…. மகிழ்ச்சியில் ஐரோப்பிய நாடுகள்….!!

ஐரோப்பிய நாடுகளுக்கு இயற்கை எரிவாயுவை கூடுதலாக வழங்க  அமெரிக்க அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார். ஐரோப்பிய யூனியன் நாடுகள் இது வரை இயற்கை எரிவாயுவை ரஷ்யாவிடமிருந்து வாங்கி வந்துள்ளது. இந்த நிலையில் போரால் ஏற்பட்ட தட்டுப்பாட்டை சரிசெய்ய அந்நாடுகளுக்கு கூடுதல் இயற்கை எரிவாயு வழங்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்தார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது “ஐரோப்பிய யூனியன் நாடுகள் குளிர்காலத்தில் தங்கள் வீடுகளை சூடேற்றவும்,  சமையல் செய்யவும், மின்சார தயாரிப்பு […]

Categories
உலகசெய்திகள்

“நாங்களும் உதவ போறோம்”…. செயல்படும் நோட்டோ அமைப்பு…. தயார் நிலையில் படைகள்….!!

நோட்டோ அமைப்பு உக்ரைன் நாட்டிற்கு உதவும் வகையில் 8 படை குழுக்களை தயார் நிலையில் வைத்துள்ளது. உக்ரேனின் அண்டை நாடுகளில் கூடுதல் ராணுவப் படைகள் கொண்ட குழுக்களை நிறுத்த நோட்டோ அமைப்பு முடிவெடுத்துள்ளது.  இது குறித்து நோட்டோ அமைப்பின் செயலாளரான ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் கூரியாதவது ” பால்டிக்கடலில் தொடங்கி கருங்கடல் வரை 8 படை குழுக்களை நிறுத்த வேண்டும் உக்ரைனின் அண்டை நாடுகளில் நிறுத்த உள்ளோம். இதனைத்தொடர்ந்து பல்கேரியா, ஹங்கேரி, ருமேனியா மற்றும் ஸ்லோவேக்கியா போன்ற ஐரோப்பிய […]

Categories
உலக செய்திகள்

“விரைவில் வெளிவர காத்திருக்கும் மர்மங்கள்”…. மலையில் மோதி நொறுங்கிய விமானம்…. மீட்கப்பட்ட கருப்பு பெட்டிகள்….!!

விபத்திற்குள்ளான விமானத்தின் இரண்டாவது கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் குவாங்சி மலைப்பகுதியில் மோதி நொறுங்கி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 132 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து விபத்திற்குள்ளான விமானத்தின் முதல் கருப்பு பெட்டி 23 ஆம் தேதி கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து இரண்டாவது கருப்பு பெட்டி நேற்று கண்டுபிடித்துள்ளதாக பிரபல செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.  இந்த இரண்டாவது கருப்பு பெட்டியானது தரவுகளைப் […]

Categories
உலக செய்திகள்

“கண்ணை பறிக்கும் வண்ணங்கள்”…. கடற்கரையை நோக்கி படையெடுக்கும் நண்டுகள்…. சுற்றுச்சூழல் விஞ்ஞானிகளின் தகவல்….!!

பல வண்ணங்களில் உள்ள  நண்டுகள் கடற்கரையை நோக்கி கூட்டம் கூட்டமாக செல்ல ஆரம்பித்துள்ளது. கியூபா நாட்டில் உள்ள கடற்கரைக்கு ஆண்டு தோறும் நண்டுகள் கூட்டமாக செல்வது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் நண்டுகள் கூட்டம் கூட்டமாக கடற்கரையே நோக்கி செல்கின்றன.  கொரோனா காலத்தில் வாகனப் போக்குவரத்து குறைவாக காணப்பட்டதால் நண்டுகளின் எண்ணிக்கையானது முன்பைவிட அதிகமாகியுள்ளது என்று அந்நாட்டின் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும் இது குறித்து அவர்கள் கூறியதாவது “ஒவ்வொரு வருடமும் இதே போல் சாலையைக் […]

Categories
உலக செய்திகள்

அய்யய்யோ….!! இனிமேல் என்ன பண்ண போறாங்களோ…. ஆக்ரோஷத்தில் ரஷ்ய படைகள்…. ஏவுகணை மூலம் எண்ணெய் கிடங்கு அழிப்பு….!!

உக்ரைனில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் கிடங்கு அளிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டின் தலைநகரான கிவ்-க்கு அருகில் கலினிவ்கா என்ற பகுதியில் அமைந்துள்ளது.  இந்த பகுதியில் இருக்கும் மிகப்பெரிய எண்ணெய் கிடங்கில் இருந்து மத்திய உக்ரைனில் உள்ள ஆயுத படைகளின் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் ரஷ்ய படைகள் நேற்று மாலை கடல் பகுதியில் இருந்து கப்பல் வழியாக காலிபர் ஏவுகணை முலம் தாக்குதல் நடத்தி வந்துள்ளனர்.  […]

Categories
உலக செய்திகள்

WOW…. சூப்பர்…. தன்னந்தனியாக உலகை சுற்றும் சிறுமி….!!

