Categories
தேசிய செய்திகள்

ரமணா பட பாணியில்… ” பிணத்துக்கு 2 நாள் சிகிச்சை பார்த்து”… பணம் பறித்த டாக்டர்… அதிர வைக்கும் சம்பவம்…!!!

சினிமா பட பாணியில் உயிரிழந்த பெண்ணிற்கு இரண்டு நாட்கள் சிகிச்சை அளித்து பணம் பிடுங்கிய மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர். மராட்டிய மாநிலம், சாங்கிலி மாவட்டம் பகுதியை சேர்ந்த 60 வயதான பெண் ஒருவர் உடல்நிலை பாதிப்பு காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் அங்கு உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த பெண்ணிற்கு மருத்துவர் யோகேஷ் என்பவர் சிகிச்சை அளித்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த எட்டாம் தேதி உயிரிழந்திருக்கிறார். ஆனால் இதனை அவரது குடும்பத்தினரிடம் […]

Categories
உலக செய்திகள்

இது தான் காரணமா..? ஒரு நிமிஷத்துக்கு 11 பேர் சாகுறாங்க… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

காலநிலை மாற்றம், கொரோனா தொற்று, மக்களுக்கு இடையேயான மோதல் ஆகியவற்றின் காரணமாக 27 கோடி மக்கள் உணவில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஐ.நா.வின் உலக உணவு திட்டம் காலநிலை மாற்றம், கொரோனா தொற்று தாக்கம், உணவு பொருட்கள் விலையேற்றம் ஆகியவற்றின் காரணமாக உணவு பொருட்களின் விலை உலகம் முழுவதும் 33.9 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வருடம் காலநிலை மாற்றம், மோதல்கள், சமீபத்திய உணவு விலை உயர்வு ஆகியவற்றின் காரணமாக உணவுப் பாதுகாப்பின்மை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் அதிக வெயில் – குளிர் காரணமாக…. 7 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம்… ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவில் வருடம் தோறும் சுட்டெரிக்கும் வெயில் மற்றும் அதிக குளிர் காரணமாக 7 லட்சம் பேர் உயிரிழப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. பருவநிலை மாற்றம் தொடர்பாக ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு மேற்கொண்டார்கள். அந்த ஆய்வின் முடிவுகள் தி லேன்செட் பிளானட்டரி ஹெல்த்’ என்ற பத்திரிக்கையில் வெளியானது. இதில் தெரிவித்துள்ளதாவது உலகமெங்கும் ஆண்டுக்கு 50 லட்சத்துக்கும் அதிகமான இழப்புகள் வெப்பநிலை காரணமாக நிகழ்வதாக தெரிவித்துள்ளார். 2000 முதல் 2019 ஆம் ஆண்டு வரை எல்லா பிராந்தியங்களிலும் […]

Categories
தேசிய செய்திகள்

தவறி விழுந்த இளைஞர் உயிர் பிழைக்க… காப்பாற்ற குதித்த 3 நண்பர்களுக்கு நேர்ந்த கொடூரம்… கதறும் மனைவி…!!!

செல்பி எடுக்கும் பொழுது கால்வாயில் தவறி விழுந்த இளைஞரை காப்பாற்றுவதற்காக தண்ணீரில் குதித்த 3 நண்பர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த லோகேஷ் என்பவரின் மனைவி பிரியா. இவர்கள் தங்களது நண்பர்களான யுவராஜ், பாலாஜி, கார்த்திக் என்ற மூன்று பேருடன் ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள உப்பலமடுகு அருவிக்கு சென்றுள்ளனர். அங்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட காரணத்தினால் அனைவரும் அருகில் உள்ள கால்வாய் பகுதியை சுற்றி பார்த்துவிட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவமே… “கேரளாவில் அடுத்தடுத்து 2 குட்டி யானைகள் மரணம்”… புதிய வைரசால் பாதிப்பா…!!!!

கேரளாவில் புதிய வைரஸ் தாக்கியதில் அடுத்தடுத்து இரண்டு குட்டி யானைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கோட்டூர் என்ற பகுதியின் அருகே வனப்பகுதியில் பிடிக்கப்படும் யானைகள், தாயை இழந்து தவிக்கும் குட்டி யானை பராமரிக்கப்பட்டு வருகின்றது. இந்த முகாமில் 50க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. தற்போது அங்குள்ள யானைகளுக்கு ஹெர்ப்பிஸ் என்ற புதிய வகை வைரஸ் தாக்கி வருவது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த வாரம் ஒன்றரை வயது குட்டி யானை […]

Categories
உலக செய்திகள்

இந்தோனேஷியா நாட்டில்… ஆக்சிஜன் பற்றாக்குறையால் 63 பேர் உயிரிழப்பு….!!!

