Categories
மாநில செய்திகள்

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வரும் வழியில்… மர்ம காரால் பெரும் பரபரப்பு…!!!!

கோவையில் கடந்த 23ஆம் தேதி நடந்த கார் சிலிண்டர் வெடிவிபத்து நாள்தோறும் புதிய தகவல்கள் வெளியாகி அதிர்ச்சி அளித்து வருகிறது. இதற்கிடையே  கார் சிலிண்டர்  வெடிவிபத்து அரசியலாக்கி பல்வேறு கட்சித் தலைவர்களும் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பாஜக சார்பில் வரும் அக்டோபர் 31ஆம் தேதி கோவையில் பந்த் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் கலந்து கொள்ளுமாறு வியாபாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே வெடி விபத்தில் உயிரிழந்த ஜமேஷா பற்றியும் […]

Categories
உலக செய்திகள்

ஆசையாக வளர்க்கப்பட்ட கங்காரு….. “உரிமையாளரை கொன்ற கொடூரம்”….. 86 ஆண்டுகளுக்குப் பின் ஒரு சம்பவம்…..!!!!

ஆஸ்திரேலியா நாட்டின் தெற்கே பெத் நகரில் ரெட் மவுண்ட் பகுதியை சேர்ந்த பீட்டர் டைஸ் என்பவருக்கு 77 வயதாகிறது. இவர் தனது வீட்டில் மூன்று வயது நிரம்பிய கங்காருவை செல்லப்பிராணியாக வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் வளர்ந்து வந்த கங்காரு நேற்று அவரை கடுமையாக தாக்கியுள்ளது. கால்களால் அவரை கடுமையாக அடித்துள்ளது. இதனால் படுகாயம் அடைந்த பீட்டர் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ குழுவினர் பீட்டருக்கு முதலுதவி […]

Categories
தேசிய செய்திகள்

சினிமா படம் பாணியில்….. காரில் வந்து துப்பாக்கி சூடு….. பெட்ரோல் பங்க் உரிமையாளர் பலி….!!!!

பஞ்சாபில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெட்ரோல் பம்ப் உரிமையாளர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே பெட்ரோல் பங்க் உரிமையாளரை அடையாளம் தெரியாத இளைஞர்கள் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர் ஃபதேகர் சுடியா சாலையில் பெட்ரோல் பம்ப் நடத்தி வரும் மோகன் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தியவர்கள் இன்னோவா காரில் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இறந்த மோகன் சிங் தனது காரில் வீட்டிற்கு வெளியே […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆலைகள் சங்க வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு….. எதற்காக தெரியுமா?…. பெரும் பரபரப்பு…..!!!

இந்திய மத்திய நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கீழ் 47வது ஜிஎஸ்டி கவுன்சிலிங் கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன் சண்டிகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேனா மை துவக்கி முதல ஹோட்டல் வாடகை வரைக்கும் உள்ள பல்வேறு சேவைகளுக்கான ஜிஎஸ்டி வரி விகிதம் உயர்த்தப்பட்டது. அதிலும் LED விளக்குகள், மின்விளக்குகள், கத்தி பிளேடு போன்ற பொருட்கள் மீதான வரை 18% ஆக அதிகரிக்கப்பட்டது. அதே நேரத்தில் பாக்கெட்டுகளில் அனைத்து விற்பனை செய்யக்கூடிய அரிசி, […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல்,டீசல் தட்டுப்பாடு…. ரேஷன் முறை அமல்…. கடுப்பான உரிமையாளர்கள்….!!!

கோவையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான 130 பங்குகள், பாரத் பெட்ரோலியத்துக்கு சொந்தமான 80, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான 49 பெட்ரோல் பங்குகள் இயங்கி வருகின்றன. இந்த பெட்ரோல் பங்குகளுக்கு தேவையான பெட்ரோல், டீசல் நிறுவனத்திற்கு சொந்தமான இருகூர் மற்றும் அத்தப்பகவுண்டன் புதூரிலுள்ள கிடங்குகளிலிருந்து லாரிகள் மூலம் வினியோகிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து கோவையில் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கு தேவையான பெட்ரோல், டீசல் கிடங்கிலிருந்து வழங்குவதில் விற்பனைக்கு ஏற்றவாறு ரேஷன் முறை பின்பற்றப்படுவதால் தான் கோவையில் தட்டுப்பாடு […]

Categories
உலக செய்திகள்

அடப்பாவி…. வீடெங்கும் குவிந்து கிடந்த குப்பைகள்…. உரிமையாளரை அதிர வைய்த்த நபர்…!!!!

