சொத்து தகராறில் அண்ணனை அடித்து கொலை செய்த தம்பி உள்பட 4 பேரை கைது செய்த போலீசார் தலைமறைவான 3 பெண்களை தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்துள்ள ஐம்படை பகுதியில் சக்கரவர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு இவரது தம்பி சந்திரசேகர் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்பகை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி சக்கரவர்த்தி இருவருக்கும் பொதுவான இடத்தில் இருந்த மரத்தை வெட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அண்ணன்-தம்பிக்கிடையே மீண்டும் […]