சிறுமி ஒருவர் தன்னந்தனியாக தனி விமானத்தில் உலகை சுற்றி சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார். பெல்ஜியம் நாட்டை சேர்ந்த 16 வயது சிறுமி தனி ஆளாக தனி விமானத்தில் உலகை சுற்றி சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் தனி ஆளாக உலகை சுற்றி சாதனை படைத்த சாரா ரூதர்போரட் என்பவருடைய தங்கையான மேக் ரூதர்போரட் தான் தற்போது இந்த சாதனையில் ஈடுப்பட உள்ளார். மேலும் மேக் ரூதர்போரட் பல்கேரியா நாட்டில் இருந்து தனி […]

Categories
உலக செய்திகள்

“இது மிகவும் கொடூரமானது”…. பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்திய ரஷ்ய படைகள்…. குற்றம்சாட்டிய உக்ரைன் அதிபர்….!!

ரஷ்ய ராணுவ வீரர்கள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியபோது பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தியதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான போரில் வெண் பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தி ரஷ்ய ராணுவம் தாக்குதலை நடத்தியுள்ளது.  இந்த வெண் பாஸ்பரஸ் குண்டுகள் வெடித்து எரியும்போது 800 டிகிரி செல்சியசுக்கும் மேல் வெப்பநிலை உருவாகும் என்பதால் மனிதர்களுக்கு அதிக தீங்கு விளைவிக்கும் என்றும்  போரில்  இந்த குண்டுகளை பயன்படுத்துவது குற்றம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைன் நாட்டில் போபஸ்னா நகரங்களின் […]

Categories
உலக செய்திகள்

“உடனடியா இங்க இருந்து வெளியா வாங்க”…. பிரான்ஸ் நிறுவனங்களுக்கு…. உக்ரைன் அதிபர் வலியுறுத்தல்….!!

ரஷ்யா நாட்டில் இயங்கிவரும் பிரான்ஸ் நிறுவனங்களை வெளியேற வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறித்து உள்ளார். ரஷ்யா நாட்டில் இயங்கிவரும் பிரான்ஸ் நிறுவனங்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை எதிர்த்து பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகிறது.  இதனை அடுத்து அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள்  ரஷ்ய நாட்டின் மீது பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. இந்நிலையில்  உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் […]

Categories
உலக செய்திகள்

கோர விபத்தில்…. 14 பேர் பலி…. பிரபல நாட்டில் நேர்ந்த சோகம்….!!

வேணும், சரக்கு லாரியும் மோதி கொண்ட விபத்தில் 14 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த்துள்ளனர். ஆப்பிரிக்க நாட்டில் துறைமுகப் பகுதியில் டகோரதி நெடுஞ்சாலை அமைந்துள்ளது.  இந்த நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றி வந்த வேணும்,  சரக்கு லாரியும் எதிரெதிரே மோதிக்கொண்டு விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு வாகனமும் தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. இந்த 14 பேர் வேணில் இருந்து வெளியேற முடியாமல் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை […]

Categories
உலக செய்திகள்

எங்களின் இன்றியமையாத கூட்டாளி இந்தியா…. அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட கருத்து….!!

இந்தியா தங்களின் இன்றியமையாத கூட்டாளி என அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்திய குவாட் கூட்டமைப்பு நாடுகளில் ஒன்றாகும். மேலும் குவாட் கூட்டமைப்பில் உள்ள  ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு எதிராக தங்களுடைய நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. ஆனால் இந்திய மட்டும்  நடுநிலையாக இருப்பது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு  அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரான நெட் பிரைஸ் கூறியதாவது “அமெரிக்காவும் இந்தியாவும் தங்களுடைய […]

Categories
உலகசெய்திகள்

காற்று மாசடைந்த 100 நகரங்கள்…. இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கை…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!

 காற்று மாசடைந்த 100 நகரங்களில் 63 இடங்களை இந்தியா நகரங்கள் பெற்றுள்ளது. IQAir  என்ற நிறுவனம் உலகில் காற்று மாசடைந்து  நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில்  முதலிடத்தில்  ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிவாடி என்ற நகரமும் இரண்டாவது இடத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத்தும் உள்ளது. மேலும் நான்காவது இடத்தை பிடித்த தலைநகர் டெல்லி மிகவும் மாசடைந்த நகரங்களில் தொடர்ந்து 2 ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது. இதனை அடுத்து மிகவும் காற்று மாசடைந்த நகரங்களில் 63-க்கும் மேற்பட்டவை […]

Categories
உலகசெய்திகள்

கிடுகிடுவென குலுங்கிய கட்டிடங்கள்…. பீதியில் மக்கள்…. தைவானில் பரபரப்பு….!!

