Categories
தேசிய செய்திகள்

முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி… வீட்டில் தன்னை தானே தனிமை…!!!

உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்துக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. உலகில் உள்ள ஏழை, பணக்காரர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் என்று பாரபட்சம் பாராமல் அனைவரையும் கொரோனா தாக்கிக் […]

Categories
தேசிய செய்திகள்

வலுக்கும் விவசாயிகள் போராட்டம்… உறுதியளித்த பிரதமர் மோடி…!!!

விவசாயிகளின் குறைந்த பட்ச ஆதார விலை தொடரும் என்றும் ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

குறைந்த பட்ச ஆதார விலை தொடரும்… ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை… பிரதமர் மோடி…!!!

விவசாயிகளின் குறைந்த பட்ச ஆதார விலை தொடரும் என்றும் ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking: மிக பிரபல தமிழ் நடிகருக்கு கொரோனா… மருத்துவமனையில் அனுமதி…!!!

தமிழ் திரையுலக நடிகர் மற்றும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோய் உள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பல்வேறு நாடுகளில் கொரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

நேற்று தொடங்கிய மருத்துவ கலந்தாய்வு… மாணவர்களுக்கு அதிர்ச்சி தகவல்… உடனே போங்க…!!!

மருத்துவ கலந்தாய்வில் நேற்று கலந்துகொண்ட நான்கு மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த வருடம் முதல் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு தமிழக அரசு இயற்றிய சட்டம், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து கலந்தாய்வின் தொடக்கமாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டது. அந்த கலந்தாய்வு நேற்று தொடங்கிய நிலையில் நாளை வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் […]

Categories
தேசிய செய்திகள்

சுகாதாரத்துறை அதிகாரி… கொரோனா பாதிப்பு உறுதி… உ.பி.யில் அச்சம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் சுகாதாரத்துறை தலைமை செயலாளருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் அமித் மோகன் பிரசாந்த் என்பவர் சுகாதாரத் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக பணியாற்றி வருகிறார். அவர் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்துள்ளார். நேற்று வெளியான முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து அவர் சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவ அறிவியல் மைய மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை மூத்த மருத்துவர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

ஒடிசாவின் கவர்னருக்கு கொரோனா… மனைவிக்கும் தொற்று உறுதி…!!!

ஒடிசா மாநிலத்தின் கவர்னர் மற்றும் அவரின் மனைவிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒடிசா மாநிலத்தில் கொரோனாவின் பாதிப்பு தற்போது உச்சம் தொட்ட நிலையில் இருக்கின்றது. அம்மாநிலத்தின் கவர்னர் மற்றும் அவரின் மனைவிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதுகுறித்து அம்மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஒடிசாவின் மதிப்பிற்குரிய கவர்னர், பேராசிரியர் ஸ்ரீ கணேஷ் லால் ஜி கொரோனா […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க அதிபரின் மகனுக்கும்… கொரோனா பாதிப்பு உறுதி…!!!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் 14 வயது மகனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலானியா ஆகிய இருவருக்கும் கடந்த 1 ஆம் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிபர் டிரம்ப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் குணமடைந்து வெள்ளை மாளிகை திரும்பியுள்ளார். ஆனால் அவரின் மனைவி இன்னும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடையாததால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை […]

Categories
உலக செய்திகள்

பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு கொரோனா உறுதி…!!

உலகின் முன்னணி கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. போர்ச்சுகல் கால்பந்து அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ கிளப் கால்பந்தில் யூவன்ஸ் அணியாக விளையாடுகிறார். தற்போது ஐரோப்பிய அணிகளுக்கு இடையிலான தேசிய லீக் தொடரில் பங்கேற்றார். சமீபத்தில் பிரான்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்குப் பின்னர் ரொனால்டோவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ரொனால்டோவுக்கு எவ்வித அறிகுறியும் இல்லை என்ற போதும் வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இந்த தகவலை […]

Categories
அரசியல்

இமயமலை சென்ற பா.ஜனதா மூத்த தலைவர்… கொரோனா தொற்று உறுதி…!!!

இமயமலை பயணம் சென்று வந்த பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் உமா பாரதிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் உமாபாரதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இமயமலை பயணம் சென்றுள்ளார். அதன் பிறகு வீடு திரும்பிய அவருக்கு அதிகமான காய்ச்சல் ஏற்பட்டதால், ரிஷிகேஷில் இருக்கின்ற எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு வெளியான முடிவுகளில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் […]

Categories
உலக செய்திகள்

இத்தாலி முன்னாள் பிரதமர்… கொரோனா தொற்று உறுதி…!!!