இங்கிலாந்தில் வீட்டை காலி செய்வதற்கு முன்பு சுமார் நான்காயிரம் கிலோ குப்பைகளை போட்டு விட்டு சென்றதால் உரிமையாளர் அதிர்ச்சியடைந்திருக்கிறார். இங்கிலாந்தில் இருக்கும் வேல்ஸ் நகரத்தின் ஸ்வான்சீ என்னும் பகுதியில் இருக்கும் தன் வீட்டை லீ லாக்கிங் என்ற நபர் வாடகைக்கு விட்டிருக்கிறார். அந்த நபர் வீட்டை காலி செய்துவிட்டு உரிமையாளரிடம் நான் உங்களிடம் கொடுத்த 400 பவுண்டுகள் முன்பணத்தை வைத்து வீட்டை புதுப்பித்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு சென்றிருக்கிறார். அதைத்தொடர்ந்து வீட்டை பார்க்க சென்ற உரிமையாளருக்கு அதிர்ச்சி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இது நம்ம ஜெலண்ட் தானா…. வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்….!!!!!!

சரவணா ஸ்டோர்ஸ் சரவணனின்   ‘தி லெஜண்ட்’ படத்தின் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தமிழகத்தின் பிரபல நிறுவனமான சரவணா ஸ்டோர்ஸின்  உரிமையாளரான சரவணன்  ‘தி லெஜண்ட்’  என்ற புதிய படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடித்திருக்கிறார். ஜேடி மற்றும் ஜெர்ரி போன்றோர் இணைந்து இந்த படத்தை இயக்கியிருக்கின்றனர். 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என மொத்தம் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே இப்படியும் ஒரு மனிதரா…? ஊழியருக்கு பென்ஸ் கார் பரிசு…. எதற்காக தெரியுமா…!!!!

கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் ஏ.கே ஷாஜி. இவர் ‘மாஜி’ என்ற மார்க்கெட்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில் 22 ஆண்டுகளாக பணி புரிந்த அனீஸ் என்பவருக்கு ஷாஜி பென்ஸ் எஸ்யூவி காரை வாங்கி பரிசாக வழங்கியுள்ளார். கார் வழங்கிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, “அன்புள்ள அணிஷ் என்னுடன் 22 வருடமாக பக்கபலமாக நிற்கிறாய். உன்னுடைய இந்த புதிய துணையை நீ விரும்புவாய் என நம்புகிறேன்.” என பதிவிட்டுள்ளார் ஷாஜி. இதேபோல் ராஜஸ்தானை சேர்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

அந்த மனசு தான் சார் கடவுள்…. 10 வருடங்களாக ஆதரவற்றோருக்கு….. அசத்தும் நபர்…!!!!

கர்நாடகாவில் உடுப்பி நகரில் நசீர் அகமது என்பவர் ஹோட்டல் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். தற்போது கர்நாடகாவில் ஊரடங்கு, கொரோனா,  ஹிஜாப் விவகாரம் போன்ற பல சூழ்நிலைகளுக்கு  மத்தியிலும் இவர் பணம் இதுவும் பெற்றுக்கொள்ளாமல் ஏழைகளுக்கு உணவளித்து வருகிறார். மதியம் மற்றும் இரவு நேரங்களில் தினமும் 4 கிலோ அரிசி கூடுதலாக சாதம் சமைத்து தொழிலாளர்கள் ஆதரவற்றோர், முதியோர், என ஜாதி, மத, பாகுபாடின்றி  அனைவருக்கும் உணவு வழங்கி வருகிறார். இதுபற்றி கூறிய அவர், மனிதநேயமே முதலில் […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா! எருமை மாடு 80,00,000 ரூபாயா…. உற்சாகத்துடன் செல்பி எடுத்த மக்கள்…. அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?….!!!!