இந்தோனேசியா நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 63 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காரணமாக உலக நாடுகள் பலவும் பெரும் இன்னல்களை சந்தித்துள்ளன. அதுவும் இந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மக்களை உலுக்கி எடுத்துள்ளது. இரண்டாம் அலை காரணமாக மக்கள் பலரும் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலானோர் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்து வருகின்றனர். இந்தியாவிலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மருத்துவமனையில் நோயாளிகள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: உயிருடனான குழந்தை இறந்ததாக ஒப்படைப்பு… மிக அதிர்ச்சி சம்பவம்…!!!

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இறந்ததாக கூறி பெற்றோரிடம் ஒப்படைக்கப் பட்ட பச்சிளம் குழந்தை மீண்டும் உயிருடன் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள தாமரைக் குளத்தை சேர்ந்த பிலவேந்திரன் ராஜா மற்றும் பாத்திமா மேரி என்ற தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவதாக பாத்திமா மேரி கர்ப்பமானார். இவருக்கு கடந்த சனிக்கிழமை பிரசவ வலி ஏற்படவே வீட்டிலேயே பனிக்குடம் உடைந்து. பின்னர் மருத்துவமனையில் அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு […]

Categories
உலக செய்திகள்

OMG: அதிக வெப்பத்தால் 486 பேர் உயிரிழப்பு… மரணம் 195% அதிகரிப்பு… கனடா நாட்டில் அதிர்ச்சி…!!!

கனடா நாட்டில் அதிக அளவு வெப்பத்தின் காரணமாக 486 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. கனடாவில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பம் அதிகமாக உள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் வான்கூவர் உள்ளிட்ட நகரங்களில் வெப்பம் வெளுத்து வாங்குகிறது. மிக அதிகபட்சமாக லைட்டான் நகரத்தில் 121 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருக்கிறது. கடும் வெப்பத்தை தாங்க முடியாமல் 134 பேர் கடந்த நான்கு நாட்களில் மட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

ஐஸ்கிரீமில் எலி மருந்து கலப்பு… 5 வயது குழந்தை உயிரிழப்பு… தந்தை கைது…!!

பெற்ற தந்தையே தனது மூன்று குழந்தைகளுக்கு எலி மருந்து கலந்த ஐஸ்க்ரீமை வாங்கிக் கொடுத்ததில், ஒரு குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்தியாவில் கொரோனாவால் பலரும் உயிரிலிருந்து வரும் சமயத்தில், குடும்ப தகராறு, சிறு சிறு காரணங்களால் கணவன் மனைவியை கொல்வது, மனைவி கணவனை கொல்வது, பெற்றோர்கள் சேர்ந்து குழந்தைகளை விஷம் கொடுத்துக் கொல்வது போன்ற பல சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. தற்கொலை என்பது எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வாகாது. ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

இழப்பீடு வழங்குவதற்கு… அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் தொற்று காரணமாக பலரும் தங்களது உறவினர்களை இழந்து தவித்து வருகின்றனர். பெரும்பாலும் குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்து, வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் அறிவித்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டியது கட்டாயம், கடமை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் நடிகையின் மகன், கணவர் இருவரும் மரணம்… பெரும் சோகம்…!!!

பிரபல தமிழ் நடிகையின் மகன் உயிரிழந்த நிலையில் தற்போது அவரது கணவரும் கொரோனா காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை கவிதா என்பவரின் மகன் சாய் ரூப். இவர் கடந்த 15ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது கணவரும் கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி […]

Categories
தேசிய செய்திகள்

நெட்வொர்க் வேண்டி மரம் மீது ஏறியதால்… 15 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட கொடூர சம்பவம்…!!!

செல்போனில் சிக்னல் கிடைக்காத காரணத்தினால் 15 வயது சிறுவன் மரத்தின் மீது ஏறி முயன்ற போது மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தாக்கத்தின் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்தியாவில் பல மாநிலங்களில் மலையடிவாரத்திலுள்ள கிராமத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு இன்டர்நெட் கிடைக்காத காரணத்தினால் மரத்தின் மீது ஏறி, மலைகளின் மீது ஏறி ஆன்லைன் பாடம் பயின்று வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அது போன்ற கிராமங்களில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தலை குப்புற கவிழ்ந்து ஆட்டோ…! கோர விபத்தில் பறி போன உயிர்… ராணிப்பேட்டையில் பரபரப்பு…!!

