வடகொரியாவில் இனி போர் நடக்காது என கூறி அதிபர் கிம் ஜாங் அன் மக்களை உற்சாகப்படுத்தி உள்ளார். வடகொரியாவில் கொரியாவுடனான போர் முடிவுக்கு கொண்டுவர ஏற்பட்ட ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதன் 67 வது ஆண்டு விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், இந்த பூமியில் இனி போர் நடக்காது என்று கூறி அந் நாட்டு மக்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து உரையாற்றிய கிம் ஜாங் அன், “வடகொரியா எதிரி நாடுகளிடம் […]
