உயிரோடு இருக்கும் மூதாட்டிக்கு இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வெங்கந்தூர் கிராமத்தில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது பாட்டி குப்பச்சி(89) என்பவருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனக்கு மோகன் என்ற தம்பி உள்ளார். அவர் குப்பச்சி பாட்டி உயிருடன் இருக்கும் போதே கடந்த 2008-ஆம் ஆண்டு அவர் இறந்துவிட்டதாக கூறி போலியான இறப்பு சான்றிதழை தயாரித்துள்ளார். இதனை அடுத்து […]