ஆட்டோ கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொருக்குப்பேட்டை பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் ராஜ்குமாரின் பெற்றோரான ராஜேந்திரன் – வீரம்மாள் இருவரும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதனை அடுத்து ராஜ்குமார் தனது பெற்றோரை பலமநேர் பகுதியில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். இதனை அடுத்து சிகிச்சை முடிந்தவுடன் ராஜ்குமார் தனது பெற்றோருடன் ஆட்டோவில் வந்துள்ளார். அதன்பின் ராணிப்பேட்டை – சென்னைக்கு வரும் வழியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் […]

Categories
தேசிய செய்திகள்

நக்சலைட்டுகளின் முக்கிய தளபதி கொரோனாவால் உயிரிழப்பு… சத்தீஸ்கர் அரசு அறிவிப்பு…!!!

நக்சலைட் அமைப்பின் முக்கியத் தளபதி கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளார். இந்தியாவின் எல்லைப் பகுதிகளிலும், சில மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் நக்சலைட்டுகள் குழுக்களாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அவ்வப்போது மக்கள் மீதும், போலீசார் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அடிக்கடி இந்திய எல்லைப்பகுதிகளில் நக்சலைட் மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே தாக்குதல்கள் நடைபெற்று கொண்டிருக்கும். இதனால் ராணுவ வீரர்கள் சிலரும் உயிரிழந்துள்ளனர். இந்த வகையில் தற்போது நக்சலைட் அமைப்பின் முக்கிய தளபதி ஹரிபூசல் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளதாக சத்தீஸ்கர் மாநில […]

Categories
மாநில செய்திகள்

வியாபாரி மரணம்… மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்…!!

சேலத்தில் காவலர் கொடூரமாக தாக்கியதில் வியாபாரி உயிரிழந்த சம்பவத்தில் சேலம் சரக டிஐஜி 4 வாரத்திற்குள் அறிக்கை அளிக்க மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஊரடங்கு மீறி பைக்கில் மது அருந்தி வந்த நபரை காவல்துறையினர் தாக்கியதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று உயிரிழந்தார். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து பல தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முருகேசனை அடித்து கொலை செய்த சிறப்பு […]

Categories
மாநில செய்திகள்

காவலர் தாக்கி இறந்த வியாபாரிக்கு… ரூ.10 லட்சம் நிதி… முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு…!!!

காவலர் தாக்கி இறந்த வியாபாரியின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஊரடங்கு மீறி பைக்கில் மது அருந்தி வந்த நபரை காவல்துறையினர் தாக்கியதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று உயிரிழந்தார். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து பல தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முருகேசனை அடித்து கொலை செய்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி […]

Categories
தேசிய செய்திகள்

தூக்கில் தொங்கிய மகள்… அதைப் பார்த்து கதறி அழுத தந்தைக்கு… நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்… சோகத்தில் மூழ்கிய கிராமம்…!!!

மகளைக் கல்லூரியில் சேர்ப்பதில் ஏற்பட்ட விவகாரத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதைப் பார்த்து அவரது தந்தை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், மலவள்ளி தாலுகா தளகவாடி கிராமத்தை சேர்ந்த ராஜூ என்பவரின் மகள் பந்தவ்யா. இவருக்கு சமீபத்தில் கல்லூரியில் அவரது தந்தை சேர்த்துவிட்டார். கல்லூரியில் சேர்க்கை விவகாரம் தொடர்பாக தந்தை-மகள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த நிலையில் நேற்று முன்தினம் தனது படுக்கை அறையில் தூக்கிட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“நான் குடிக்கவே மாட்டேன்” வற்புறுத்தியதால் நடந்த விபரீதம்… கன்னியாகுமரியில் பரபரப்பு…!!