தைவான் நாட்டில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் மக்கள் பீதியடைந்துள்ளனர். தைவான் நாட்டில் நேற்று திடீரென 8 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகி உள்ளது.  இது கடற்கரை நகரங்களில் சராசரி 20 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.  இந்த நிலநடுக்கத்தின் அதிர்வானது சீனாவிலுள்ள புஜியன் மாகாணத்திலும் உணரப்பட்டது.  இதனால் […]

Categories
உலக செய்திகள்

மறுஅறிவிப்பு வரும் வரை விமான சேவை ரத்து…. பிரபல நாட்டின் அதிரடி அறிவிப்பு….!!

ரஷ்யா நாட்டிற்கு வியட்நாம் ஏர்லைன்ஸ் நிறுவனமானது தனது விமான சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. ரஷ்யாவிற்கு வரும் 25-ஆம் தேதி முதல் வியட்நாம்  ஏர்லைன்ஸ் நிறுவனமானது தனது விமான சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.  மேலும் ரஷ்யாவிற்கு தனது விமானங்களை இயக்குவதற்கான விதிமுறைகள் மற்றும் தேவைகள் குறித்த ஆலோசனைகள் நடத்தி வருவதாலேயே விமான சேவையை அந்நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளதாக வியட்நாம் நாட்டு அரசு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. சோவியத் ஒன்றிய காலத்தில் இருந்தே ரஷ்யாவும் வியட்நாமும் நெருங்கிய […]

Categories
உலக செய்திகள்

இதற்கு நாங்கள் பொறுப்பல்ல…. உச்சம் தொட்ட எரிபொருள் விலை…. சவுதி அரேபிய அரசின் விளக்கம்….!!

கச்சா எண்ணெயின் உற்பத்தி குறைந்து எரிபொருள் விலை உயர்வதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என சவூதி அரசு கூறியது. எரிபொருளின் விலையானது பல நாடுகளில் உச்சத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் சவுதி அரேபியா நாடானது உள்நோக்கத்தோடு சிறிய அளவிலான தாக்குதலை பயன்படுத்தி கச்சா எண்ணெய் விலையை உயர்த்துகிறது என்ற சந்தேகமும் சர்வதேச அளவில் சிந்திக்க வைக்கிறது.  இதற்கு சவுதி அரேபியா நாடு விளக்கமளிக்கும் வகையில் “எங்கள் நாட்டில் எண்ணெய் கிணறுகளை  குறிவைத்து யேமன் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் […]

Categories
உலகசெய்திகள்

தொடரும் தாக்குதல்கள்…. புதுப்பெண் அகதியாக செல்லும் அவலம்…. சோகத்தில் கணவன்….!!

உக்ரேன் நாட்டை சேர்ந்த புதுப்பெண் தன் கணவனை பிரிந்து வேறு நாட்டிற்கு அகதியாக செல்லும் அவலம் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டை சேர்ந்த 26 வயதுடைய நசர் போரோ என்பவர் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்று கலிபோர்னியாவில் வாழ்ந்து வருகிறார்.  இவருக்கும் உக்ரைனை சேர்ந்த 21 வயதுடைய தஷா என்ற பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்நிலையில் உக்ரைன் ரஷ்யா போரின் போது,  நசர் அமெரிக்காவில் இருக்க தஷா உக்ரேனில் இருந்து வேறு நாட்டிற்கு […]

Categories
உலக செய்திகள்

பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்ட வீரர்கள்…. பரிமாறிக்கொள்ள நாங்கள் தயார்…. ரஷ்ய மனித உரிமை ஆணையர் வெளியிட்ட தகவல்….!!

போரில் பிணைக்கைதிகளாக பிடிபட்டுள்ள ராணுவ வீரர்களை பரிமாறிக்கொள்ள ரஷ்யா தயாராக இருப்பதாக அந்நாட்டின் மனித உரிமைகள் ஆணையர் தெரிவித்துள்ளார். உக்ரேன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நான்காவது வாரமாக  நீடித்து வருகிறது.  இந்நிலையில் இருநாடுகளும் தங்களுடைய எதிரி நாட்டின் ராணுவப்படைகளை அழித்து, அவர்களின் ராணுவ வீரர்களை தொடர்ந்து மாறிமாறி கைது செய்து வருகின்றனர்.  இதற்கிடையில் உக்ரைன் ராணுவத்தினரால் பிடிபட்ட ரஷ்ய ராணுவ வீரர்களின் செய்தியாளர்கள் சந்திப்பு மற்றும் வாக்குமூலம் வழங்குவது தொடர்பான வீடியோ ஆதாரங்களை உக்ரைன் அரசு […]

Categories
உலகசெய்திகள்

வெடித்து சிதறிய விமானம்…. கட்டுக்கடங்காத காட்டுத்தீ…. தீவிர முயற்சியில் தீயணைப்பு வீரர்கள்….!!

