சத்தீஸ்கரில் அம்பேத்கர் மருத்துவமனை கல்லூரியில் திங்கட்கிழமையன்று காத்திருப்பு அறையில் படுத்து உறங்கிய நபர் அங்கிருந்த கூலரை ஆன் செய்து தூங்கி உள்ளார். காலை அங்கு வந்த பெண் ஒருவர் கூலரை ஆப் செய்துள்ளார். ஏன் ஆப் செய்தீர்கள் என அந்த நபர் கேட்டதற்கு, உடனே அந்தப் பெண் படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்திருந்த நபரை செருப்பால் பலமுறை அடித்ததுடன் காலால் எட்டி உதைத்துள்ளார். இதற்கிடையில் அங்கு நின்ற நபர் ஒருவர் அந்த நபரை குச்சியால் குத்துகிறார். இதனை […]
