கோவையில் கடந்த 23ஆம் தேதி நடந்த கார் சிலிண்டர் வெடிவிபத்து நாள்தோறும் புதிய தகவல்கள் வெளியாகி அதிர்ச்சி அளித்து வருகிறது. இதற்கிடையே கார் சிலிண்டர் வெடிவிபத்து அரசியலாக்கி பல்வேறு கட்சித் தலைவர்களும் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பாஜக சார்பில் வரும் அக்டோபர் 31ஆம் தேதி கோவையில் பந்த் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் கலந்து கொள்ளுமாறு வியாபாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே வெடி விபத்தில் உயிரிழந்த ஜமேஷா பற்றியும் […]