மகாராஷ்டிரா மாநிலம் ஷாங்கிலி மாவட்டத்தில் ஒரு எருமை மாடு 80,00,000 ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. இந்த சம்பவம் அங்குள்ள மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்துயுள்ளது. இந்த எருமை மாடு ஒன்றரை டன் எடை கொண்டது. மேலும் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் கஜேந்திரா என்ற பெருமையுடன் பொதுமக்கள் ஆர்வத்துடன் செல்பி எடுத்து வருகின்றனர். இதையடுத்து எருமை மாட்டின் எடையை பராமரிப்பதற்காக இந்த மாடு தினம்தோறும் 15 லிட்டர் பால் குடிப்பதாகவும், 4 வேளையும் கரும்பு மற்றும் பொருட்களை உணவாக உட்கொள்ளும் என்றும் அந்த […]

Categories
உலக செய்திகள்

ஐயையோ! முடியல…. விடவும் மனசு வரல!… ரொம்ப செலவு ஆகுது சோகத்தில் உரிமையாளர்….!!!!

வீட்டில் பலர் செல்லப் பிராணிகளை வளர்த்து வருவார்கள். இந்த நிலையில், பிரேசில் நாட்டில் 250 கிலோ எடையுள்ள பன்றியை ஒரு பெண்மணி செல்லமாக தன் வீட்டில் வளர்த்து வருகிறார். அந்தப் பன்றியின் பெயர் லிபியா. 3 வயதுடைய அந்தப் பன்றி ஒரு நாளைக்கு 5 கிலோ பழம், காய்கறிகள் மற்றும் இதர தீனிகளை சாப்பிடுவதாக அதன் உரிமையாளர் கூறியுள்ளார். அந்தப் பன்றி சிறிய வகை இனத்தை சேர்ந்தது என நினைத்து அதை வாங்கியதாகவும், அதை வளர்க்க ஆகும் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.2.5 லட்சமா… நாய்க்காக முழு விமானத்தையும் புக் செய்த உரிமையாளர்… ஜம்முனு வந்திறங்கிய நாய்…!!!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த ஒருவர் தனது நாய்க்காக ஏர் இந்தியா நிறுவனத்தின் வணிக வகுப்பு இருக்கைகள் அனைத்தையும் முன்பதிவு செய்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பையைச் சேர்ந்த நபரொருவர் டாக்ஜோ என்ற தனது வளர்ப்பு நாயை சுமார் 2.5 லட்சத்திற்கும் அதிகமாக செலவு செய்து மும்பையில் இருந்து சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மும்பையில் இருந்து சென்னைக்கு ஏர் இந்தியா விமானத்தின் வணிக வகுப்பு பிரிவில் ஒரு டிக்கெட்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் ஆகும். எனில் […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கை மீறிய கடைக்காரரை தாக்கியதால்… ஊர் மக்கள் சேர்ந்து போலீசாருக்கு கொடுத்த தர்ம அடி…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஊரடங்கை மீறி கடையை நடத்திய உரிமையாளரை காவல்துறையினர் அடித்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இருப்பினும் சில மாநிலங்களில் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அப்படி விற்பனை செய்யப்படும் கடைகளில் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் மத்திய பிரதேச மாநிலம், சதர்பூர் கிராமத்தில் விதிமுறையை மீறி கடையை திறந்து வைத்த உரிமையாளரை காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

முயலின் மதிப்பு 1 லட்சம்….திருடியவனுக்கு அடித்த மெகா ஆஃபர் ….!!!

பிரிட்டனில்  சிறப்பு அம்சங்கள் பொருந்திய முயல் ஒன்று சனிக்கிழமையில் இருந்து காணவில்லை. பிரிட்டன் வொர்செஸ்டர்ஷைர் அருகே ஸ்டூல்டன் கிராமத்தில் அன்னெட் எட்வர்ட்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ‘டாரியஸ்’ என்ற முயலை சில வருடங்களாக மிகுந்த ஆசையுடன் வளர்த்து வந்திருக்கிறார். தற்போது கடந்த சனிக்கிழமையன்று இரவில் தோட்டத்தில் திரிந்து கொண்டிருந்த முயலை காலையில் பார்த்தபோது முயலை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த எட்வர்ட்ஸ் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் மனமுடைந்து போன எட்வர்ட்ஸ் […]

Categories
தேசிய செய்திகள்

கைது செய்து காவலில் வைக்கப்பட்ட சேவல்…. “நீதிமன்றத்தில் ஆஜர்”…. அப்படி இந்த சேவல் என்ன பண்ணுச்சு..!!