விமானம் விபத்து ஏற்பட்ட இடத்தில் காட்டு தீ பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன நாட்டில் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்- க்கு சொந்தமானது போயிங்  737  ரக விமானம்.  இந்த  விமானம் நேற்று குன்மிங் நகரில் இருந்து  வுஜோ நகருக்கு புறப்பட்டது.  இதில்  133 பேர் பயணித்த்துள்ளனர்.  இந்த விமானமானது குவாங்சி மாகாணத்தில் உள்ள மலைக்கு மேலே 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது திடீரென்று நிலை தடுமாறி கீழே விழுந்தது. இந்த விபத்தின் போது விமானம் […]

Categories
உலகசெய்திகள்

கடலில் கவிழ்ந்த படகு…. மீனவர்களின் நிலை என்ன….? மீட்பு குழுவினரின் தகவல்….!!

கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் 4 மீனவர்கள் பலியாகியுள்ளனர். நியூசிலாந்து நாட்டில் வடக்கு தீவில் கைதயா நகருக்கு அருகிலுள்ள கடலில் 10 மீனவர்கள் ஒரு படகில் மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில் நடுக்கடலில் சென்று கொண்டிருந்த படகு புயல் காற்று வீசியதால்  தன்நிலை தடுமாறி கடலுக்குள் கவிழ்ந்தது.  இதனால் படகில் இருந்த மீனவர்கள் அனைவரும் நீருக்குள் மூழ்கினர். இந்த சம்பவத்தை அறிந்த கடலோர காவல் படையினர் மீட்புப் படகுகளில் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  மேலும் ஹெலிகாப்டரை  பயன்படுத்தியும் […]

Categories
உலகசெய்திகள்

உக்கிரமடையும் போர்…. வெடித்து சிதறிய கட்டிடங்கள்…. 6 பேர் பலி….!!

உக்ரைனின் தலைநகரான கீவ் மீது ரஷ்ய ராணுவம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.  உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் உக்ரைன் தலைநகரான கிவ்வில் நேற்று இரவு ரஷ்யா ராணுவம் வணிக வளாகத்தின் மீது குண்டு வீசி தாக்குதலை நடத்தியது. அதில் 6 பேர் பலியானதாக அந்நாட்டின் பிரபல செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கிவ்வில் மூன்று வாரங்களாக தொடர்ந்து நீடிக்கும் போரில் நேற்று இரவு ரஷ்ய இராணுவம் […]

Categories
உலக செய்திகள்

சபாஸ் சரியான தீர்ப்பு…. வாலிபரை ஏமாற்றிய 3 பெண்கள்…. துபாய் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

துபாயில் வாலிபரை ஏமாற்றி பணம் பறித்த 3 பெண்களுக்கு, 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் 28 ஆயிரம் திர்ஹாம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. துபாய் நாட்டில் ஆசிய நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் வாழ்ந்து வருகிறார்.  இவருக்கு வாட்ஸ்அப் மூலமாக ஐரோப்பா நாட்டை சேர்ந்த பெண்ணுடைய பழக்கம் ஏற்பட்டது.  பின்னர் அவர்கள் 2 வருடமாக வாட்ஸ் அப்பில் அடிக்கடி பேசி வந்தனர்.  இச்சூழ்நிலையில் அந்தப் பெண் ஒரு நாள் அந்த வாலிபனை நேரில் பார்ப்பதற்காக தனியார்  ஹோட்டலுக்கு  […]

Categories
உலக செய்திகள்

1 கோடி யுவான் மனிதாபிமான உதவிகள்…. உக்ரைனுக்கு சீனாவின் அதிரடி அறிவிப்பு….!!

