Categories
தேசிய செய்திகள்

சமையல் எண்ணெய் விலை குறைவு… மாநில அரசுதான் உறுதி செய்ய வேண்டும்… மத்திய அரசு உத்தரவு…!!!

சமையல் எண்ணெய் மீதான வரிவிதிப்பு குறைந்ததன் முழுப்பயனும் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும். இதனை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் ஓராண்டுக்கும் மேலாக சமையல் எண்ணை மீதான விலை உயர்வு அதிகரித்து வருகின்றது. பண்டிகை காலத்தை ஒட்டி சமையல் எண்ணெய் விலை குறைப்பதற்காக கச்சா எண்ணெய் மீதான இறக்குமதி வரியை செப்டம்பர் மாதம் மத்திய அரசு குறைத்தது. இரண்டாவது முறையாக இம்மாதம் இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் ஒரு போது மின் தட்டுப்பாடு இருக்காது…. உறுதி அளித்த அமைச்சர்….!!!!

மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே சிங் நாடு முழுவதும் மின் உற்பத்தி நிலையங்களில் போதுமான நிலக்கரி இருப்பதனால் மின் தட்டுப்பாடு ஏற்படாது என டெல்லியில் நடந்த ஆலோசனைக்குப் பின்னர் பேட்டி அளித்துள்ளார். டெல்லியில் மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறையினைப்பற்றி மின்வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்பு அமைச்சர் ஆர்கே. சிங் பேட்டி அளித்துள்ளார். நாடு முழுவதும் மின் உற்பத்தி நிலையங்களில் போதுமான நிலக்கரி இருப்பதால் மின் தட்டுப்பாடு ஏற்படாது என்று மத்திய மின்சாரதுறை அமைச்சர் ஆர்கே […]

Categories
மாநில செய்திகள்

இனி குடிக்க மாட்டேன் என உறுதி கொடுத்தால் ஜாமின்…. நீதிபதி அதிரடி அறிவிப்பு….!!!

இனிமேல் குடிக்க மாட்டேன் என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்தால் தருகிறோம் என்று உயர்நீதிமன்ற கிளை நீதிபதி புகழேந்தி நிபந்தனை விதித்துள்ளார். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சிவா, கார்த்திக் ஆகிய இருவரும் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இருவரும் அவர்களின் நண்பர்கள் சுரேஷ், பாண்டியன் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறு காரணமாக பீர் பாட்டிலை கொண்டு சுரேஷ் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மதுபாட்டில் நண்பரை தாக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் உறுதி..!!

பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு 2 பதக்கம் உறுதியானது. டோக்கியோ பாராலிம்பிக்கில் பதக்கத்தை உறுதி செய்தார் இந்திய வீரர் மாரியப்பன்.. இதன் மூலம் பாராலிம்பிக்கில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பதக்கம் வெல்கிறார் மாரியப்பன்.. தமிழகத்தில் சேலம் மாவட்டம் பெரியவடகம்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன். அதேபோல இந்திய வீரர் ஷரத்குமாரும் உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்தார். இந்திய வீரர் ஷரத்குமாரும், மாரியப்பனும்  உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்தனர்..

Categories
அரசியல் மாநில செய்திகள்

1மூட்டை கூட வரல…! இனி எல்லாமே வரும்…. திமுக அமைச்சர் உறுதி …!!

நேரடி நெல் கொள்முதல் ரகங்களில் அனைத்து ரக நெல் மூட்டைகளும் கொள்முதல் செய்யப்படும் என உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி உறுதியளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜ், டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் விளைவித்த டிகேஎம் 9 ரக நெல் ஒரு மூட்டை கூட இதுவரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட வில்லை […]

Categories
தேசிய செய்திகள்

நிலங்களின் உரிமை தொடர்ந்து அரசிடமே இருக்கும்…. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி….!!!

ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத்துறை நிலங்களை தனியாருக்கு வழங்கினாலும் அந்த நிலங்களின் உரிமை தொடர்ந்து அரசிடமே இருக்கும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளார். நிதி அயோக் சார்பில்  அரசு நிலங்களை தனியாருக்கு குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கி வரும் வகையிலான தேசிய பணம் ஆதாரம் வழிமுறைகளை டெல்லியில் வெளியிட்டார். அதாவது பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் 6 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய […]

Categories
மாநில செய்திகள்

பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம்…. உறுதி செய்யப்பட்டது….!!!

