திருவள்ளூரில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. உலக மக்கள் தொகை தினத்தையொட்டி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது . இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி தலைமை தாங்கியுள்ளார் . இதையடுத்து நிகழ்ச்சியில் விழிப்புணர்வு உறுதிமொழியை அவர் வாசிக்க இதனை பின்தொடர்ந்து ஆட்சியர் அலுவலக ஊழியர்கள், பணியாளர்கள் ஆகியோர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதன்பிறகு உலக […]
