Categories
மாநில செய்திகள்

“24 மணி நேரம் தண்ணீரில் மிதந்து உயிர் பிழைத்த அதிசயம்”…… எமனோடு போராடி 3 முறை உயிர்த்தப்பிய பெண்…..‌ வியப்பில் மக்கள்…..!!!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் அருகே பரதபள்ளி மடத்துவிளை பகுதியில் புஷ்பா பாய் (60) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கமணி என்ற கணவரும், 2 மகன்களும், 2 மகள்களும் இருக்கிறார்கள். இந்த பெண்மணி கடந்த 9-ம் தேதி   தாமிரபரணி ஆற்றுக்கு துணி துவைத்து குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்ததில் தண்ணீரில் புஷ்பா அடித்துச் செல்லப்பட்டுள்ளார்‌. அதன் பிறகு புஷ்பா நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அவரை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கோழியை துரத்திச் சென்ற மாணவி….. “தவறி கிணற்றுக்குள் விழுந்த நிலையில் பத்திரமாக மீட்பு”….!!!!

கோழியை துரத்திச் சென்ற மாணவி தவறுதலாக கிணற்றுக்குள் விழுந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசியில் அடுத்துள்ள ராஜபாளையத்தில் வசித்து வரும் முருகேசன் என்பவரின் மகள் பவதாரணி. இவர் அவிநாசியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்ற நிலையில் நேற்று கோழியை பிடிக்க முயன்றபோது கோழி சிக்காமல் ஓடி இருக்கின்றது. கோழியை துரத்திக்கொண்டே பவதாரணியும் பின்னாலேயே ஓடி உள்ளார். அந்தக் கோழி அங்குள்ள 40 அடி உள்ள தனியார் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

80 அடி ஆழமுள்ள கிணறு…. உயிருக்கு போராடிய மூதாட்டி…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்….!!

80 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த மூதாட்டியை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அடுத்துள்ள குள்ளப்பநாயக்கன்பட்டியில் பாவாயி(85) என்ற மூதாட்டி வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் அப்பகுதியில் உள்ள விவசாய கிணறு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மூதாட்டி நிலைதடுமாறி 80 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் விழுந்துள்ளார். மேலும் அந்த கிணற்றில் 20 அடிக்கு மட்டுமே தண்ணீர் இருந்ததால் மூதாட்டியால் நீந்தி மேலே ஏறி வர முடியவில்லை. இதனையடுத்து மூதாட்டியின் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“நீர் இறைக்கும்போது கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி”… உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!!

நீர் இறைக்கும் போது கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டார்கள். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி புதுப்பட்டி சிதம்பரம் செட்டியார் சந்தை வீதியில் வசித்து வருபவர் சண்முகநாதன். இவரின் மனைவி கோமதி. கோமதி இன்று காலை தனது வீட்டில் இருக்கும் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் நீர் இறைக்கும் போது தவறி விழுந்துள்ளார். இதனால் இவர் சத்தம் போட்டு கத்தியதை அடுத்து மகன்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் […]

Categories
உலக செய்திகள்

வேற லெவல்…!! “12 ஆண்டுகளுக்கு முன் காணமல்போன ஷோயி கிடைத்தது”…. குஷியில் உரிமையாளர்….!!

கலிபோர்னியா மாநிலத்தில் 12 ஆண்டுகளுக்கு முன் காணமல் போன செல்லப்பிராணியானா  நாய் உயிருடன் மீட்கப்பட்டது.  அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியா மாநிலம் லஃபிய்டி நகரை சேர்ந்தவர் மிச்சில். இவர் தனது வீட்டில் 2009ஆம் ஆண்டு முதல் ஷோயி என்ற செல்லப்பிராணி நாயை வளர்த்து வந்தார். இந்நிலையில் மிச்சில் கடந்த 2010ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வீட்டின் அருகில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது அவர் ஆசையாக வளர்த்த நாய் ஷோயி காணாமல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

செல்போன் பேசிகொண்டிருந்த வாலிபர்… இரவு முழுவதும் கிணற்றில் தத்தளிப்பு… உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

கிணற்றில் தவறி விழுந்து விடிய விடிய உயிருக்கு போராடி கொண்டிருந்த இளைஞனை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள புதன்சந்தைபேட்டையில் செயல்பட்டு வரும் தனியார் நூற்பாலையில் வெளிமாவட்டத்தை சேர்ந்த பல்வேறுதொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதன்படி திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஆஷிக் என்ற இளைஞன் நாமக்கலில் தங்கி நூற்பாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆஷிக் அப்பகுதியில் செல்போன் பேசிகொண்ட நடந்து சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த கிணற்றில் எதிர்பாராத விதமாக இளைஞர் […]

Categories
உலக செய்திகள்

விமானம் தரை இறங்கியவுடன் காத்திருந்த அதிர்ச்சி… விளிம்பில் மறைந்திருந்த சிறுவன்… விமானநிலையத்தில் பரபரப்பு ..!!

விமானத்தின் தரையிறங்கும் கியருக்கு அருகில் மறைந்திருந்த சிறுவன் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஏர்பஸ் ஏ-330 விமானம் துருக்கிய ஏர்லைன்ஸால் இயக்கப்படுகிறது. இந்த விமானம் லண்டனிலிருந்து மாஸ்ட்ரிட்ச்சிற்கு புறப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று விமானம் பிற்பகலில் தரையிறங்கியுள்ளது. அப்போது தரை இறங்கும் கியருக்கு அருகில் உள்ள பகுதியில் சிறுவன் ஒருவன் மறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து hypothermiaயாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட அச்சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாஸ்ட்ரிட் ஆக்சன்  விமானநிலைய […]

Categories
உலக செய்திகள்

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம்… 91 மணி நேர போராட்டம்… 4 வயது சிறுமி உயிருடன் மீட்பு…!!!

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 4 வயது சிறுமி 91 மணி நேரத்திற்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியில் மேற்கு பகுதியில் இருக்கின்ற இஸ்மிர் என்ற நகரில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளது. அந்த நிலநடுக்கத்தால் நகரம் முழுவதும் உருக்குலைந்து போனது. அங்கிருந்த கட்டிடங்கள் அனைத்தும் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. மேலும் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இருந்தாலும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு… பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்..!!

உசிலம்பட்டியில் கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்பு துறை வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செல்லம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் முருகன்.. விவசாயியான முருகன் தனது 5 மாத சினைவுற்றிருந்த பசுமாட்டை மேய்ச்சலுக்காக அவரின் தோட்டத்தில் கட்டி வைத்து விட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக தோட்டத்திலிருந்த கிணற்றுக்குள் பசுமாடு தவறி விழுந்துள்ளது. அதனைக் கண்ட கண்ணன் உடனடியாக உசிலம்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் […]

Categories

Tech |