தமிழ்நாட்டில் நீர் நிலைகளை அபகரித்து மோசடியாக பத்திரப் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஜனவரி 27ஆம் தேதி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் “சொத்து பதிவு செய்யும்போது, அந்த சொத்து நீர் நிலையில் இல்லை என்பதற்கான உறுதிமொழி பத்திரம் இணைக்கப்பட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. இதனை அமல்படுத்துவதற்கான உத்தரவை பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது, வருவாய் துறையின் “தமிழ் நிலம்” தகவல் தொகுப்பில் நீர் நிலை என்று காட்டப்பட்டுள்ள பகுதிகளில், சொத்து […]