இத்தாலி நாட்டின் முன்னாள் பிரதமருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லஸ் கோனி(83) மிகப்பெரிய வர்த்தகர். கோடீஸ்வரரான இவர் அரசியலில் புகுந்து பெரும் வெற்றி கண்டார். அதன் மூலம் கடந்த 1994ஆம் ஆண்டு இத்தாலியின் பிரதமரானார். அதன்பிறகு நாலு முறை அந்நாட்டின் பிரதமராக தொடர்ந்து பணியாற்றினார். அவர் தற்போது தேசிய அளவிலான தனது பங்கை குறைத்துக்கொண்டே உள்ளூர் அரசியலில் தனது கட்சியினருக்கு ஆதரவளித்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

கோவா முன்னாள் மந்திரி மகனுக்கு கொரோனா உறுதி…!!!

கோவா முன்னாள் மந்திரி மனோகர் பாரிக்கர் மகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவா முன்னாள் முதல் மந்திரி மற்றும் பாஜகவின் மூத்த தலைவராக இருந்து மறைந்தவர் மனோகர் பாரிக்கர். அவரது மகன் உத்பால் பாரிக்கர் தற்போது பாஜகவில் இருந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான பாதிப்பு என்பதால், வீட்டிலேயே […]

Categories
உலக செய்திகள்

கோழி இறைச்சியை இறக்குமதி செய்த பிரேசில்…கொரோனா உறுதி…சீனாவில் நிலவிய பரபரப்பு…!!!

பிரேசில் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறைச்சியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   சீனாவில் உள்ள உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில்  தோன்றிய  கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதும் பரவியுள்ளது.அதனால் அனைவரும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், சீனாவில் ஷென்ஷென் நகரில், பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட  கோழி இறைச்சியின் மேற்பரப்பில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியை பரிசோதனை செய்ததில், அதில் கொரோனா வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவை விரட்டும் கொரோனா… துணை பிரதமர் பாதிப்பு…!!!

ரஷ்ய துணை பிரதமர் யூரி ட்ருட்னெவ் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவின் துணை பிரதமராக யூரி ட்ருட்னெவ் இருந்து வருகிறார்.  ரஷ்ய பிரதமர் மிகெய்ல் மிஷுஸ்டின் கிழக்கு பகுதிகளுக்கு செல்லவிருந்த பயணத்தின் ஒரு பகுதியாக ட்ருட்னெவும் அங்கு செல்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தார். அந்த பயணத்திற்கு முன்பு ட்ருட்னெவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால், அவரின் பயணம் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய முன்னாள் ஜனாதிபதிக்கு கொரோனா… வீட்டில் தனிமை…!!!

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி (84) வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அப்போது மருத்துவமனையில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் பரிசோதனை முடிவில் கொரோனா இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. அவருக்கு கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை என்பதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெறலாம் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரணாப் முகர்ஜி, தன்னுடன் […]

Categories
உலக செய்திகள்

எங்கள் விஞ்ஞானிகள் மூலம் கொரோனாவை வென்று காட்டுவோம்…. உறுதியுடன் கூறிய அதிபர் டிரம்ப்….!!

அமெரிக்க விஞ்ஞானிகளை கட்டவிழ்த்து விட்டு கொரோனா வைரஸை முழுமையாக தோற்கடிப்போம் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதி அளித்துள்ளார். அமெரிக்கா கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் உலக அளவில் முதலிடத்தில் இருக்கின்றது. நாட்டின் மொத்த பாதிப்புகள் 4,286,663 ஆக பதிவாகியிருக்கின்றன. அதில் 147,588 க்கும் மேலான மக்கள் உயிரிழந்துள்ளனர் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வட கரோலினா மாநிலத்தில் ஒரு கொரோனா தடுப்பு ஊசி ஆய்வை நேற்று பார்வையிட்டார். அப்போது” அமெரிக்கா […]

Categories
உலக செய்திகள்

வடகொரியாவில் நுழைந்த கொரோனா… “முதன் முதலாக தொற்று உறுதி”… முழு ஊரடங்கா?… வெளியான தகவல்..!!