ஆன்லைன் விளையாட்டின் போது பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் யூடியூப் மதன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து அவரை கைது செய்த நிலையில் அவரின் இரண்டு சொகுசு கார்கள், டேப் மற்றும் ட்ரான் கேமராக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் மதன் பல பேரிடம் கூகுள் பே மூலமாக பணம் பெற்றுள்ள்ளதாக 100 க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது உறுதி…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. செப்டம்பர் 1 முதல் முதற்கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் […]

Categories
உலக செய்திகள்

பாலியல் துன்புறுத்தல் செய்த நியூயார்க் கவர்னர்…. பதவி விலக அதிபர் ஜோ பைடன் அறிவுறுத்தல்….!!!!

நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ குவாமோ பாலியல் ரீதியில் தங்களை துன்புறுத்தியதாக பல பெண்கள் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் புகார்களை தெரிவித்தனர். இந்த புகார்கள் தொடர்பாக 179 பெண்களிடம் அதிகாரிகள் முதல்கட்ட விசாரணை நடத்தினர். இந்த பாலியல் புகார்கள் குறித்து வழக்கறிஞர்கள் மூலமாக சுதந்திரமான விசாரணையை நடத்த லெடிஷியா ஜேம்சுக்கு கவர்னர் அலுவலகம் பரிந்துரைத்தது. அதனடிப்படையில் வழக்கறிஞர்கள் ஜூன் ஹெச்.கிம், ஆன்னி எல்.கிளார்க் ஆகியோர் தலைமையலான விசாரணைக் குழுவை ஜேம்ஸ் நியமித்தார். இந்தக் குழு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்பது உறுதி… வெளியான தகவல்…!!!

ஐபிஎல் போட்டியில், வீரர்களுக்கு கொரோனா ஏற்பட்டதன் காரணமாக போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் மீண்டும் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்க உள்ளதாக ஐசிசி நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது  மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து வங்கதேசம் இடையேயான தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

Categories
விளையாட்டு

BREAKING: பி.வி சிந்து அபார வெற்றி… இந்தியாவுக்கு பதக்கம் உறுதி…!!!

காலிறுதி போட்டியில் பிவி சிந்து அபாரமாக வெற்றி பெற்றுள்ளார். டோக்கியோவில் நடைபெற்று வரும் 32 ஆவது ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பிவி சிந்துவும், ஜப்பானின் அக்னே யமகுச்சேவும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டில் டிவி சென்று வெற்றி பெற்றார் ஜப்பான் வீராங்கனை இதில் முன்னிலை பெற முடியவில்லை. 11-7 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த சிந்து, அடுத்து 21-13 என்ற கணக்கில் முதல் செட்டை சுலபமாகக் கைப்பற்றினார். […]

Categories
விளையாட்டு

இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி…. வாவ் சூப்பர்….!!!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக்  போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற வில்வித்தை தனிநபர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை தீபிகா ரஷ்யாவைச் சேர்ந்த பெரோவாவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 6க்கு 5 என்ற கணக்கில் தீபிகா குமாரி வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர், காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதையடுத்து நடைபெற்ற துப்பாக்கிசுடுதல் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனைகள் இறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தனர். தகுதி […]

Categories
தேசிய செய்திகள்

அனைவருக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம்…. முதல்வர் உறுதி…..!!!

உத்தரகாண்டில் ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவோம் என ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லியைத் தொடர்ந்து அண்டை மாநிலமான பஞ்சாபிலும் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி வியூகம் வகுத்து வருகிறது. அங்கு தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. கேப்டன் அமரீந்தர் சிங் முதல்வராக இருக்கிறார். விரைவில் அம்மாநிலம் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கவுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் அர்விந்த் கேஜ்ரிவால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உரிய நடவடிக்கை…. அமைச்சர் மூர்த்தி உறுதி….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது. அதனால் மக்களுக்கு சற்று குளிர்ச்சியை ஊட்டும் விதமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால், பல இடங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. அதனால் ஏரி மற்றும் குளங்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. தமிழகத்தில் ஜூலை 12 வரை மழை தொடரும் என வானிலை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா ப்ளஸ் தொற்று…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் தொற்று உறுதியாகி உள்ளதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. உலக வெண்புள்ளி தினத்தை முன்னிட்டு தலைமை செயலகத்தில் இருந்து விழிப்புணர்வு வீடியோவை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்டார். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மா சுப்பிரமணியன் தமிழகத்தில் மூன்று பேருக்கு டெல்டா பிளஸ் தொற்று உறுதியாகி உள்ளதாக தெரிவித்துள்ளார். சென்னையில் செவிலியர் ஒருவருக்கும், மதுரை, காஞ்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இரண்டு பேருக்கும் டெல்டா பிளஸ் வைரஸ் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: தமிழக ஊரடங்கில் புதிய தளர்வு….. அமைச்சர் உறுதி….!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி ஜூன் 28ஆம் தேதியுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில், மேலும் ஊரடங்கு நீட்டிப்பது மற்றும் தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், ஊரடங்கு தளர்வுகள்வழங்கப்படுவதில் கோயில்கள் […]

