காஞ்சிபுரம் மாவட்டத்தில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை கிராமத்தில் வரதராஜன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார் . இந்நிலையில் வரதராஜனும் குடும்பத்தார்களும் உத்திரமேரூரில் தனது உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்கள் . அங்கு வரதராஜன் தனது குழந்தையை கவனிக்காமல் விசேஷத்தில் ஆர்வமாக இருந்திருக்கிறார். அப்போது அவரது குழந்தை உறவினர் வீட்டின் பின்புறம் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறது . அப்போது எதிர்பாராமல் தொட்டியினுல் தடுமாறி விழுந்த குழந்தை வெளியே […]