சேவல் சண்டையின் போது சேவலின் உரிமையாளர் தான் வளர்த்து சேவலின் மூலம் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்தவாரம் தெலுங்கானாவில் லொதுனூர் எனும் கிராமத்தில் சேவல் சண்டை நடந்து வந்தது. அப்போது சேவலின் உரிமையாளர் தப்பி சென்ற சேவலை பிடிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அதன் காலில் 7 சென்டிமீட்டர் நீளத்தில் கத்தி ஒன்று கட்டப்பட்டிருந்தது. அது உரிமையாளரின் கவட்டைப் பகுதியில் ஆழமாக குத்தி கிழித்து விட்டது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை அழைத்து […]

Categories
உலக செய்திகள்

தினமும் 6000 பேருக்கா…!அதுவும் இலவசமாவா…! மருத்துவர்களை நெகிழ வைத்த ஹோட்டல் உரிமையாளர்…!

கனடாவைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் 6000 மருத்துவப் ஊழியர்களுக்கு இலவசமாக உணவு அளித்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலின் போது முன்னணியில் நின்று வைரஸ் இடம் போராடியவர்கள் மருத்துவர்கள் மட்டுமல்ல. பல்வேறு ஊழியர்களும் தான். அவர்களில் பர்சனல் சப்போர்ட் ஒர்க்கேர்ஸ் நிர்வாக மருத்துவ உதவியாளர்களும் உள்ளனர். இவர்கள் மருத்துவர்களோ, செவிலியர்களோ அல்ல. உடல்நலம் சரியில்லாதவர்கள், முதியோர்கள் ஆகியோரை கழிவறைக்கு அழைத்து செல்வது முதல் உணவு அளிப்பது வரை அனைத்துப் பணிகளையும் செய்பவர்கள்.இவர்களுக்கு சரியான ஒழுங்குமுறை அமைப்புகள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஆட்டுக்கு பணம் கேட்டது குத்தமா..? அதுக்கு இப்படியா பண்றது… அரியலூர் அருகே பரபரப்பு..!!

அரியலூர் அருகே கறி ஆடுகள் விற்பனை செய்யும் நபரை ஆடுகள் வாங்கும் நபர்கள் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மேலவண்ணம் கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் ஆடுகளை வளர்த்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். அவரிடம் அதே கிராமத்தை சேர்ந்த பழனிவேல் என்பவர் பண்டிகை நாட்களில் ஆடுகளை வாங்கி விற்பனை செய்துள்ளார். கடந்த தீபாவளி பண்டிகையின் போது இதேபோன்று ஆடுகளை வாங்கி அதன் இறைச்சியை விற்பனை செய்துவிட்டு இதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

எனது சொத்தில் ஒரு பங்கு “எனது நாய்க்கு சேரும்”… உயில் எழுதி வைத்த விவசாயி… கொந்தளிக்கும் மகன்..!!

விவசாயி ஒருவர் தான் பிரியமாக வளர்த்த வளர்ப்பு நாய்க்கு சொத்தில் ஒரு பகுதியை எழுதி வைத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள பதிவாரா கிராமத்தை சேர்ந்தவர் ஓம் நாராயண பெருமாள் இவர் விவசாயி ஆக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது சொத்துக்கள் அனைத்தையும் மனைவி சம்பா பாய்க்கும், ஜாக்கி என்ற செல்ல நாய்க்கு மட்டுமே சேரும் என எழுதி வைத்துள்ளார். ஹோம் நாராயணனின் உயிலில் எனது மனைவி […]

Categories
பல்சுவை

“நான் ஒளிஞ்சிருக்கேன்” குட்டி யானையின் அறியாமை…. வைரலாகும் புகைப்படம்…!!

கரும்பு தோட்ட உரிமையாளரிடம் இருந்து தப்பிக்க மின்கம்பத்தின் பின்னால் ஒளிந்து நின்று யானைக் குட்டியின் புகைப்படம் வைரலாகி வருகிறது குழந்தையாக இருந்தால் மனிதர்களும் சரி விலங்குகளும் சரி ஒன்று போல் தான் இருக்கின்றன. நாய்குட்டி, பூனை குட்டி, குரங்கு குட்டி போன்றவை செய்யும் சேட்டைகளை நாம் நேரடியாக பார்த்திருப்போம். அதில் சில க்யூட்டான சேட்டைகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆவது வழக்கம். தற்போது அதுபோன்று க்யூட்டான சேட்டை ஒன்று தாய்லாந்தில் நடந்துள்ளது. யானைக்குட்டி ஒன்று கரும்பு […]

Categories
தேசிய செய்திகள்

“எருமை திருட்டு” யார் உரிமையாளர்….? எருமையிடமே கேட்ட காவல்துறையினர்….!!

