கொரோனாவால் உயிரிழப்போர் சதவிகிதம் உலகத்திலேயே தமிழகத்தில் குறைவு என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். கொரோனாவால் உயிரிழப்போரின் சதவிகிதம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே தமிழகத்தில் தான் மிகக்குறைவு என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் சதவிகிதம் தமிழகத்தில் தான் அதிகம், மருத்துவ வல்லுநர்கள், பொது சுகாதார வல்லுநர்கள், நடுநிலையாளர்கள், பத்திரிக்கையாளர்கள் தமிழகத்தை பாராட்டி வருகிறார்கள் என அவர் தகவல் அளித்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 86% பேர் அறிகுறிகள் இல்லாதவர்கள். நாட்டிலேயே அதிகபட்சமாக […]
