மனிதர்களை உயிருடன் சவப்பெட்டியில் அடைத்து மண்ணில் ஒரு மணி நேரம் வரை புதைக்கும் விசித்திரமான மன நோய் சிகிச்சை. ப்ரீகேடட் அகடமி என்ற ரஷ்ய நிறுவனம் ஒன்று மனிதர்களின் பயம் மற்றும் கவலைகளை நீக்குவதற்காக அவர்களை உயிருடன் சவப்பெட்டியில் வைத்து மண்ணில் ஒரு மணி நேரம் வரை புதைக்கும் விசித்திரமான செயலை “மனித நோய் சிகிச்சை முறை” என்று அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த ரஷ்ய நிறுவனம் உண்மையிலேயே திகில் மற்றும் மருத்துவ சிகிச்சை இரண்டிற்கும் இடையிலான சுவரை மெல்லிய […]
