இறந்ததாக கருதி பிணவறையில் வைக்கப்பட்ட நபர் 7 மணி நேரத்திற்கு பின்பு உயிருடன் வந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள மொராதாபாத்தில் கடந்த நவம்பர் 18ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் செல்லும்போது ஸ்ரீகேஷ் குமார் என்பவர் விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்தார். இதில் ஸ்ரீகேஷ் குமார் டெல்லியில் உள்ள லா லா லஜ்பத் ராய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் இறந்து விட்டதாக கருதிய மருத்துவர்கள் பிரேத பரிசோதனைக்காக அவரை பினவறைக்கு கொண்டு சென்று சுமார் 7 […]
