தமிழ் சினிமாவில் கௌதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். இவர் மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் கௌதம் கார்த்திக்கை காதலித்து அண்மையில் திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு தன்னை பலரும் உருவ கேலி செய்ததாக ஏற்கனவே நடிகை மஞ்சிமா சமூக வலைதளத்தில் கூறியிருந்தார். இந்நிலையில் நடிகை மஞ்சிமா மோகன் சமீபத்தில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, […]