Categories
தேசிய செய்திகள்

100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்படும்…. தமிழிசை சவுந்தரராஜன் உறுதி….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கோவில்கள் திறப்பு?…. அமைச்சர் சேகர்பாபு உறுதி….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. தற்போது தமிழகத்தில் 11 மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்து கோவில்கள் தொடர்பான குறைகளை பதிவிட தனி செயலி தொடங்கப்பட்டு உள்ளது எனவும் இதுவரை 1,600 மனுக்கள் வந்துள்ளதாகவும் […]

Categories
மாநில செய்திகள்

சிமெண்ட் விலையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை…. அமைச்சர் உறுதி….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையையே இழந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர். மேலும் ஊரடங்கு காரணமாக பெரும்பாலான பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. விலைவாசியும் அதற்கு ஏற்றவாறு உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் கட்டுமானப் பொருட்களின் விலை திடீரென உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு மூட்டை சிமெண்ட் விலை 370 ரூபாயிலிருந்து 520 ரூபாய் ஆகவும், எம்- சான்ட் மணல் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

குழந்தை தொழிலாளர் இல்லா மாநிலம்….. முதல்வர் ஸ்டாலின் உறுதி….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலம் என்ற நிலையை கொண்டு வருவதில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் நீட் இல்லாத நிலை உருவாகும்…. கனிமொழி எம்.பி உறுதி….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி நிச்சயமாக நீட்தேர்வு இல்லாத ஒரு […]

Categories
மாநில செய்திகள்

ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக தமிழ்…. முதல்வர் ஸ்டாலின் உறுதி…!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ் மொழியை ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக மாற்ற திமுக […]

Categories
உலக செய்திகள்

12 வயது முதல் தடுப்பூசி…. உறுதியளிக்கும் மொடெர்னா….!!!!

உலகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு […]

Categories
மாநில செய்திகள்

முழு ஆதரவையும் தருகிறேன்… விஜயபாஸ்கர் உறுதி…!!!

கொரோனா தடுப்பு பணிகளுக்கு தனது முழு ஆதரவையும் தருவேன் என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதியளித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் ஊரடங்கு மேலும் கடுமையாகபடுவதாகவும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஒரே பகுதியில் 5 பேருக்கு உறுதி… அமைக்கப்பட்ட தடுப்புகள்… அதிகாரிகளின் தீவிர முயற்சி…!!

அரியலூரில் ஒரே பகுதியில் வசிக்கும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகின்றது. இதனால் மருத்துவத் துறையை சேர்ந்தவர்கள் கிராமங்கள்தோறும் நேரில் சென்று பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தும்  45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாமை நடத்தியும்  வருகின்றனர். இந்நிலையில் அரியலூர் மாவட்டம் தேளூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடும் பணி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஜூனியர் என்டிஆர்-க்கு கொரோனா தொற்று உறுதி….!!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி கொரோனாவால் தற்போது வரை திரையுலகினர் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் துவங்கும்… ஜப்பான் பிரதமர் உறுதி…!!

ஜூலை மாதம் திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் கட்டாயம் நடக்கும் என்று ஜப்பான் பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியா மட்டுமல்லாமல் பல உலக நாடுகளையும் கொரோனா என்னும் பெரும் தொற்று ஆட்டிப்படைத்து வருகின்றது. இதனால்  பல நாடுகளிலும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். பல  நாடுகளில் கொரோனா காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி போடுவது தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தியாவில் நடந்து கொண்டிருந்த ஐபிஎல் போட்டிகள் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகை தீபிகா படுகோனேவுக்கு… கொரோனா தொற்று உறுதி…!!

