Categories
மாநில செய்திகள்

மரம் விழுந்த போது….. நூலிலையில் உயிர்தப்பிய பிரபல நடிகர்….. பெரும் அதிர்ச்சி….!!!!

சென்னையில் மரம் விழுந்த விபத்தில் இருந்து நூலிழையில் உயிர் தப்பி இருந்ததாக நிதின் சத்யா கூறியுள்ளார். சென்னையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. காற்று பலமாக வீசுகிறது. இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கமலஹாசனின் வீடு மற்றும் அலுவலகம் அமைந்துள்ள சென்னை ஆழ்வார்பேட்டை அருகில் திடீரென்று பெரிய மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

இது தான் அதிர்ஷ்டம்… நூலிழையில் உயிர் தப்பிய நபர்… வைரல் வீடியோ…!!!

குஜராத் மாநிலத்தில் எதிர்பாராத விபத்தில் டிராக்டரின் பின் சக்கரத்தில் சிக்கிய நபர் தலைக்கவசம் அணிந்திருந்ததால் உயிர் பிழைத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது தர்மம் தலைகாக்கும் என்பதைவிட தலைக்கவசம் உயிர்காக்கும் என்ற நிதர்சனமான உண்மை  குஜராத் மாநிலத்தில் நிரூபணமாகியுள்ளது. குஜராத் மாநிலத்தில் தற்போது கனமழை பெய்து வருவதால் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்துள்ளது. இந்நிலையில் வதோதரா மாவட்டம் டாஹேட் என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் தேங்கியிருந்த மழை நீரால் […]

Categories
உலக செய்திகள்

“சிங்கத்துக்கு ரொம்ப பசி”… மாட்டிக்கொண்ட ஆராய்ச்சியாளர்… பின்னர் நடந்த திக்திக் நிமிடங்கள்..!!

சிங்கத்திடம் மாட்டிக் கொண்ட அமெரிக்க ஆராய்ச்சியாளர் ஒருவர் அதனிடம் சண்டையிட்டு தப்பி வந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிங்கம் என்ற பெயர் கேட்டாலே சற்று நடுக்கம்தான் ஏற்படும். ஆனால் ஆப்பிரிக்காவில் வனவிலங்கு ஆராய்ச்சியாளராக இருக்கும் கோட்ஸ் நீஃப் என்ற நபர் சிங்கத்திடம் மாட்டிக் கொண்டு அதனுடன் சண்டையிட்டு தப்பி வந்துள்ளார். டிசம்பர் ஏழாம் தேதி போட்ஸ்வானாவின் ஒகாவாங்கோ டெல்டாவில் ஆராய்ச்சியில் தனது கூடத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென தனது கூடத்திற்கு வெளியே ஒரு சத்தம் […]

Categories
உலக செய்திகள்

நடுக்கடலில் உடைந்த படகு… இரண்டு நாட்கள்… நம்பிக்கையுடன் போராடிய மனிதர்..!!

அமெரிக்காவின் புளோரிடாவில் படகு உடைந்ததால் நடுக்கடலில் தத்தளித்த நபர் கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த ஸ்டூவர்ட். இவர் புளோரிடாவின் போர்ட் கனவர்ல் பகுதியிலுள்ள துறைமுகத்திலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை 4 மணி அளவில் நவீன படகில் வழக்கமான பயணமான அட்லாண்டிக் கடலுக்கு மீன் பிடிக்கவும், சுற்றுப் பார்க்கவும் சென்றுள்ளார். அவர் எப்பொழுதும் இரவு நேரத்தில் கடலில் தங்குவது இல்லை. ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை தனது படகில் கடலுக்கு சென்ற ஸ்டூவர்ட் […]

Categories

Tech |