உத்தரப்பிரதேச மாநிலத்தில் கணவன் ஆக்சிஜன் இன்றி உயிர் இழக்கும் முன் மனைவி கணவருக்கு உயிர் சுவாசம் கொடுக்க முயன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரம் எடுத்து வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இது ஒருபுறம் இருக்க பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் உயிரிழந்து கொண்டு வருகின்றனர். இவற்றை தடுப்பதற்காக […]
