600 பேரால் சீரழிக்கப்பட்டுள்ள சிறுமியின் உடல் 70 வயது மூதாட்டி போல தளர்வாக இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை தவறான தொழில் ஈடுபடுத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் அந்த பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த சிறுமியை மீட்டு, சிறுமியுடன் இருந்த சரவணப்பிரபு என்ற புரோக்கரையும் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்த சிபிஐ விசாரணையில் 600 பேர் சீரழித்த கொடுமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்த […]
