லாரி கட்டுபாட்டை இழந்து காரில் மோதி சாலையில் கவிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி மளிகை பொருட்களை ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை பள்ளியந்தூர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் ஓட்டினார். இந்நிலையில் லாரி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுபாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது மோதி கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் லாரி டிரைவர் மற்றும் காரில் வந்தவர்கள் காயமின்றி […]