சீன அரசு உக்ரேன் நாட்டிற்கு ஒரு கோடி யுவான் மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. ரஷ்யா உக்ரேன் இடையிலான போர் நடக்கும் இவ்வேளையில் ரஷ்யாவின் நெருங்கிய நண்பனான சீன நடுநிலைப்பாட்டை வகித்துவருகிறது. மேலும் உக்ரைனுக்கு அடிப்படை தேவையான உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் 50 லட்சம் யுவான் அதாவது இந்திய நாட்டின் மதிப்பின்படி ரூபாய் 6 கோடி மதிப்பிலான பொருட்களை வழங்குவதாக சீனா கூறியது.  இந்நிலையில் சீன நாட்டின் செஞ்சிலுவை சங்கம் உக்ரைனுக்கு […]

Categories
உலகசெய்திகள்

சிறுநீர்ப்பையில் கண்ணாடி டம்ளரா….? பெண்ணுக்கு நேர்ந்த சோகம்…. நவீன சிகிச்சையில் டாக்டர்கள்….!!

பெண் ஒருவருக்கு சிறுநீர்ப்பையில் இருந்த 8 சென்டிமீட்டர் கண்ணாடி டம்ளரை டாக்டர்கள் பாதுகாப்பாக அகற்றியுள்ளனர். ஆப்பிரிக்க நாட்டில் துனிசியாவை சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவருக்கு தனது சிறுநீர்ப்பாதையில் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக எண்ணி டாக்டரை அணுகி உள்ளார்.  அவரின் உடலை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது சிறுநீர்ப்பை கல்லால் மூடப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அந்தப் பெண்ணின் உடலை ஸ்கேன் செய்தபோது 8 சென்டிமீட்டர் அளவிலுள்ள கண்ணாடி டம்ளர் உள்ளே இருப்பது தெரியவந்தது.  இந்த பெண்      […]

Categories
உலக செய்திகள்

வரிசையில் காத்திருக்கும் மக்கள்…. வெயிலின் தாக்கத்தில் சுருண்டு விழுந்த 2 பேர்…. பிரபல நாட்டில் கடும் பஞ்சம்….!!

 மண்ணெண்ணை வாங்க வரிசையில் நின்ற 2 பேர்  வெயில் தாங்க முடியாமல்   சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் இலங்கை நாட்டில் கொரானாவுக்கு பின்னர் பொருளாதாரம் பல்வேறு ஏற்றத்தாழ்வை சந்தித்துள்ளது.  இந்த நிதிப் பற்றாக்குறையை ஈடுசெய்ய இலங்கை சீனாவின் உதவியை நாடியது. ஆனால் சீனாவிடம் வாங்கிய கடனை செலுத்த முடியாமல் இலங்கை தவிக்கின்றது.  குறிப்பாக சர்வதேச நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு வெகுவாக […]

Categories
உலகசெய்திகள்

தாறுமாறாக ஓடிய கார்…. அணிவகுப்பு திருவிழாவில் நடந்த கலவரம்….!!

கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   தெற்கு பெல்ஜியம் நாட்டில் பிரஸ்ஸல்சுக்கு  50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஸ்ட்ரெபி-ப்ராக்வெக்னிசில்   என்ற இடத்தில் வருடத்திற்கு ஒருமுறை அணிவகுப்பு திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.  அதே போன்று இந்த வருடமும் அணிவகுப்பு  திருவிழா நேற்று காலை நடைப்பெற்றது. இதில் சுமார் 150 – க்கும் மேற்பட்ட மக்கள்  கலந்து கொண்டனர்.  அச்சமயத்தில் ஒரு கார் வேகமாக வந்து திருவிழாவில் கலந்து கொண்டவர்கள்  மீது மோதியது. […]

Categories
உலகசெய்திகள்

அடுத்தடுத்து ஏவப்படும் ஏவுகணைகள்…. வடகொரியாவின் அட்டூழியங்களால்…. பதற்றத்தில் கொரிய தீபகற்பம்….!!

வடகொரியா ராக்கெட் லாஞ்சர் ஏவுகணையை  சோதனை செய்ததால்  கொரிய தீபகற்பத்தில் பதாற்றமான சூழல் நிலவி வருகிறது.  உலக நாடுகளின் தடைகளை மீறி வடகொரியா ராணுவம்  எதிரி நாட்டின்  இலக்குகள் மீது அடுத்தடுத்து ராக்கெட் ஏவுகணைகளை செலுத்தி சோதனையிட்டு வருகிறது. மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே வடகொரிய ராணுவம்  ஏராளமான கனரக ஏவுகணைகளை சோதனையிட்டு வந்துள்ளதால் கொரிய தீபகற்பத்தில் பதாற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் தெற்கு பியோங்கன் மாகாணத்தில் வடகொரியா ராக்கெட் லாஞ்சர் ஏவுகணையை சோதனை […]

Categories
உலகசெய்திகள்

அடடே…. உக்ரைனின் 2 வயது மோப்ப நாயின் சாதனைகளை பார்த்தீர்களா….? சுவாரஸ்சிய தகவல் இதோ….!!