மது அருந்துவதற்கு வற்புறுத்தியதால் நடந்த தகராறில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி பகுதியில் தொழிலாளியான ராமன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் ராமனின் நண்பரான சாமுவேல் என்பவர் மதுபானங்களை வாங்கிக்கொண்டு அழகிய நகர் பாலத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அங்கு நின்று கொண்டிருந்த சாமுவேல் என்பவர் ராமனையும் மது அருந்துவதற்கு வற்புறுத்தியுள்ளார். ஆனால் ராமன் மது அருந்த மறுத்ததில் இருவருக்கும் இடையே கைத்தகராறு ஏற்பட்டு சாமுவேல் ராமனை தள்ளிவிட்டார். இதனால் ராமன் அருகில் […]

Categories
தேசிய செய்திகள்

சாண கழிவுகளில் இருந்து வெளியான விஷவாயு… தந்தை மகன் உள்ளிட்ட 4 பேர் பலி…!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் சாண கழிவிலிருந்து வெளியேறிய விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம், மொரதாபாத் அருகே உள்ள ராஜ்பூர் என்ற கிராமத்தில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவர், அவரது வீட்டின் கீழ் தொட்டில் ஒன்றை கட்டி அதில் சாண கழிவுகளை கொட்டி வைத்திருக்கிறார். நேற்றுமுன்தினம் ராஜேந்திரனும் அவரது இரண்டு மகன்களும் மற்றும் கூலி தொழிலாளி ஒருவரும் அந்தத் தொட்டியை துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விஷவாயு தாக்கியதில் மூச்சுத்திணறி […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோரின் கவனக்குறைவு… “எலி விஷத்தை தின்ற 2 வயது குழந்தை உயிரிழப்பு”… கதறும் குடும்பத்தினர்…!!!

கர்நாடகாவில் பெற்றோரின் கவனக்குறைவு காரணமாக எலி விஷம் தின்ற பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா என்ற நகரில் வசித்து வரும் சைஜூ என்பவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். இவரின் மனைவி தீப்தி. இவர்களுக்கு இரண்டரை வயதில் ஸ்ரேயா என்ற மகள் உள்ளார். அவர்களின் வீட்டில் எலித் தொல்லை அதிகமாக இருந்த காரணத்தினால் எலி விஷம் ஒன்றை வாங்கி வீட்டில் நாய் கூண்டு அருகில் வைத்திருந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

வியாபாரி உயிரிழப்பு… முழுவதுமாக தடுத்து நிறுத்த வேண்டும்… டிடிவி தினகரன் கருத்து…!!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஊரடங்கு மீறி பைக்கில் மது அருந்தி வந்த நபரை காவல்துறையினர் தாக்கியதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று உயிரிழந்தார். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து பல தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முருகேசனை அடித்து கொலை செய்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி மற்றும் காவலர் முருகன் ஆகியோரை கைது செய்து பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்த டிடிவி தினகரன் சேலத்தில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கத்தியால் குத்தப்பட்டு கிடந்த… தமிழ் புலிகள் கட்சி நிர்வாகி… தேனியில் பெரும் பரபரப்பு…!!

தேனி மாவட்டத்தில் தமிழ் புலிகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து 2 பேரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி பகுதியில் உள்ள சி.எம்.எஸ் நகரில் திருநாவுக்கரசு(35), அவருடைய மனைவி ஜோதிமணி(28) மற்றும் ஜீவிதா(5) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் திருநாவுக்கரசு தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளராக பதவி வகித்துவருகின்றார். இதனையடுத்து முழு நேரமும் கட்சிப் பணியில் ஈடுபட்டிருந்த அவர் ஆங்கூர்பாளையத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

நடமாடும் நகைகடையாக…. குஜராத்தில் வலம் வந்தவர் திடீர் தற்கொலை… பொதுமக்கள் அதிர்ச்சி…!!!

நமது தமிழ்நாட்டில் ஹரிநாடாரை போல குஜராத்தில் உடம்பு முழுவதும் தங்க நகைகளுடன் வலம்வரும் குஞ்சால் பட்டேல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் என்ற பகுதியில் கழுத்தில் தங்க நகைகளும் கையில் பட்டை காப்புகள், கண்ணாடி கூட தங்கம் என்ற அளவிற்கு சுற்றிவரும் குஞ்சால் பட்டேல் கடந்த 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் அகமதாபாத்தில் சிவசேனா கட்சி சார்பில் போட்டியிட்டார். அவர் தன்னுடைய வேட்புமனுவில் தன்னிடம் மொத்தம் 115 கிலோ தங்கம் […]

Categories
உலக செய்திகள்

13 வருஷமா துணையா இருந்துச்சு..! செல்லப் பிராணியை இழந்த வருத்தம்… அதிபர் பதிவிட்ட டுவிட்..!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தன்னுடைய வீட்டில் வளர்த்து வந்த செல்ல பிராணியான நாய் இறந்து விட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு ஜோ பைடன் தனது குடும்பத்துடன் வெள்ளை மாளிகைக்கு சென்றுள்ளார். அதோடு ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் தனது செல்லப் பிராணிகளான “சாம்ப் மற்றும் மேஜர்” இரண்டு “ஜெர்மன் ஷெப்பர்ட்” நாய்களையும் வளர்த்து வந்துள்ளார். அதில் நேற்றுமுன்தினம் சாம்ப் திடீரென இறந்துள்ளது. அதை […]

Categories
மாநில செய்திகள்

வண்டலூர் உயிரியல் பூங்காவில்…. அடுத்து ஒரு அதிர்ச்சி சம்பவம்…!!!!

