தமிழக அரசின் நீட் தேர்வு விலக்கில் உறுதியாக இருப்பது தொடர்பாக உள்துறை அமைச்சகம் சில கேள்விகள் எழுப்பியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் அமைச்சர் மா. சுப்ரமணியம் ஆய்வு செய்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “1982 ஆம் ஆண்டு திருமங்கலத்தில் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. இதில் 300 மாணவ மாணவிகள் படித்து வருகின்றன. 7 ஏக்கர் பரப்பளவில் இந்த கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரி மாணவ, மாணவியர்கள் […]