உக்ரைன் நாட்டிடை சேர்த்த 2 வயது மோப்பநாய் 90க்கும் மேற்பட்ட கண்ணிவெடிகளை கண்டுபிடித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.  இந்த போரில்  90-க்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள் ரஷ்ய இராணுவத்தால் உக்ரைன் நாட்டில் புதைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜாக் ரசல் என்ற இனத்தை சேர்ந்த  நாய் ஒன்று தன்னுடைய மோப்ப சக்தியால் உக்ரைன் நாட்டில் புதைக்கப்பட்ட அனைத்து கண்ணிவெடிகளையும் கண்டுபிடித்துள்ளது. இந்த மோப்ப நாயின் பெயர் பேட்ரன். மேலும் இதன் வயது  2 ஆகும்.  […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனின் இந்த பகுதிகள் கைப்பற்றப்பட்டது….பிரிட்டனின் உளவு பிரிவு வெளியிட்ட தகவல்….!!!

ரஷ்யா உக்ரைனின் பல இடங்களை கைப்பற்றியுள்ளதாக,  பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவு பிரிவு தெரியப்படுத்தியுள்ளது. ரஷ்யா உக்ரைன் இடையிலான போர்  தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.மேலும் உக்ரைனின் கிழக்கு பகுதியை ரஷ்ய ராணுவ படைகள் முழுவதும் கைப்பற்றியுள்ளதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவு பிரிவு தெரியப்படுத்தியுள்ளது. அதன்படி கைப்பற்றப்பட்ட நகரங்களின் மீது ரஷ்ய படைகள் கடந்த வாரம் குண்டு வீசி தாக்குதல்  நடத்தியுள்ளனர்.  இந்த  தாக்குதலில்  115 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் 140 க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்துள்ளதாகவும்  உக்ரைன் […]

Categories
உலகசெய்திகள்

“அமெரிக்கா சொல்லியும் கேட்கல” இறுதி செய்யப்பட்ட இந்தியா ரஷ்யா ஒப்பந்தம்….!!

அமெரிக்காவை எதிர்த்து இந்தியா ரஷ்யா இடையிலான ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் ரஷ்யா மீது,  அமெரிக்காவும் ஐரோப்பியாவும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது.  இதனால் ரஷ்யா கடும் நெருக்கடியில் உள்ளது. மேலும் கச்சா எண்ணெயின் விலையும்  அதிகரித்துள்ளது.  இதற்கு இடையே ரஷ்யா தள்ளுபடி விலையில்  30 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை இந்தியாவிற்கு  வழங்க முடிவு செய்து உள்ளது. ஆனால் இந்த முடிவு அமெரிக்காவிற்கு அதிருப்தியே ஏற்படுத்தியது. […]

Categories
உலக செய்திகள்

“இந்தியாவிற்கு மட்டும் சலுகை உண்டு”…. தள்ளுபடி விலையில் எண்ணெய்….அதிருப்தியில் அமெரிக்கா….!!

ரஷ்யாவிடம்  இருந்து இந்தியா தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்கும் முடிவு அமெரிக்காவிற்கு சற்று அதிருப்தியை உண்டாக்குகிறது. உக்ரைன் ரஷ்யா போர் நடக்கும் இச்சூழ்நிலையில் ரஷ்யாவிடம்  இருந்து இந்தியா தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்கும் முடிவு அமெரிக்காவிற்கு சற்று அதிருப்தியை உண்டாக்குகிறது. இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையின்  செய்தி தொடர்பாளர் ஜென் சாகி கூரியதாவது “நாங்கள் இந்தியா தலைவர்களுடன்  பல்வேறு மட்டங்களில் தொடர்பில் இருக்கிறோம். மேலும் இந்தியா ரஷ்யாவிடம் தள்ளுபடி விலையில்  எண்ணெய் வாங்குவது சரியான முடிவு […]

Categories
உலகசெய்திகள்

“இது சட்டத்திற்கு புறம்பான செயல்”…. பெட்ரோல் பங்கில் வெடித்து சிதறிய காரால் பரபரப்பு….!!

பெட்ரோல் பங்க்கில்  கார் வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரேசில் நாட்டில் சியாரா என்ற பகுதியில் பெட்ரோல் பங்கு ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் பெட்ரோல் பங்க்கில் ஃபோக்ஸ்வேகன் கார் கேஸ் நிரப்புவதற்காக வந்துள்ளது. இதனை அடுத்து அந்த காருக்கு பெட்ரோல் பங்க்கில் உள்ள ஊழியர் கேஸ்  நிரப்பிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் கார் திடீரென்று வெடித்து சின்னாபின்னமாக சிதறியது.  இந்த விபத்தில் கார் முழுவதுமாக நொறுங்கியது. இந்த சம்பவத்தில் கார் ஓட்டுநரும்  பெட்ரோல் பங்க் ஊழியரும் […]

Categories
உலக செய்திகள்

இந்துக் கோவிலை சூறையாடிய மர்மநபர்கள்…. வங்கதேசத்தில் பரபரப்பு….!!

