Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வடிவங்களை தங்கத்தில் செய்து அசத்தும் நகை தொழிலாளி…. பார்வையிட்ட பொதுமக்கள்….!!!!

தங்கத்தால் செய்யப்பட்ட கருணாநிதியின் உருவ படத்தை பொது மக்கள் பார்வையிட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியில் நகை  தொழிலாளியான முத்துக்குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் குறைந்து மில்லி கிராம் நகைகளை பயன்படுத்தி தாஜ்மஹால், தண்ணீர் குழாய், நடராஜர் கோவில் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களை செய்து அசத்தி வருகிறார். இந்நிலையில் முத்துக்குமரன் முதலமைச்சரின் தந்தையான கருணாநிதியின் படத்தை  முன்னூத்தி அறுபது  மில்லி கிராம் தங்கத்தை கொண்டு  வடிவமைத்துள்ளார். இந்த உருவப் படம் 3 சென்டிமீட்டர் அகலம் […]

Categories
தேசிய செய்திகள்

பிபின் ராவத் மரணம்….  3 நாள் துக்கம் அனுசரிப்பு….!!!! 

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகர் ராவத் உள்ளிட்ட 13 ராணுவ வீரர்களுக்கு வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் ராணுவ மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது. முன்னதாக முதல்வர் முக ஸ்டாலின் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி தளபதி பிபின் ராவத் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று முதல் டிசம்பர் […]

Categories
தேசிய செய்திகள்

ரங்கோலியில் நீரஜ் சோப்ரா… புதுச்சேரி பெண்ணின் அசத்தல் ஓவியம்… குவியும் பாராட்டு…!!!

ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவின் உருவத்தை புதுச்சேரியைச் சேர்ந்த பெண் ஒருவர் ரங்கோலி ஓவியமாக தீட்டி உள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்தியாவிற்கு ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கமும், பளுதூக்குதலில் மீராபாய் சானு, மல்யுத்தத்தில் ரவிக்குமாரும் வெள்ளிப் பதக்கம் வென்றனர். குத்துச்சண்டையில் லவ்லினா, பேட்மிண்டனில் பி.வி.சிந்து, மல்யுத்தத்தில் பஜ்ரங் பூனியா, ஹாக்கி அணியினர் ஆகியோர் வெண்கலப்பதக்கம் வென்றனர். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

சட்டசபையில் கருணாநிதியின் உருவ படம் திறப்பு… வைரலாகும் வீடியோ…!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று சட்டமன்ற நூற்றாண்டு விழாவும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திறப்பு விழா மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இன்று திறப்பு விழா நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டார். அதுமட்டுமில்லாமல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதியின் உருவப்படத்தை அவர் திறந்து வைத்தார். மு கருணாநிதி அவர்கள் ஐந்து முறை முதல்வராகவும், 13 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரின் திருவுருவப் படத்திற்கு கீழே “காலம் பொன் போன்றது. கடமை கண் […]

Categories

Tech |