பிரபல நடிகை தீபிகா படுகோனேவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இந்தத் தொற்று காரணமாக பலரும் பாதிப்படைந்து வருகின்றனர். இதன் மூலம் பல முக்கிய அரசியல்வாதிகள், திரைப் பிரபலங்கள், ஆயிரக்கணக்கான மக்கள் மிகப்பெரிய இன்னல்களை சந்தித்து வருகின்றன. இந்த வரிசையில் இந்தியில் பிரபலமாக இருக்கும் நடிகை தீபிகா படுகோனேவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து வீட்டிலேயே இவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அவரின் பெற்றோர், சகோதரிக்கு […]

Categories
மாநில செய்திகள்

பரமக்குடி, தியாகராய நகரில் திமுக வெற்றி…. தொடர்ந்து கெத்து காட்டும் திமுக….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு  தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்காள பிரச்சாரம்…. ராகுல் காந்தி கொரோனா தொற்று உறுதி…. டிவிட்டர் பதிவு….!!!

மேற்குவங்காளத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்து வந்த ராகுல் காந்திக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு  வந்த காங்கிரஸ் எம்பி ராகுல்காந்திக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல்காந்தி “உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்ட காரணத்தினால் பரிசோதனை செய்து கொண்டதில் லேசான அறிகுறிகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சில தினங்களுக்கு முன்பு என்னை […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: ராகுல் காந்திக்கு கொரோனா… வெளியான தகவல்..!!

காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த கொரோனா தொற்று மூலம் பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல்வேறு தலைவர்கள். பிரபலங்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தற்போது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து லேசான […]

Categories
இந்திய சினிமா சினிமா

நடிகர் சோனு சூட்டுக்கு… கொரோனா தொற்று உறுதி..!!

பிரபல நடிகர் சோனி சூட்டுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு மாநிலங்களில் நெருக்கடியான சூழ்நிலை இருந்த போது பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு தங்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு மிகப்பெரிய அளவில் உதவியவர் சோனு சூட். மேலும் அத்தகைய தொழிலாளர்களுக்கு தனியாக வேலைவாய்ப்பு தளம் ஒன்றையும் ஆரம்பித்தார், இவற்றோடு இல்லாமல் கல்வி உதவி தொகை, ஸ்மார்ட்போன்கள், மொபைல் டவர் அமைப்பு போன்ற பல உதவிகளை செய்து […]

Categories
தேசிய செய்திகள்

கும்பமேளாவில் 30 சாதுக்களுக்கு கொரோனா தொற்று உறுதி…!!

ஹரித்வார் கும்பமேளாவில் கொரோனா நோய் தொற்று குறித்து அச்சமோ, விழிப்புணர்வோ இன்றி புனித நீராடியதால் அதிக பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கும்பமேளா இந்து சமயத்தினரால் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நான்கு இடங்களில் உள்ள ஊர்களில் ஆற்றுப்படுகையில் நடைபெற்று வருகிறது. அதில் உத்தரகாண்டில் ஹரித்வாரில் வெகு விமர்சனமாக நடைபெற்று வரும் கும்பமேளா திருவிழாவில் அதிக அளவில் நோய்தொற்று பரவி நோய் பரப்பும் மையமாக திகழ்கிறது. ஹரித்துவாரில் 670 ஹேக்டேர்  பரப்பளவில் விரிந்து கிடக்கும் கும்பமேளா […]

Categories
தேசிய செய்திகள்

கும்பமேளாவில் 1,700 பக்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதி…!!

கொரோனா நோய் தொற்று காரணமாக இந்த ஆண்டு கும்பமேளாவின் கால அளவு வெறும் ஒரு மாதமாக குறைக்கப்பட்டு பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடந்து வருகின்றது. கும்பமேளா இந்து சமயத்தினரால் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நான்கு ஊர்களிலுள்ள ஆற்றுப்படுகையில் கொண்டாடப்பட்டு வருகின்றது. உத்தரகாண்டின் ஹரித்வாரில் கும்பமேளா இந்த ஆண்டு நடந்து வருகின்றது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு கும்பமேளாவின் கால அளவு வெறும் ஒரு மாதமாக குறைக்கப்பட்டது. அதிலும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக […]

Categories
மாநில செய்திகள்

திமுக எம்பி டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா உறுதி…!!

