தமிழகம் முழுவதும் உணவகங்களில் பழைய கட்டணமே தொடரும் என ஓட்டல் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. உணவு கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக வெளியாகும் தகவல் உண்மை இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது. நாளை முதல் உணவகங்களில் உட்கார்ந்து சாப்பிட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் இவ்வாறு தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் சென்னை நீங்கலாக பிற பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் 50% வாடிக்கையாளர்கள் இருக்கைகளில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்நற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், […]
