இங்கிலாந்தில் மலை உச்சியின் ஓரத்திலிருந்து சைக்கிளோடு கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த இளம்பெண் ஒருவர் 5 மாதங்களுக்குப் பின் அதிலிருந்து மீண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் காரா என்ற இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பாக நார்வேயிலுள்ள நீர்வீழ்ச்சி ஒன்றிற்கு தனது காதலனுடன் விடுமுறையை கழிப்பதற்காக சென்றுள்ளார். அவ்வாறு சென்ற காரா 80 அடி உயரமுடைய மலை உச்சியிலிருந்து தலையில் ஹெல்மெட் அணிந்தபடி சைக்கிளோடு கீழே விழுந்துள்ளார். இதனால் […]
