சைக்கிளில் ரோட்டை கடக்க முயன்ற சிறுவன் ஒருவன் நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்திலுள்ள தளிபரம்பா அருகே உள்ளது சொருக்காலா என்ற கிராமம். இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன் நடந்த விபத்து ஒன்றில் சிறுவன் ஒருவன், தனது சைக்கிளில் ரோட்டை கடக்க முயல்கின்றான்.அப்போது ரோட்டில் சென்று கொண்டிருந்த ஒரு பைக்கின் மீது மோதி தூக்கி வீசப்படுகிறான். அதே சமயம் பின்னால் வந்த பேருந்தின் சக்கரத்தில் சிக்காமல் நூலிழையில் […]
