Categories
உலக செய்திகள்

பருவ மாற்ற விளைவால் பெரிய நிறுவனங்கள் ரூ.11.96 லட்சம் கோடி இழப்பை சந்திக்கும்… அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!!

சர்வதேச அளவில் பருவகால மாற்றத்தின் விளைவுகள் பற்றி பேசப்பட்டு வருகின்றது. உலக நாடுகளின் தலைவர்கள் இதற்கான முன் முயற்சிகளை எடுப்பதற்கான உறுதிமொழிகளை எடுத்து இருக்கின்றனர். இருப்பினும் இதற்கான நிதி ஆதாரத்திற்கு வழி வகுப்பதில் தீர்வு காணப்படாமல் இருக்கிறது. இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகள் கரியமில வாயு பயன்பாட்டை குறைப்பதில் முழு அளவில் தன்னனை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் வளர்ச்சி அடைந்த நாடுகள் பல கூட்டங்களை நடத்தி பேசுவது மட்டுமல்லாமல் தங்களுடைய பணி முடிந்துவிட்டது என்ற போக்கிலேயே […]

Categories
தேசிய செய்திகள்

“காரின் பின் இருக்கையில் இருக்கும்போதும் சீட்பெல்ட்”…. ஆனந்த் மஹிந்திரா முக்கிய கோரிக்கை….!!!

மும்பை அருகில் நேற்று நடைபெற்ற சாலைவிபத்தில் டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி இறந்தார். இச்சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கார் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவராக இருந்த நபர் திடீரென்று ஏற்பட்ட கார் விபத்தில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்த காரணத்தால் பலியான சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “நாம் அனைவரும் நம்முடைய குடும்பங்களுக்கு கடன்பட்டு இருக்கிறோம்” […]

Categories
மாநில செய்திகள்

அம்பேத்கரின் 132வது பிறந்தநாள் விழா…. அம்பேத்கர் மணிமண்டபத்தில் முதலமைச்சர் மரியாதை….!!!!

சட்டமேதை அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் கட்சி பிரமுகர்கள் அம்பேத்கரின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னை அடையாறில் அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார் . இந்த நிகழ்வில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தலைமை செயலாளர் இறையன்பு ,சென்னை மேயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்குப் பின் முதலமைச்சர் தலைமையில் உறுதிமொழி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி” வாசித்த கலெக்டர்…. ஏற்று கொண்ட அதிகாரிகள்….!!

அரசு அதிகாரிகளும், ஊழியர்களும் கலெக்டர் தலைமையில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்று கொண்டனர். ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் நேற்று தொடங்கி வருகின்ற நவம்பர் மாதம் 1-ஆம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது. இதற்காக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கினார். அப்போது கலெக்டர் திவ்யதர்சினி உறுதிமொழியில் வாசித்ததாவது “நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக […]

Categories
Uncategorized

கொரோனா பரவலை தடுக்க…. உறுதிமொழி எடுக்க வேண்டும்… முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்…!!!

தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் தமிழகத்தில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் பொது இடங்களில் கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர். கொரோனா விதிமுறைகளையும் முறையாகப் பின்பற்றுவதில்லை என்று பல குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் தொற்று மீண்டும் பரவக்கூடிய அபாயம் ஏற்படும் என்று சுகாதாரத் துறையினர் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த… பொதுமக்களுக்கு விழிப்புணர்வு உறுதிமொழி… போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமை..!!

பெரம்பலூரில் கொரோனோ வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு குறித்து பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரும்பாவூரில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் இடையே கொரோனா தொற்று தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அரும்பாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் அவர் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் செல்லக்கூடாது […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி” உறுதிமொழி எடுத்த பொதுமக்கள்… சூடு பிடிக்கும் தேர்தல் களம்….!!

ராணிப்பேட்டையில் தேர்தலை முன்னிட்டு 100 சதவீத வாக்கு பதிவிற்காக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகத்தில் தற்போது 2021 ஆண்டுக்கான  சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு தேர்தல் குழு பல தேர்தல் விதிமுறைகளையும், நடைமுறைகளையும் அமலுக்கு கொண்டு வந்தது. மேலும் பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க தேர்தல் குழு ஆங்காங்கே பறக்கும் படையினரை நியமித்தனர். இதனைத் தொடர்ந்து நூறு சதவீத வாக்கு பதிவிற்காக அனைத்துப் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

போடுங்கம்மா ஒட்டு… வாங்காதீங்க நோட்டு … ராணிப்பேட்டையில் உறுதிமொழி …!!!

நெமிலி பகுதியை சேர்ந்த பெண்கள் , தேர்தலில் அனைவரும்  கட்டாயம்  வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி, உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள் . ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெமிலி பகுதியில் 100 சதவீத  வாக்களிப்பதற்காக உறுதிமொழி  தமிழ்நாடு மகளிர் திட்டம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மகளிர் திட்ட உதவி இயக்குனரான குமார், ஊராட்சி ஒன்றிய ஆணையரான அன்பரசு மற்றும் தாசில்தாராக சுமதி கலந்துகொண்டு தலைமை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் 100 க்கு மேற்பட்ட மகளிர் குழுவினர் […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போடுவதற்கு முன்பு… இது கட்டாயம்…!!!

தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன்பு பூர்த்தி செய்யும் விண்ணப்ப படிவத்தில் கையெழுத்திடுவது மிகவும் அவசியம். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்து விட்டது. அதன்படி இந்தியாவில் நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய மக்களே… புத்தாண்டில் இதை மட்டும் செய்யுங்க… பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு…!!!

நாட்டு மக்கள் அனைவரும் நாட்டு நலனுக்காக இந்த புத்தாண்டில் ஒரு உறுதிமொழியை ஏற்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த வருடம் முடிவடைவதற்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளன. உலக மக்கள் அனைவரும் புத்தாடை எதிர்பார்த்து ஆவலுடன் காத்துள்ளனர். ஒவ்வொரு வரும் 2021 ஆம் ஆண்டு புத்தாண்டில் தனிப்பட்ட உறுதிமொழிகள் உடன் சேர்த்து, நாட்டு நலனுக்காக ஒரு உறுதிமொழியை ஏற்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதாவது வெளிநாட்டு பொருட்களை புறந்தள்ளி விட்டு […]

Categories
தேசிய செய்திகள்

புத்தாண்டில் இதை செய்யுங்கள் – பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு…!!

புத்தாண்டில் அனைவரும் நாட்டு நலனுக்காக உறுதி மொழியை ஏற்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவவித்துள்ளார் . ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்த புத்தாண்டு நாளில் நாம் ஒவ்வொருவரும் ஒரு உறுதிமொழியை எடுத்து, அதன்படி வருடம் முழுவதும்  செயல்படுகின்றோம். ஒவ்வொருவரும் வரும் 2021 புத்தாண்டில் தனிப்பட்ட உறுதிமொழிகளுடன் சேர்த்து நாட்டு நலனுக்காக ஒரு உறுதிமொழியை ஏற்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதாவது வெளிநாட்டு பொருட்களை புறந்தள்ளிவிட்டு இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை மட்டுமே பயன்படுத்துவது […]

Categories
மாநில செய்திகள்

3வது முறையாக…. நாம் வெற்றி பெற வேண்டும் – அதிமுக வியூகம்…!!

தேர்தல் பிரசாரத்தில் 3வது முறையும் வெற்றி பெற வேண்டும் என்று அதிமுகவினர் உறுதி எடுத்து கொண்டுள்ளனர். 2021 வருட சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை அதிமுக இன்று தொடங்கியுள்ளது. இதற்காக பொதுக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் பன்னேர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி ஆகியோருக்கு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரச்சார மேடையில் 50க்கும் மேற்பட்ட இருக்கைகள் போடப்பட்டு அனைத்து தலைமை கழக நிர்வாகிகளும் அழைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் வரவேற்புரை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இனி தப்பு பண்ண மாட்டோம்…. அதிகாரிகள் முன்னிலையில்…. 107 குற்றவாளிகள் உறுதிமொழி…!!

குற்ற செயல்களில் இனி ஈடுபட மாட்டோம் என்று 107 குற்றவாளிகள் காவல் துறையினர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். திருவள்ளூர் மாவட்டத்தின் அருகே காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் சாமுண்டீஸ்வரி உத்தரவின் பெயரில், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் மேற்பார்வையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமார், மீனாட்சி ஆகியோர் தலைமையில் திருவள்ளுவர் மாவட்டத்தில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடித்து அவர்கள்  நன்னடத்தையுடன் செயல்படுவதற்கான  நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. அதன்பேரில் திருந்தி வாழ்ந்து வரும் 107 குற்றவாளிகளை […]

Categories
தேசிய செய்திகள்

“உலக புலிகள் தினம்”… வனக்காவலனை பாதுகாப்போம்… உறுதியேற்போம்..!!

வளமான காடு மற்றும் வற்றாத ஆறுகள் உருவாகுவதற்கு காடுகளின் வனக் காவலனாக விளங்கும் புலிகளை பாதுகாப்போம் என்று விலங்கியல் பேராசிரியர் விஜயகுமார் கூறியுள்ளார். உலக நாடுகள் அனைத்திலும் ஜூலை 29 ஆம் தேதி புலிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உலக நாடுகளில் ஒப்பிடும்போது இந்தியாவில் மட்டுமே 80 விழுக்காடு புலிகள் இருக்கின்றன. மேலும் 50 விழுக்காடு புலிகள் சரணாலயம் இருக்கின்றது. அழிந்து கொண்டிருக்கும் புலிகளின் எண்ணிக்கையை அறிந்துகொள்வதற்கு நான்கு வருடங்களுக்கு ஒரு முறை புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு […]

Categories

Tech |