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்சிங்கம் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் 13 சிங்கங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றது .அதில் ஒன்பது சிங்கங்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கொரோனா  உறுதியானது. இதில் நிலா என்ற பெண் சிங்கம் உயிரிழந்தது.  மற்ற சிங்கங்களின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் இரண்டு சிங்கங்களுக்கு,சார்ஸ் கோவிட்-2 ‘கெனைன் டிஸ்டம்பர்’ என்ற  புதிய வகை தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

குடும்பத்துடன் காரில் பயணம்… ஆனா இப்படி ஆகும்னு நினைச்சு கூட பாக்கல… பறிபோன 10 உயிர்கள்…!!

குஜராத் மாநிலத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலம், ஆனந்த் மாவட்டத்தில் தாராப்பூர் என்ற நெடுஞ்சாலையில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 10 பேர் காரில், பாவ்நகர் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். அவர்கள் இந்திரனாஜ் என்ற இடத்தில் அருகே சென்றபோது லாரி மீது எதிர்பாராதவிதமாக கார் மோதியது. இந்த விபத்தில் இரண்டு பெண்கள், 7 ஆண்கள் மற்றும் ஒரு குழந்தை […]

Categories
தேசிய செய்திகள்

கடைக்குச் சென்று திரும்பிய அண்ணன்…. ” ரத்தவெள்ளத்தில் கிடந்த தங்கை”… செல்பி மோகத்தால் நேர்ந்த விபரீதம்…!!!

மத்திய பிரதேசத்தில் செல்பி எடுக்க முயன்ற எம்பிபிஎஸ் மாணவி மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள சிலிக்கான் சிட்டி என்ற பகுதியை சேர்ந்த நேஹா அர்சி மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது சகோதரர்களுடன் நேற்று மாலை 7 மணி அளவில் தனது வீட்டிற்கு அருகில் உள்ள மேம்பாலத்தில் நடைபயிற்சி செய்துள்ளார். பின்னர் தனது சகோதரரை ஏதாவது தின்பண்டம் […]

Categories
தேசிய செய்திகள்

“4 பேர் இறந்ததற்கு அவர்கள் தான் காரணம்”… போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்… ஜார்கண்டில் சோக சம்பவம்…!!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மின்கம்பி அறுந்து விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் கிழக்கு சிங்பும் என்ற மாவட்டத்தில் பிப்லா அணைக்கட்டு அமைந்துள்ளது. இந்த அணைக்கட்டு பகுதியில் சிலர் மாடு மேய்த்து வருகின்றனர். அப்போது அவ்வழியே செல்லும் உயரழுத்த மின்கம்பி திடீரென்று அறுந்து விழுந்தது. இதில் 65 வயதான மூதாட்டி, 3 வயது சிறுவர்களும் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளானார்கள். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நேற்றைய நிலவரப்படி… கொரோனாவால் மேலும் 21 பேர் பலி… திண்டுக்கல்லில் தொடரும் சோகம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 21 பேர் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் நேற்று முன்தினம் வரை 491 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 21 பேர் திண்டுக்கல் மாவட்டத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதில் ஏழு பேர் பெண்கள் ஆவர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரும், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 17 பேரும், திண்டுக்கல் மற்றும் மதுரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

விளையாடச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

வேலூர் அருகே சகோதர சகோதரியுடன் கல்குவாரியில் உள்ள குட்டையில் குளிக்கச் சென்ற சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், தொரப்பாடி ,காந்திதெருவை சேர்ந்த நவ்ஷாத் என்பவரின் இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் நான்கு பேரும் சேர்ந்து சித்தேரியில் உள்ள கல்குவாரி குட்டையில் விளையாட சென்றனர். அப்போது மூத்த மகள் மற்றும் அவரது சகோதரர்கள் நீரில் இறங்கி குளித்துள்ளனர். இதில் எதிர்பாராதவிதமாக நசியா நீரில் மூழ்கியுள்ளார். நீச்சல் தெரியாத காரணத்தினால் […]

