Categories
மாநில செய்திகள்

“உரக்கடைகள் வேண்டாத வேலையை பார்க்க கூடாது”…. தமிழக அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மானிய விலையில் வழங்கப்படும் உரங்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்யும் உரக்கடைகள் மீது கடும் நடவடிக்கை பாயும் என அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் எச்சரித்துள்ளார். இது குறித்து பேசிய அவர்,விவசாயிகளுக்கு ரசாயன உரங்கள் எவ்வித தட்டுப்பாடு இன்றி கிடைக்க வேளாண்மை உழவர் நலத்துறை பல்வேறு சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உரம் இருப்பு மற்றும் வினியோகம் தொடர்பாக புகார் ஏதாவது இருந்தால் விவசாயிகள் 9363440360 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால்… கடும் நடவடிக்கை… வேளாண்மை இயக்குனர் திடீர் ஆய்வு…!!

மாவட்ட வேளாண்மைத்துறை அதிகாரி உரக்கடைகளில் விற்பனை செய்யப்படும் முறைகள் குறித்து திடீர் ஆய்வு நடத்தியுள்ளார். தேனி மாவட்டம் கம்பம் பகுதிகளில் உள்ள உரக்கடைகளில் மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குனர் அழகு நாகேந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது உரக்கடைகளில் அனுமதி இல்லாத உரங்கள் விற்கப்படுகின்றதா எனவும், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்யபடுகின்றதா எனவும் ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து அதிக விலைக்கு உரங்கள் விற்கப்படுவது தெரிந்தால் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் […]

Categories

Tech |