வடகொரியாவில் முதன் முறையாக ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தின் இறுதியில் உகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்பொழுது உலக நாடுகள் முழுவதும் பரவி மக்கள் அனைவரையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இதனால் ஒரு கோடியே 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 6 லட்சத்திற்கும் மேலான மக்கள் உயிரிழந்துள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் வட கொரியா நாட்டில் ஒருவருக்குக் கூட கொரோனா பாதிப்பு இல்லை அந்நாட்டு அதிபர் கூறியிருந்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மேலும் ஒரு திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா… செய்யூர் MLA ஆர்.டி.அரசுக்கு தொற்று உறுதி..!!

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஆர்.டி. அரசுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இரண்டு திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதில், ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர், கடந்த 10ம் தேதி காலை சிகிச்சை பலனின்றி […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பரிசோதனையில் கொரோனா உறுதி… விரக்தியில் நெல்லை இருட்டுக்கடை உரிமையாளர் தற்கொலை..!!

அல்வாவுக்கு புகழ் பெற்ற நெல்லை இருட்டுக்கடை உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை செய்துகொண்டார். இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து கடந்த 23ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஹரிசிங் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை என்றாலே இருட்டுக்கடை அல்வா தான் மிகவும் பேமஸ். அதிலும் குறிப்பாக, நெல்லையப்பர் கோவிலுக்கு எதிரில் செயல்பட்டு வரும் இவரது கடைக்கு தனி மவுஸ் உள்ளது. மேலும் இந்த கடையின் […]

Categories
உலக செய்திகள் கிரிக்கெட் விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை சேர்ந்த மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வஹாப் ரியாஸ், ஃபகர் ஜமான், இம்ரான் கான், முகமது ஹபீஸ், முகமது ரிஸ்வான் உள்ளிட்ட 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதும் உறுதியாகியுள்ளது. பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியில் ஏற்கனவே 3 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மேலும் 7 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு ஜூன் 24 ஆம் தேதி சுற்றுப்பயணம் செல்ல உள்ளது. […]

Categories
காஞ்சிபுரம் திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரத்தில் 35 பேருக்கும், திருவள்ளூரில் 64 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 707 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 672 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 408 பேர் குணமடைந்தனர். மேலும் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்ட 6 பேர் மரணமடைந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 258 ல் இருந்து 293 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 64 பேருக்கு கொரோனா […]

Categories
செங்கல்பட்டு தென்காசி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டில் 55 பேருக்கும், தென்காசியில் 8 பேருக்கும் இன்று புதிதாக கொரோனா உறுதி!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. வெளிமாநிலம் மற்றும் கோயம்பேடு தொடர்புடையவர்கள் என 55 பேருக்கு ஒரே நாளில் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 505 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 450 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. அதில் 68 பேர் குணமடைந்திருந்த நிலையில் 377 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். மேலும் கொரோனாவுக்கு 4 பேர் பலியாகியுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஆளுநர் மாளிகையில் தீயணைப்பு துறை வீரருக்கு கொரோனா தொற்று உறுதி!!

ஆளுநர் மாளிகையில் தீயணைப்புத் துறை வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 28 வயதான தீயணைப்பு வீரருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை கிண்டி ராஜபவன் வளாகத்தில் தீயணைப்பு நிலையம் இயங்கி வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 716 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,718 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் கொரோனா வைரஸால் 510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,882 […]

Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 32 பேருக்கு கொரோனா உறுதி..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 32 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தொற்று உறுதியான 32 பேரில் 25 பேர் கோயம்பேடு தொடர்புடையவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் பாதிக்கப்பட்ட 388 பேரில் 150 பேர் கோயம்பேடு தொடர்புடையவர்கள் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 356 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 388 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை 4 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ள நிலையில் 65 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 30 வீரர்களுக்கு இன்று கொரோனா உறுதி…!

எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 30 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் 6 பேரும், திரிபுராவில் 24 பேரும் எல்லை பதிக்காப்பு பணியில் ஈடுபட்டருந்தனர். தற்போது திரிபுராவில் பாதிக்கப்பட்ட வீரர்களின் எண்ணிக்கை 88 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக 86 வது பட்டாலியனுக்கு அருகில் அமைந்துள்ள பி.எஸ்.எஃப் இன் 138 வது பட்டாலியன் தலைமையகத்தில் உள்ள 62 வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுருந்தது. தற்போது மேலும் 24 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதுவரை இருவர் மட்டுமே […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பால் பண்ணையையும் விட்டுவைக்காத கொரோனா… மாதவரம் ஆவினில் 8 பேருக்கு தொற்று உறுதி..!