Categories
தேசிய செய்திகள்

குடிக்க ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல்… இறந்து போன 5 வயது சிறுமி… கண்கலங்க வைக்கும் சம்பவம்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் நீர் பஞ்சம் காரணமாக 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் வடமாநில பகுதிகளில் ஒன்றான ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் பாலைவனமாகும். பெரும்பாலும் அங்கு வறண்ட சூழ்நிலையே காணப்படும். குறைந்தபட்ச நீர்த்தேவையை பூர்த்தி செய்யக் கூட இயலாத சூழ்நிலையே அங்கு நிலவி வருகிறது. கடுமையான வெப்பம் காரணமாக தண்ணீர் இல்லாமல் அப்பகுதி மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கரை ஒதுங்கிய கடல் ஆமை… கடித்து குதறிய நாய்கள்… சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர்…!!

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி பகுதியில் 50கிலோ கொண்ட கடல் ஆமை உயிரிழந்த நிலையில் கரை ஒதுக்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னர் வளைகுடா கடல் பகுதியில் ஆமை, டால்பின், கடல் குதிரை, கடல் பசு என 3000க்கும் மேற்பட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றது. இந்நிலையில் தனுஷ்கோடி கடல் பகுதியில் ஆமைகள் அதிகளவில் காணப்படுகின்றன. இதனையடுத்து தனுஷ்கோடி பகுதியில் உள்ள எம்.ஆர். சத்திரத்தில் உள்ள கடற்கரை பகுதியில் நேற்று அதிகாலை 50 கிலோ கடலாமை கரையோரம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட… ஆயுள் தண்டனை கைதி… மருத்துவமனையில் உயிரிழப்பு…!!

நெல்லை பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் கைதி உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் காசிலிங்கபுரத்தில் செல்லத்துரை(75) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முத்தையாபுரத்தில் நடந்த ஒரு கொலை வழக்கு தொடர்பாக காவல்துறையினர் செல்லத்துரையை கைது செய்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தததில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு செல்லத்துரைக்கு திடீரென  உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் காவல்துறையினர் அவரை நெல்லை அரசு […]

Categories
தேசிய செய்திகள்

எதிரெதிரே மோதிய வாகனம்… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி… அதிர்ச்சி சம்பவம்….!!!

கர்நாடக மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரும் வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டத்தில் லிங்காசுகூர் என்ற பகுதி அருகே கார் மற்றும் இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். பாகாக்லோட் என்ற பகுதியிலிருந்து பசவராஜ் என்பவர் தனது மனைவியின் தங்கை மற்றும் மகன் ஷரத் ஆகியோருடன் லிங்காசுகூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

எதிர்பாராமல் தாக்கிய மின்னல்… நான்கு பேர் உயிரிழப்பு… சோகம்…!!

மேற்குவங்க மாநிலம் ஜமல்பூரில் மின்னல் தாக்கியதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேற்குவங்கம் ஜமல்பூரில் பல இடங்களில் கடுமையான மின்னல் தாக்கியது. அப்போது விவசாயம் செய்து கொண்டிருந்த ஷம்புநாத் பேக் (52), ரஞ்சித் கோயலா (40), ஆதீர் மாலிக் (49), அரூப் பேக் (40) ஆகியோர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். இதையடுத்து அருகில் வேலை செய்தவர்கள் 4 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மக்களே கவனமா இருங்க..! மனித உயிரை குடிக்கும் கொரோனா… அடுத்தடுத்து தொடரும் இழப்புகள்..!!

சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 6 பேர் கொரோனாவால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் மேலும் ஆறு பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி ஒருவரும், 53 வயது ஆண் ஒருவரும், 82 வயது முதியவர் ஒருவரும், 55 வயது ஆண் ஒருவரும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் […]

Categories
தேசிய செய்திகள்

மகன் இறந்ததை பார்த்து கதறி அழுத தந்தை… பின்னர் நடந்த அதிர்ச்சி… சோகத்தில் மூழ்கிய கிராமம்…!!

