வாலிபர் தற்கொலை வழக்கில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வசித்து வந்த முகமது வாகித் என்பவர் நாமக்கல் திருச்செங்கோடு பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் மளிகை கடையில் பணம் திருடு போன நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் முகமது வாகித்திடம் உரிமையாளர் சீனி பக்கீர் மற்றும் அவரது உறவினர்கள் விசாரித்துள்ளனர். இதனால் அச்சமடைந்த முகமது கடந்த 10ஆம் தேதி தான் தங்கியுள்ள […]
