சமையல் எண்ணெய் மற்றும் உரங்கள் இறக்குமதியால் அதிகளவு செலவு ஏற்படுவதாக பிரதமா் கவலை தெரிவித்து இருக்கிறார். தில்லியில் மத்திய விவசாயம் மற்றும் உர அமைச்சகங்கள் சாா்பாக 2 நாட்கள் நடைபெறும் விவசாயிகள் மாநாட்டை பிரதமா் நரேந்திரமோடி நேற்று துவங்கி வைத்தாா். இந்த நிலையில் மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே உரம் எனும் திட்டத்தின் கீழ், அனைத்து மானிய உரங்களும் பாரத் என்ற ஒரே பெயரில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. அதை மோடி நிகழ்ச்சியில் அறிமுகம் செய்தார். […]