சித்தூர் மாவட்டம் காளஹஸ்தி அருகே மகன் இறந்த சோகத்தில் தந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சித்தூர் மாவட்டம் காளஹஸ்தி அடுத்த ஒரு இசாகத்தாதேவி கிராமத்தை சேர்ந்தவர் முனிரத்தினம். இவர் ஒரு விவசாயி. இவரின் மனைவி குருவம்மாள். இந்த தம்பதிகளுக்கு 4 மகன்கள் 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் முனிரத்தினத்தின் இரண்டாவது மகன் கிருஷ்ணசாமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் கனமழை வெள்ளம் ..!!

இலங்கையில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். இலங்கையின் மாவனல்லை, தேவகளம் பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கொழும்பூர், வத்தரணுவெண்லா, சீதாவக்க கடுவலை போன்ற இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பார்க்கும் இடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் விமானப்படை களமிறங்கியுள்ளது. களனி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதால் நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா பலி அதிகரிப்பு… ஓபிஎஸ் கோரிக்கை…!!!

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருப்பதால் அதில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று ஓபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த கொரோனா தொற்று தற்போது பிறப்பிக்கப்பட்ட தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு காரணமாக குறைந்து கொண்டே வருகின்றது. தொற்று குறைந்த காரணத்தினால் தமிழகத்தில் நாளை முதல் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இடம் ஒரு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வாகனத்தில் அடிபட்ட புள்ளிமான்… உடற்கூறு ஆய்வு செய்த பின்… காட்டு பகுதிக்குள் அடக்கம் செய்த வனத்துறையினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் வாகனத்தில் அடிபட்ட புள்ளிமானை வனத்துறையினர் மீட்டு அடக்கம் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அடுத்துள்ள வதுவார்பட்டி ஆர்.ஆர். நகர் சாலையில் புள்ளிமான் ஓன்று வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்த படி காணப்பட்டுள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வனச்சரகர் கோவிந்தன், வேட்டை தடுப்பு காவலர் ராஜேந்திர பிரபு, மற்றும் வன பாதுகாப்பாளர் ஜெயேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று புள்ளிமானை மீட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து பந்தல்குடி கால்நடை மருத்துவர் சத்தியபாமா […]

Categories
உலக செய்திகள்

மனைவியை கொடூரமாக கொலை செய்த நபர்.. குழந்தைகள் வாக்குமூலம்.. விடுதலைக்கு முன்பு சிறையில் உயிரிழப்பு..!!

ஜிம்பாப்வேயில், மனைவியை கொலை செய்த நபர், தண்டனை காலம் முடிவடைய போகும் நிலையில் சிறையிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.    ஜிம்பாப்வே நாட்டில் வசிக்கும் 50 வயது நபர் காட்பிரே முசுசா. இவர் கடந்த 2005ம் வருடத்தில் தன் மனைவியை கொடூரமாக கொலை செய்துள்ளார். அப்போது அவரின் மகள்களான சிறுமிகள் இருவரும், நீதிமன்றத்தில் எங்கள் தாயை, தந்தை கொடூரமாக குத்திக்கொலை செய்ததை பார்த்ததாக வாக்குமூலம் கொடுத்தனர். மேலும்,” வேண்டாம் விடுங்கள்” என்று கதறியும் அவர் நிறுத்தாமல், கூர்மையான ஆயுதத்தால் […]

Categories
தேசிய செய்திகள்

ரயிலில் மனைவி உயிரிழக்க… 3 வயது குழந்தையுடன் தவித்த கணவன்… கண்கலங்க வைத்த சம்பவம்…!!!

ஓடும் ரயிலில் மனைவி உயிரிழக்க 3வயது கைக்குழந்தையுடன் கணவர் ரயில்வே நிலையத்தில் தவித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்பதால் மக்கள் பொருளாதார ரீதியாக பல சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். தொற்று காரணமாக பலர் உயிரிழந்து வந்தாலும் பசியினால் உயிரிழக்கும் ஏழை களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றது. அதேபோல் 35 வயதான கிரித்தா என்ற நபர் மேற்குவங்க மாநிலத்தில் வாழ்ந்து வருகிறார். இவர் ஊத்துக்குளியில் தேங்காய் நார் உரிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

1200 கி.மீ தொலைவு தந்தையை சைக்கிளில் அழைத்துச் சென்ற மகள்… மாரடைப்பால் தந்தை உயிரிழப்பு…!!!