எருமையை திருடியதாக கொடுக்கப்பட்ட புகாரின் முடிவை காவல்துறையினர் எருமையிடமே ஒப்படைத்தனர்.  உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் கநௌச் மாவட்டத்தை சேர்ந்த வீரேந்திர என்பவரும் தர்மேந்திரா என்பவரும் ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சாட்டிக் காவல் நிலையத்திற்கு சென்றனர். இருவரும் தங்கள் எருமையை மற்றொருவர் திருடி விட்டதாக புகார் கொடுத்தனர். இதனால் காவல் துறையினர் எருமையின் உண்மையான உரிமையாளர் யார் என்பது தெரியாமல் யோசித்து வந்தனர். இறுதியாக உரிமையாளரை கண்டுபிடிக்கும் பொறுப்பை எருமையிடமே காவல்துறையினர் ஒப்படைத்தனர். தர்மேந்திரா மற்றும் வீரேந்திர […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சூப்பர் மார்க்கெட் உரிமையாளரை வெட்டிய மர்ம நபர்கள்…!!

சென்னை அயனாவரத்தில் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரை வெட்டி விட்டு தப்பிச் சென்ற மூன்று பேரை சிசிடிவி காட்சி உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர். அயனாவரம் பாளையம் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் சரவணன் என்கிற சதீஷ், இவர் கோபிகிருஷ்ணா திரையரங்கம் எதிரே, ஆதவன் என்கிற சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். நேற்று மாலை சூப்பர் மார்க்கெட்டிற்கு தேவையான சரக்குகளை வாகனத்திலிருந்து இறக்கி கொண்டிருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத மூன்று இளைஞர்கள் சரவணனை கத்தியால் வெட்டினர். இதில் நிலைதடுமாறிய […]

Categories
உலக செய்திகள்

ஒட்டகத்தின் பாசம்… “100 மைல் தூரம்”… 7 நாட்கள்… பாலைவனத்தை தாண்டி எஜமானை கண்டுபிடித்த நெகிழ்ச்சி சம்பவம்..!!

உரிமையாளர் மீது கொண்ட விசுவாசத்தால் 62 மைல் தூரம் ஏழு நாட்கள் கடந்து வந்த ஒட்டகம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது சீனாவில் தன்னைப் வளர்த்தவர்கள் மீது அளவுகடந்த விசுவாசம் கொண்டிருந்த ஒட்டகத்தை அதன் உரிமையாளர் 100 மைல் தொலைவில் வேறு ஒருவருக்கு அக்டோபர் மாதம் விற்பனை செய்துள்ளார். ஆனால் அந்த ஒட்டகம் விற்கப்பட்டு எட்டு மாதங்கள் கழித்து கடந்த மாதம் 27 ஆம் தேதி தனது புதிய உரிமையாளரிடமிருந்து வெளியேறி தனது பழைய உரிமையாளரை கண்டுபிடிப்பதற்காக கூர்மையான […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பரிசோதனையில் கொரோனா உறுதி… விரக்தியில் நெல்லை இருட்டுக்கடை உரிமையாளர் தற்கொலை..!!

அல்வாவுக்கு புகழ் பெற்ற நெல்லை இருட்டுக்கடை உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை செய்துகொண்டார். இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து கடந்த 23ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஹரிசிங் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை என்றாலே இருட்டுக்கடை அல்வா தான் மிகவும் பேமஸ். அதிலும் குறிப்பாக, நெல்லையப்பர் கோவிலுக்கு எதிரில் செயல்பட்டு வரும் இவரது கடைக்கு தனி மவுஸ் உள்ளது. மேலும் இந்த கடையின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை கே.கே.நகரில் மளிகைக்கடை உரிமையாளருக்கு கொரோனா: கடைக்கு போனவங்க உஷார்!

சென்னை கே.கே.நகரில் மளிகைக்கடைக்காரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த நபரின் கடைக்கு சென்றவர்களின் விவரங்கள் குறித்து அரசு சேகரித்து வருகின்றனர். மேலும், கடைக்கு சென்றவர்கள் தங்களை தனிமைப்படுத்துமாறும், தானாக முன் வந்து சோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா காரணமாக உலகமே பேரழிவின் விளிம்பில் இருக்கிறது. இந்த நோயின் பரவலை தடுக்கும் வகையில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு […]

Categories

Tech |