இந்தோனேசியாவில் இறந்த 12 வயது சிறுமி மீண்டும் உயிர்த்தெழுந்த சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் சிட்டி மசபியுபாஹ் வார்டாஸ் என்ற 12 வயது சிறுமி கடந்த 18 ஆம் தேதி நாள்பட்ட நீரிழிவு மற்றும் வேறு சில கோளாறுகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று மாலை ஆறு மணி அளவில் சிட்டி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அந்த சிறுமிக்கு இறுதி சடங்கு செய்ய குடும்பத்தினர் சடலத்தை எடுத்து சென்றனர். இறுதிசடங்கின் ஒரு பகுதியாக சிறுமியின் […]
