அரசு பேருந்து திடீரென கட்டுபாட்டை இழந்து கால்வாய்க்குள் இறங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து அரசு பேருந்து ஒன்று ராமநாதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் அந்த பேருந்து கருங்குளம் அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் ஒன்று குறுக்கே வந்ததால் டிரைவர் திடீரென பிரேக் போட்டுள்ளார். அப்போது பேருந்து நிலைதடுமாறி அருகே இருந்த கால்வாய்க்குள் இறங்கியது. ஆனால் டிரைவர் துரிதமாக செயல்பட்டு பேருந்தை கட்டுப்பட்டுக்குள் கொண்டு வந்ததால் பேருந்தில் இருந்த […]
