கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர பூஜை காலம் வருகின்ற 17ஆம் தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு பக்தர்கள் அனைவரும் கார்த்திகை 1 ஆம் தேதி முதல் பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருப்பது வழக்கம். இதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை புரிவார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் வரும் வழியில் திருவிதாங்கூர் மற்றும் கொச்சி தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தங்கி இளைப்பாறி செல்ல ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இந்த […]