திமுக எம்பி டிஆர் பாலுவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனை கட்டுக்குள் வைக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த கொரோனா தொற்று காரணமாக பல்வேறு மாநில தலைவர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திமுக எம்பி டிஆர் பாலுவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவருடன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் போட்டிகள்… திட்டமிட்டபடி கட்டாயம் நடக்கும்… சவுரவ் கங்குலி உறுதி …!!!

14 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர்  எந்த தடையுமின்றி ,சிறப்பாக போட்டிகள்  நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரான கங்குலி உறுதி அளித்துள்ளார். 2021 ஆம் ஆண்டிற்கான  ஐபிஎல் போட்டி  தொடர்  வருகின்ற 9ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த ஐபிஎல் போட்டியானது ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி மே 30ஆம் தேதி வரை நடைபெறும். இந்தப் போட்டிகள் சென்னை ,டெல்லி, மும்பை ,கொல்கத்தா, பெங்களூர் ,அகமதாபாத் ஆகிய 6 நகரங்களில் நடத்தப்பட உள்ளது. 9ம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பாலிவுட் சூப்பர் ஸ்டார்…. அக்ஷய் குமாருக்கு கொரோனா…. தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டுகோள்…!!

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அக்ஷய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக வீசி வருகிறது. இதில் குறிப்பாக பல திரைப்பிரபலங்கள் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் நடிகர் ஆமிர் கான், மாதவன் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு  தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அக்ஷய் குமாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆகையால் அவர் மருத்துவரின் அறிவுரையின் பேரில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பூமியின் சொர்க்கமாக தமிழகத்தை மாற்றுவேன்…. சீமான் உறுதி…!!!

எனக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுத்தால் பூமியின் சொர்க்கமாக தமிழகத்தை மாற்றுவேன் என சீமான் வாக்குறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

தேர்தல் மேற்பார்வையாளருக்கு கொரோனா… பரபரப்பு..!!

அருப்புக்கோட்டை அருகே தேர்தல் மேற்பார்வை அளவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் தேர்தல் ஒழுங்கு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதிகளுக்கும் தேர்தல் மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் வேலைகள் நடைபெற்று வருகின்றது. மேலும் தமிழகத்தில் பல்வேறு கட்சியினர் வேட்புமனுக்களை தங்கள் தொகுதியில் தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் அருப்புக்கோட்டை திருச்சுழி தொகுதிகளின் தேர்தல் செலவின மேற்பார்வையாளருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் மதுரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இளைஞர்களின் வாழ்வை அழிக்கும், போதையை ஒழிப்பதே முதல் பணி… கமல்ஹாசன் உறுதி…!!!

தமிழகத்தில் இளைஞர்களின் வாழ்வை அழிக்கும் கயவர்களை ஒழிப்பதே முதல் பணி என்று கமல்ஹாசன் உறுதியளித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு…. வெளியான அதிரடி உத்தரவு..!!

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற இருப்பதால் அதனை கருத்தில் கொண்டு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் இயங்கி வருகிறது. தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுவதை […]

Categories
உலக செய்திகள்

“சிரியா ஜனாதிபதிக்கு கொரோனா”… அவரது மனைவிக்கும் தொற்று உறுதி… உடல்நிலை குறித்து வெளியான முக்கிய தகவல்…!!

சிரியா ஜனாதிபதி பஷர் அசாத்திற்கும் அவரது மனைவி அஸ்மாவிற்கும் கொரோனா தொற்று உறுதியானதால் இருவரும் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியா ஜனாதிபதி பஷார் அசாத்திற்கும் அவரது மனைவி அஸ்மாவிற்கும் கொரோனா அறிகுறிகள் இருந்ததால் PCR  என்று அழைக்கப்படும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனையின் முடிவில் தம்பதியருக்கு நோய் தொற்று இருப்பது உறுதியானது. தற்போது சிரியா ஜனாதிபதி அலுவலகம் இதுகுறித்து  தகவல்  ஒன்று வெளியிட்டுள்ளது. அதில்,  ” ஜனாதிபதியும் அவரது மனைவியும் தற்போது நல்ல உடல்நலத்துடன் […]

Categories
மாநில செய்திகள்

வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியாது…. தேர்தல் அதிகாரி உறுதி…!!!

தமிழகத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தை யாராலும் ஹேக் செய்ய முடியாது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உறுதியளித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக தேர்தலில் கூட்டணி உறுதி… இனி இவங்க தான்… பரபரப்பு செய்தி…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் தேமுதிக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேமுதிக நிர்வாகி கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் தொற்று… இன்று 3,677 பேருக்கு தொற்று உறுதி..!!