சென்னை மாதவரம் பால் பண்ணையில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று இறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதில் சென்னை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று, சென்னையை அடுத்த மாதவரத்தில் இயங்கி வரும் ஆவின் பால் பண்ணையில் பணியாற்றி வந்த இரண்டு ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் 4 மருத்துவர்கள், 3 காவலர்கள் உட்பட 62 பேருக்கு இன்று கொரோனா உறுதி…!

சென்னையில், தற்போது வரை கிடைத்த தகவலின் அடிப்படையில் 62 பேருக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 4 பெண் பயிற்சி மருத்துவர்கள் உட்பட 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த மருத்துவமனையில் ஒரு மருத்துவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில், நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால், பெரும் அச்சத்தில் சென்னை மக்கள் உள்ளனர். மேலும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி தகவல்…! சென்னையில் இன்று 2 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி..!

சென்னையில் தாய் சேய் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட 3 கர்ப்பிணிப் பெண்களும் எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் தமிழகத்தில் 104 பேருக்கு கொரோனா புதிதாக உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் மொத்தமாக 2,162 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 922 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 1,210 பேர் சிகிச்சை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் மேலும் 2 காவலர்களுக்கு கொரோனா உறுதி.. பிற காவலர்களுக்கும் பரிசோதனை..!

சென்னையில் மேலும் 2 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தை சேர்ந்த 2 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் காவல்நிலையம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருவரும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர், முதல்நிலை காவலராகவும், மற்றொருவர் உளவுத்துறை முதல்நிலை காவலராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் பணிபுரியும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் காவல் நிலைய கட்டிடத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

ஒன்னும் பயப்படாதீங்க…. மாஸ் காட்டிய அமித்ஷா…. மகிழ்ச்சியில் மருத்துவர்கள் …!!

மருத்துவர்களின் பாதுகாப்பில் அரசு அதிக உறுதியுடன் இருக்கிறது என உள்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார் கொரோனா தொற்றை தடுக்க முதல் வரிசையில் நின்று போராடும் சுகாதார ஊழியர்களின் மீதான வன்முறைத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இந்திய டாக்டர்கள் சங்கம் நாடு தழுவிய ஒயிட் அலெர்ட் எனும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.  மருத்துவர்கள் மீது நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாடு முழுவதிலும் இருக்கும் மருத்துவர்கள் மருத்துவமனையில் இன்று மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கும்படி டாக்டர்கள் அமைப்பு […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத் எம்எல்ஏ-க்கு கொரோனா உறுதி: ஆலோசனையில் பங்கேற்றதால் தனிமைப்படுத்திக்கொண்ட முதல்வர்!

குஜராத் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ இம்ரான் கடவாலாவுக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. முதல்வர் விஜய் ரூபாணியை சந்தித்து விட்டு வந்த சில மணி நேரங்களில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்த நிலையில், கொரோனா சோதனை செய்த அவர் முடிவு தெரியும் முன்னரே முதல்வர் உடனான ஆலோசனை மற்றும் பத்திரிகையாளர் சந்திப்புகளில் நேற்று கலந்து கொண்டுள்ளார். இதையடுத்து ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் உட்பட அனைவரும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நாகையில் தனியார் மருத்துவருக்கு கொரோனா உறுதி… அவரிடம் சிகிக்சை பெற்ற 54 பேரும் தனிமை..!!

நாகை மாவட்டத்தில் தனியார் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அவரிடம் சிகிச்சை பெற்ற 54 பேரை தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. நாகை புதிய கடற்கரை பகுதியில் வசிக்கும் மருத்துவர் ஒருவர் தனியார் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் தொடர் இருமலும், காய்ச்சலும் இருந்தது. இதையடுத்து  தாமே முன்வந்து சோதனை செய்து இருக்கிறார். அதனால் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதை தொடர்ந்து அந்த மருத்துவர் தங்கியிருந்த குடியிருப்புத் […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் மேலும் இருவருக்கு கொரோனா உறுதி…பாதிப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்வு!

பீகார் மாநிலத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இருவருக்கு வைரஸ் தொற்று இருப்பதாக ராஜேந்திர நினைவு ஆராய்ச்சி மருத்துவ நிறுவனம் தகவல் அளித்துள்ளது. இதையடுத்து பீகார் மாநிலத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள இருவரில், ஒருவர் சிவான் பகுதியை சேர்ந்தவர் என்பதும் இவர் முன்னதாக துபாய்-க்கு பயணம் மேற்கொண்டதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மற்றொருவர், நளன்ந்தா பகுதியை சேர்ந்தவர் என்றும் அவர் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்ளவில்லை என […]

Categories

Tech |