கர்நாடக மாநிலம் ஈரோடு மாவட்டத்தில் கூலி தொழிலாளி மூர்த்தி (55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பல்வேறு இடங்களுக்கு கரும்பு வெட்டும் வேலைக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரும்பு வெட்டும் வேலைக்கு சென்று மூர்த்தி பிறகு வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது மகன்கள் கார்த்தி மற்றும் பிரபு குமார் பல இடங்களில் தந்தை மூர்த்தியை தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 31ஆம் தேதி சத்தியமங்கலம் […]