இந்து கோவிலுக்குள் மர்ம நபர்கள் புகுந்து சூரையடியுள்ளனர். வங்காள தேசத்தின் டாக்கா என்ற நகரில் ராதாகந்தா கோவில் அமைந்துள்ளது.  இந்நிலையில் நேற்று   இந்த கோவிலில் பக்தர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.  அந்த சமயத்தில் கோவிலுக்குள் 2௦௦  பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென நுழைந்தது. மேலும் அவர்கள் கோவிலை சூரையாடியதோடு அங்குள்ள பக்கதர்களையும் காயப்படுத்தியுள்ளனர். இதனை அடுத்து கோவிலுக்குள் இருந்த சாமி நகைகள் மற்றும் கோவில் சார்பான அனைத்து பொருள்களையும்  அவர்கள் எடுத்து சென்றுள்ளனர்.  […]

Categories
உலக செய்திகள்

நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 5.6ஆக பதிவு…. அச்சத்தில் பிரபல நாட்டு மக்கள்….!!

ஐவாட் என்ற பகுதியில் தீடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஜப்பானிய நாட்டில் வடகிழக்கு மாகாணத்தில் ஐவாட் என்ற பகுதி அமைந்துள்ளது.  இந்த பகுதியில் நேற்று இரவு 11: 25 மணிக்கு திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த  நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது என ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது  18 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கைகள்  எதுவும் விடுக்கப்படவில்லை. மேலும் […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் ஏற்பட்ட சோகம்…. நான்கு பேருடன் சென்ற ராணுவ விமானம்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

அமெரிக்காவில் 4 பேருடன் சென்ற ராணுவ விமானம்  திடீரென்று விபத்திற்குள்ளானது. அமெரிக்க நாட்டின் வி – 22 வகையை சேர்ந்த ராணுவ விமானமானது 4 பேரை ஏற்றி கொண்டு சென்றது. இந்த விமானம் வடக்கு நார்வே பகுதியில் சென்றுக்கொண்டிருந்த போது திடீரென விபத்திற்குள்ளானது.  இந்த விபத்து குறித்த தகவலை நார்வே கூட்டு மீட்பு ஒருங்கிணைப்பு மையம்  தெரிவித்துள்ளது. மேலும் இந்த விபத்து மோசமான வானிலை காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து இந்த விபத்தில் பலியானவர்கள் […]

Categories
உலக செய்திகள்

“360 லட்சம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த திமிங்கலத்தின் தலைப்பகுதி”…. அசத்திய பிரபல நாட்டு ஆராய்ச்சியாளர்….!!

360 லட்சம் வருடங்களுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த திமங்கலத்தின் மண்டைஓட்டை ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். பெரு நாட்டில் ஒஷிகஜி என்ற பாலைவனம் அமைந்துள்ளது. இந்த பாலைவனத்தில் ஆராய்ச்சியாளர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே புதைப்படிம ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த பாலைவனமானது  பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெருங்கடலாக இருந்தது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.  இது குறித்து  ஆராய்ச்சியாளர்கள் அந்த பாலைவனத்தின் தென்மேற்கு பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் ஆய்வு பணிகளை மேற்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அங்கு மண்ணில் புதைந்தப்படி […]

Categories
உலக செய்திகள்

மரத்தின் மீது மோதிய பள்ளி வாகனம்…. 32 குழந்தைகளின் நிலை என்ன….? பிரபல நாட்டில் பரபரப்பு….!!

வேன் மரத்தின் மீது மோதிய விபத்தில்  32 பள்ளி குழந்தைகள் அதிஷ்டவசமாக உயிர்தப்பினார்கள். இலங்கை நாட்டில் வலஸ்முல்ல பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று திரும்பிய பள்ளி வேன் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.  இந்த  விபத்தில் வேனில் இருந்த 32 பள்ளி  குழந்தைகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்த குழந்தைகளை மீட்டு  சிகிச்சைக்காக அருகில் உள்ள […]

Categories
உலக செய்திகள்

கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கம்…. பிரபல நாட்டு அமைச்சரின் அதிரடி அறிவிப்பு….!!

கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படுவதாக பாகிஸ்தான் நாட்டின் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அசத் உமர் கூறியுள்ளார். பாகிஸ்தான் நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்ததுள்ளது. இதன் காரணமாக கொரோன கட்டுப்பாடுகள் அனைத்தும் நிக்ககப்படுவதாக அந்நாட்டின் மேம்பாட்டு துறை அமைச்சர் அசத் உமர் கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் உள் அரங்குகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள்,  திருமண நிகழ்ச்சிகள் மற்றும் சந்தைகளில் விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுபாடுகளும் நீக்கப்படுகிறது. அதே சமயத்தில் தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு…. சீன நிலநடுக்கவியல் மையத்தின் தகவல்….!!

ஜின்ஜியாங் பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சீன நாட்டில் ஜின்ஜியாங் என்ற பகுதி அமைந்துள்ளது.  இந்த பகுதியில் நேற்று காலை திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.  இந்த  நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகி உள்ளது என சீன நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம்  அந்நாட்டு நேரப்படி இரவு 9.41  மணிக்கு ஏற்பட்டுள்ளதாக பிரபல பத்திரிக்கை நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தரைப்பகுதியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  […]

Categories
உலக செய்திகள்

கிடுகிடுவென குலுங்கிய கட்டிடங்கள்…. பீதியில் மக்கள்…. பாகிஸ்தானில் பரபரப்பு….!!

ஸ்கர்டு பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் மக்கள் பீதியடைந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் ஸ்கர்டு என்ற பகுதி அமைந்துள்ளது.  இந்த பகுதியில் நேற்று முன்தினம் திடீரென நிலநடுக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மேலும் இது தரைப்பகுதியில் இருந்து 14.11 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த நிலநடுக்கம் வடமேற்கில் 67 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.  இந்த […]

Categories
உலக செய்திகள்

“கவலை வேண்டாம்..!! நாங்க இருக்கோம்”…. தஞ்சமடைந்துள்ள அகதிகள்…. பிரபல நாட்டு உள்துறை மந்திரியின் தகவல்….!!

உக்ரைன் நாட்டில் இருந்து இதுவரை 17 ஆயிரம் அகதிகள் பிரான்ஸ் நாட்டிற்கு வந்துள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து போர் நடத்தி வருகிறது. உக்ரைன் மக்கள் ரஷ்யாவின் போர் தாக்குதலுக்கு அஞ்சி அகதிகளாக அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர். குறிப்பாக உக்ரைன் நாட்டில் இருந்து 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அகதிகளாக வெளிநாட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் உக்ரைனில் இருந்து 17 ஆயிரம் பேர் பிரான்ஸ் நாட்டிற்கு அகதிகளாக வந்துள்ளனர் […]

Categories
உலக செய்திகள்

“நாங்களும் சலச்சவங்க இல்ல”…. திணறும் ரஷ்ய படைகள்…. 13800 வீரர்கள் பலி….!!

உக்ரைன் ரஷ்யா இடையிலான போரில் ரஷ்ய வீரர்கள் 13800  பேர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் நோட்டா அமைப்பில் இணைவதை எதிர்த்தே ரஷ்ய படைகள் அந்நாடு மீது தாக்குதல்  நடத்த தொடங்கியது.  கடந்த மாதம் 20-ம் தேதி ரஷ்ய தொடங்கிய இந்த போரானது இன்றுடன்  23- வது நாளாக உக்ரைன் மீது தனது தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகின்றது.  உக்ரைனின் பல்வேறு நகரங்களை ரஷ்ய தன் வசம் கொண்டு வந்த போதிலும் தலைநகரான கீவ்வை தனது […]

Categories
உலக செய்திகள்

“இது யாரையும் விடாது”…. துணை ஜனாதிபதியின் கணவருக்கு தொற்று உறுதி….!!

அமெரிக்க துணை ஜனாதிபதியின் கணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த தொற்றில் இருந்து விடுபட கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியானது அனைத்து நாடுகளிலும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் அமெரிக்காவிலும் தடுப்பூசி செலுத்தும் பணியானது முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் கணவரான டக் எம்ஹொப்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.  இதனையடுத்து  […]

Categories
உலக செய்திகள்

“பேச்சு மாற கூடாது”…. தனது இலக்கை மாற்றிய ரஷ்யா…. 2100 பொதுமக்கள் பலி….!!

ரஷ்யா உக்ரைன் இடையிலான போரில் பொதுமக்கள் 2,100 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரி தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரேன் போரானது இன்றுடன் 21வது நாளாக நடந்து வருகிறது. மேலும் ரஷ்ய ராணுவ படைகள் உக்ரைனில் பல்வேறு நகரங்களை கைப்பற்றிய போதும் தலைநகரமான கீவ்வை தங்கள் கட்டுக்குள் கொண்டுவர மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றனர். இதனைதொடர்ந்து உக்ரைன் ரஷ்யா இடையிலான போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ஆனால் அதனை கண்டுகொல்லாமல் ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது தனது […]

Categories

Tech |