கேரளத்தில் இன்று மேலும் 3, 677 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், மாநிலத்தில் இன்று புதிதாக 3677 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 51, 879 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாலிருந்து இன்று 4, 652 பேர் குணமடைந்தனர். இதுவரை 9, 92, 372 பேர் குணமடைந்து வீடு திரும்பிள்ளனர். அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 14 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 4, […]

Categories
தேசிய செய்திகள்

ஒவ்வொரு விவசாயிக்கும் வங்கி கணக்கில் ரூ.18,000 வரவு… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

மேற்கு வங்காள மாநிலத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 18 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். தமிழகத்தைப் போலவே மேற்கு வங்காள மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. அதன்படி நேற்று மத்திய அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது, “மேற்கு வங்காள மாநிலத்தில் பிரதமர் கிசான் சம்மன் நிதி மூலமாக விவசாயிகள் அனைவரும் பயன் பெறுவதை முதலமைச்சர் மம்தா பானர்ஜி தடுத்துவிட்டார். அதே விவசாயிகளுக்கு […]

Categories
உலக செய்திகள்

“இந்தியாவுடன் நெருக்கம் அதிகரிக்கும்”… அமெரிக்க அமைச்சர் உறுதி..!!

இந்தியாவுடன் பல்வேறு துறைகளில் நெருக்கமான உறவு ஏற்படுவதற்கு, ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்று அமெரிக்காவின் புதிய வெளியுறவு அமைச்சராக பதவியேற்கும் ஆன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் மோடி, பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதிலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டிலும் தீவிரமாக இருப்பவர். எனவே இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன’ என்று தெரிவித்துள்ளார். கிளின்டன் ஆட்சிக்காலத்திலேயே இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு மலர தொடங்கியது. ஒபாமா பதவிக்காலத்தில் தொடர்ந்தது. டிரம்ப் காலத்திலும் நீடித்தது. வரும் காலத்திலும் […]

Categories
தேசிய செய்திகள்

“கேரளாவிலும் பறவைக்காய்ச்சல்”… பீதியில் மக்கள்..!!

கேரளா திருவனந்தபுரத்தில் இரண்டு பகுதிகளில் பறவை காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் மிக வேகமாக பறவை காய்ச்சல் பரவி வருவதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். 200க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்தது, அப்பகுதி மக்களுக்கு காய்ச்சல் தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் இருந்தனர். அதுமட்டுமின்றி கோழி உள்ளிட்ட அசைவ உணவுகள் உண்பதை தவிர்த்து வருகின்றனர். இதற்கிடையில் உயிரிழந்த பறவைகளின் சடலங்கள் ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க கேரளாவிலும் இரண்டு பகுதிகளில் பறவை காய்ச்சல் தொற்று உறுதி […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் புதிய கொரோனா… மத்திய அரசு உறுதி..!!

பிரிட்டனில் உருவான புதிய கொரோனா இந்தியாவில் நுழைந்து விட்டதாக மத்திய அரசு உறுதி செய்துள்ளது. பிரிட்டனில் உருமாற்றம் அடைந்த கொரோனா முந்தையதைவிட 70% வேகமாக பரவக்கூடியது. பிரிட்டனில் இந்த வைரஸ் அதிகமாக பரவி வருவதால் அங்கு உள்ள நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ளது. விமான போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து தமிழகத்துக்கு வந்த 13 பேருக்கு உறுதி செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பரிசோதனையில் 13 பேரின் மாதிரிகள் முடிவுக்கு அனுப்பப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

“புதிய கொரோனா”… லண்டனில் இருந்து சென்னை வந்தவருக்கு உறுதி..!!

இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தற்போது உருமாறி பரவிக்கொண்டிருக்கிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 33ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். முந்தைய வைரஸைக் காட்டிலும் இதன் பரவல் 70% அதிகமாக உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இங்கிலாந்து நாட்டிற்கான விமானப் போக்குவரத்தை பல்வேறு நாடுகள் ரத்து செய்துள்ளன. மேலும், தமிழகத்தைப் பொருத்தவரை இங்கிலாந்து உள்ளிட்ட பிற நாடுகளில் இருந்து வரும் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்திருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் இங்கிலாந்தில் இருந்து வரும் அனைவரையும் […]

Categories

Tech |