உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போரானது தொடர்ந்து நாளுக்கு நாள் தீவிரமாகிக் கொண்டே வருகிறது. கிழக்கு உக்ரைனில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்த ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் கிழக்கு உக்ரைனில் அரசு படைகள் வசம் உள்ள நகரங்கள் மீது இரவு பகல் பார்க்காமல் ஏவுகணைகள் மற்றும் பீரங்கி குண்டுகளை வீசி ரஷ்ய படைகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இதற்கிடையே போர் தொடங்கிய சமயத்தில் தெற்கு உக்ரைனில் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியாவிற்கும் அந்த […]
