Categories
தேசிய செய்திகள்

தி சேவா விகாஸ் கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரத்து செய்த ஆர்பிஐ…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

புனேவை சேர்ந்த தி சேவா விகாஸ் கூட்டுறவு வங்கி லிமிடெட் நிறுவனத்தினுடைய உரிமத்தினை இந்திய ரிசர்வ் வங்கியானது ரத்துசெய்து இருக்கிறது. வங்கியில் கடன் வழங்குவதற்கு போதுமான மூலதனம் மற்றும் வருவாய் ஈட்ட வாய்ப்புகள் இல்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கிறது. இதன் எதிரொலியாக நேற்று முதல் தி சேவாவிகாஸ் கூட்டுறவு வங்கி தன் வணிகத்தை நிறுத்துகிறது. வங்கி சமர்ப்பித்த தரவுகளின் அடிப்படையில், டெபாசிட் காப்பீடு மற்றும் கிரெடிட் கேரண்டி கார்ப்பரேஷனிடம் இருந்து (டிஐசிஜிசி) 99 % […]

Categories
தேசிய செய்திகள்

“கூட்டுறவு வங்கியின் உரிமம் ரத்து” பணம் போட்டவர்களின் நிலை என்ன….? ரிசர்வ் வங்கி அதிரடி…!!!

புனேவில் ரூபி கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி மீது கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொண்டது. அதாவது கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. இந்த உத்தரவு செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்நிலையில் மோசமான நிதி நிலைமை காரணமாக வங்கியில் பணம் போட்டவர்களுக்கு பணத்தை திரும்ப செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு கடன் கூட வழங்க முடியாத சூழ்நிலையும் […]

Categories
தேசிய செய்திகள்

ஜான்சன் பேபி பவுடரின் உற்பத்தி உரிமம் ரத்து….. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

பெரும்பாலான பச்சிளம் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடர் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் அந்நிறுவனத்தின் உற்பத்தி உரிமையை மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ரத்து செய்துள்ளது. மேலும் பவுடர் மாதிரிகளை பரிசோதித்து பார்த்தபோது பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு இந்த ஜான்சன் பேபி பவுடரை பயன்படுத்தினால் சரும பாதிப்பு மற்றும் உடல் நல பாதிப்பு ஏற்படக்கூடும் என கண்டறியப்பட்டுள்ளதாகவும் இதனால் இதன் உற்பத்தி உரிமம் ரத்து செய்யப்படுவதாகவும் அம் மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த தகவல் […]

Categories
மாநில செய்திகள்

வணிக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை!…. இதை பயன்படுத்தினால் உரிமம் ரத்து…. மாநகராட்சி அதிரடி….!!!!

சென்னை மாநகராட்சி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட அங்காடி அல்லது வணிக நிறுவனத்தின் தொழில் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்துள்ளது. அதாவது இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 25-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை கிட்டத்தட்ட 2,496 கிலோ கிராம் தடை செய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.3 லட்சத்து 78 ஆயிரத்து 600 அபராதமும் வசூலிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 14 வகையான பிளாஸ்டிக் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தொழிலாளர்களுக்கு பணி …. ஆலையின் உரிமம் ரத்து …. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

தொழிலாளர்களை  அதிக நேரம் பணியில் அமர்த்திய  பட்டாசு ஆலையின் உரிமத்தை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மஞ்சள் ஓடைப்பட்டி கிராமத்தில் அய்யாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்நிலையில் அய்யாதுரையின் பட்டாசு ஆலையில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ராமசுப்பிரமணியன், தாசில்தார் சுந்தரமூர்த்தி ஆகியோரும் பட்டாசு ஆலையில் ஆய்வு செய்தனர். இதனையடுத்து அதிகாரிகள் பட்டாசுகளை வெடிக்க வைத்து ஆய்யிவில்  பட்டாசு […]

Categories
உலக செய்திகள்

தனியார் பள்ளி கழிவறையில்…. ரகசிய கேமராக்கள்…. பிரபல நாட்டில் அதிர்ச்சி தகவல்….!!

பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறையில் ரகசிய கேமராக்கள் பொறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சி நகரில் ‘தி ஹேரக்ஸ்’ என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர், கடந்த நவம்பர் 3 ஆம் தேதி கல்வித்துறையை அணுகி புகார் மனு அளித்தார். அந்த புகாரில், “தான் பணியாற்றி வரும் தனியார் பள்ளியின் கழிவறையில் ரகசிய கேமராக்கள் பொருத்தியிருப்பதை பார்த்ததாகவும், இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் மீது […]

Categories
மாநில செய்திகள்

கட்டாயப்படுத்தி விற்றால் கடைகளின் உரிமம் ரத்து…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

திருவாரூர் மாவட்டத்தில் தற்போது சம்பா சாகுபடி தொடங்கியுள்ளது. அங்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்வதற்கு விவசாயிகள் இலக்கு நிர்ணயித்துள்ளனர். அதற்கு தேவையான உரங்களைத் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும், தனியார் உர விற்பனை நிலையங்களிலும் பெற்று சாகுபடி பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனியார் கடைகளில் யூரியா உள்ளிட்ட உரங்கள் வாங்க செல்லும் விவசாயிகளிடம் பிற நுண்ணூட்ட உரங்கள் வாங்கினால்தான் யூரியா வழங்கப்படும் என்று உர கடைக்காரர்கள் வலுக்கட்டாயமாக […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

உடனே செய்யாவிட்டால்…. உரிமம் ரத்து செய்யப்படும்…. அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை…!!!

பத்து ஆண்டுகளுக்கும்  மேலாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யாத சங்கங்கள் உடனே தாக்கல் செய்ய வேண்டும் என்றும், மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ஒரு லாரி டிரைவர் கம்பி ஏற்றிக்கொண்டு வந்தபோது, வணிகத்துறை ஆய்வு செய்யும் போது அந்த வண்டியவே விட்டு ஓடிபோய்ட்டார். அதற்கு 15 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று ஒரு கண்டெய்னரில் வந்த சிமெண்ட் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அந்த […]

Categories
உலக செய்திகள்

இதையெல்லாம் மீறி நடக்காதீங்க..! அதிரடியாக ரத்து செய்யப்படும் உரிமம்… சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை..!!

சிங்கப்பூரில் விதிமுறைகளை மீறி செயல்படுவோருக்கு உரிமம் ரத்து செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பீட்டா மற்றும் டெல்டா வைரஸ் வகைகள் பரவியுள்ளதால் தொற்று பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக அனைத்து நாடுகளும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் சிங்கப்பூரில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி செயல்படுபவர்களுக்கு உரிமம் ரத்து செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் நீண்டகால குடியேற்ற உரிமை மற்றும் நிரந்தர குடியேற்ற உரிமை வைத்திருப்பவர்கள் […]

Categories
உலக செய்திகள்

இதையெல்லாம் கட்டாயம் கடைபிடிக்கணும்..! மீறினால் கடும் நடவடிக்கை பாயும்… பிரபல நாடு எச்சரிக்கை..!!

சிங்கப்பூர் கொரோனா கட்டுபாடுகளை மீறி செயல்படுவோருக்கு அந்நாட்டில் தங்குவதற்கான நிரந்தர உரிமம் ரத்து செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பீட்டா மற்றும் டெல்டா வைரஸ் வகைகள் பரவியுள்ளதால் தொற்று பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக அனைத்து நாடுகளும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் சிங்கப்பூர் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி செயல்படுபவர்களுக்கு அந்நாட்டில் நிரந்தரமான தங்குவதற்கான உரிமம் ரத்து செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் நீண்டகால […]

Categories

Tech |