Categories
தேசிய செய்திகள்

கடந்த ஆண்டு சாலை விபத்துகளில்… சுமார் 1.20 லட்சம் பேர் பலி… திடுக்கிட வைக்கும் அதிர்ச்சி ரிப்போர்ட்..!!!

2020ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் மட்டும் சுமார் 1.20 லட்சம் பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய குற்ற ஆவண காப்பகம் கடந்த ஆண்டில் நடைபெற்ற குற்ற நிலவரம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டில் மட்டும் கவனக்குறைவால் ஏற்பட்ட சாலை விபத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி ஒரு நாளைக்கு சரியாக 328 பேர் இறந்துள்ளனர். கடந்த ஆண்டு ரயில் விபத்துகளால் 52 பேரும், மருத்துவ […]

Categories
தேசிய செய்திகள்

சாமி கும்பிட்டுவிட்டு வீடு திரும்பிய குடும்பம்… எதிரே வந்த கார்… பின்னர் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!!

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் அல்ஹஸ்நகர் பகுதியை சேர்ந்த வர்ஷ வலிஷா, அவரது மனைவி ஆர்த்தி வலிஷா, மற்றும் மகன் ராஜ் வலிஷா ஆகிய ஆகிய 3 பேரும் விநாயகர் சதுர்த்தி விழாவை பகுதியில் கொண்டாடிவிட்டு ஒரு ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். பாலி என்ற கிராமம் அருகே வந்து கொண்டிருந்தபோது சாலையின் எதிரே வேகமாக வந்த கார் ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் வர்ஷ வலிஷா, ஆர்த்தி வலிஷா, ராஜ் வலிஷா மற்றும் ஆட்டோ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விபத்தில் இறந்த பாமக நிர்வாகி…. பேருந்தை கொழுத்திய பொதுமக்கள்…. ஆவடியில் பரபரப்பு….!!

தனியார்  பேருந்து மோதி பா.ம.க நிர்வாகி உயிரிழந்ததால் பொதுமக்கள் பேருந்தை தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலுள்ள ஆவடியை சேர்ந்த தம்பதியினர் கார்த்திகேயன்-சத்யபிரியா. இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. கார்த்திகேயன் பாமக கட்சியின் நிர்வாகியாக பதவி வகித்தார் .இதற்கு முன்பாக ஊராட்சிமன்றத் துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார் . நேற்று மாலை கார்த்திகேயன் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த தனியார் நிறுவனப் […]

Categories
தேசிய செய்திகள்

“செல்ஃபி மோகம்”… வருங்கால கணவருடன் செல்ஃபி… தவறி விழுந்து இளம்பெண் பலி…!!

செல்ஃபி மோகத்தால் இளம்பெண் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்பி மோகம் என்பது அவ்வப்போது பல உயிர்களை காவு வாங்கிக் கொண்டுதான் உள்ளது. அந்த வகையில், அமெரிக்காவிற்கு சென்றிருந்த பொழுது, நீர்வீழ்ச்சி ஒன்றின் அருகே நின்று, ஆந்திராவைச் சேர்ந்த இளம் பெண் செல்பி எடுத்துள்ளார். அப்பொழுது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து அந்த பெண் உயிரிழந்தார். அதாவது, கிருஷ்ணா மாவட்டத்தின் குட்லவலெருவைச் சேர்ந்த போலவரபு கமலா, பட்டப் படிப்பிற்காக அமெரிக்கா சென்றிருக்கிறார். அதன்பின், அங்குள்ள […]

Categories
உலக செய்திகள்

“பயங்கர வெள்ளப்பெருக்கு”… 100 ஐ தாண்டிய பலி… அல்லல்படும் ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் நூற்றுக்கும் மேலான மக்கள் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் நேற்று தீவிர மழை பெய்து தீர்த்தது. இந்த மழையால் பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதிகாலை மக்கள் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அதிகமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்து விட்டன. பர்வான், வார்டக் ஆகிய இரு மாகாணங்களில் வெள்ளம் அத்துமீறி பாய்ந்ததால் பல வீடுகள் வெள்ளத்தால் அடித்து இழுத்துச் செல்லப்பட்டன. இந்த தகவல் அறிந்து […]

Categories

Tech |