ஜனாதிபதியின் கௌரவ கொடி தமிழக காவல்துறைக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. இதன் நினைவாக டிஜிபி முதல் காவலர் வரை என அனைத்து காவல்துறையினருக்கும் தமிழக அரசின் பேட்ஜ் வழங்கப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஜனாதிபதியின் கௌரவ கொடி கிடைத்திருப்பதால் அனைத்து போலீசாரும், சீருடைகளும் இனி ஜனாதிபதியின் கொடியான நிஸான் என்ற சின்னம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக லோகா இடம் பெற்ற பேட்ஜ் திருப்பூரில் தயாரிக்கப்படுகிறது. திருப்பூரில் உள்ள எடர்நல் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் சயின்ட் […]