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. ஊரடங்கு என்ற காரணத்தினால் வாகனங்கள், போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு பீகாரை சேர்ந்த 15 வயதான ஜோதிகுமாரி சிறுமியின் தந்தை அரியானாவின் ஒரு பகுதியில் சிக்கிக்கொண்டார். ரிக்ஷா ஓட்டுநரான இவர் கடந்த ஆண்டு நடந்த விபத்தில் படுகாயம் அடைந்தார். அவரால் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தனது சொந்த மாநிலம் திரும்புவதற்கு சிக்கல் ஏற்பட்டது. […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதனால் தான் இறந்தார்களா..? மேலும் 2 பேரை தாக்கிய பூஞ்சை… வெளியான தகவல்கள்..!!

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் கருப்பு பூஞ்சை நோயால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 44 வயதுடைய ஆண் ஒருவர் கருப்பு பூஞ்சை நோய் காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் பெரம்பலூர் தாலுகா பகுதியை சேர்ந்த 82 வயது முதியவர் ஒருவர் கருப்பு பூஞ்சையால் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பெரம்பலூர் மாவட்ட […]

Categories
தேசிய செய்திகள்

உயிருக்கு பகையாக மாறும் புகை… உலக புகையிலை எதிர்ப்பு தினம்…!!!

புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதன் பயன்பாட்டை குறைக்க வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் 31ஆம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. ஆண்டுதோறும் சுமார் 70 லட்சம் புகையிலை தொடர்பான உடல்நலக் குறைபாடுகளால் மனிதர்கள் உயிரிழக்கின்றனர். புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த உலக சுகாதார நிறுவனம் 1987ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு […]

Categories
உலக செய்திகள்

மிகப் பிரபல நடிகர் விமான விபத்தில் மரணம்… Shocking…!!!

அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி திரைப்படமான “டார்சான் இன் மன்ஹாட்டனில்” டார்சானாக நடித்திருந்த ஜோ லாரா விமான விபத்தில் உயிரிழந்தார். அமெரிக்காவில் டென்னசி என்ற விமான நிலையத்தில் இருந்து நேற்று சிறியரக விமானம் ஒன்றில் நடிகர் ஜோ லாரா மற்றும் அவரது மனைவி க்வென் ஷாம்ப்ளின் லாரா இருவரும் பயணித்தனர். இவருடன் விமானி உட்பட 7 பேர் இருந்தனர். புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கணவன் மனைவி […]

Categories
தேசிய செய்திகள்

இறுதி சடங்கு முடிந்து… ஏழு நாள் கழித்து உயிருடன் வந்த நபர்… அதிர்ச்சி அடைந்த குடும்பம்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உறவினர் உயிரிழந்ததாக எண்ணி மற்றொருவரின் உடலை எடுத்துச் சென்று இறுதி சடங்கு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஓம்கர் என்ற நபர் அதிக அளவு குடிப்பழக்கத்திற்கு ஆளானதால், கல்லீரல் பாதிக்கப்பட்டு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனை அவரது குடும்பத்தில் யாருக்கும் இந்த விஷயத்தை அவர் தெரியப்படுத்தவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தில் இருந்தவர்கள் ஓம்கரை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அதே நாளில் மற்றொரு […]

Categories
தேசிய செய்திகள்

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த கணவன்… இராணுவத்தில் இணைந்த மனைவி… நெகிழ வைத்த சம்பவம்..!!

2018 இல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் மனைவி தற்போது ராணுவத்தில் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2018 இல் நடைபெற்ற புல்வாமா தாக்குதலில் மேஜர் விபூதி சங்கர் என்பவர் தீவிரவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டார். இவரைப் பெருமைப்படுத்தும் விதமாக 2019ஆம் ஆண்டு ஷவுர்யா சக்ரா என்ற விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் ராணுவ வீரரின் மனைவி நிக்கிதா கவுல் ஒரு காரியத்தை செய்திருக்கிறார். அது என்னவென்றால் அவரும், ராணுவத்தில் சேர்ந்து பயிற்சிகளை முடித்துவிட்டு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பின்நோக்கி நகர்ந்த டிராக்டர்… கோழிப்பண்ணை ஊழியர் மீது ஏறி… பரிதாபமாக உயிரிழப்பு…!!

நாமக்கல் மாவட்டத்தில் எதிர்பாராதவிதமாக டிராக்டர் ஏறி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அடுத்துள்ள செக்காரப்பட்டி என்ற கிராமத்தில் குப்புசாமி(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நல்லாபாளையத்தில் ஒரு கோழிப்பண்ணையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல கோழிப்பண்ணைக்கு வேலைக்கு சென்ற குப்புசாமி டிராக்டரில் இருந்து  கோழிகளுக்கான தீவனங்களை இறக்கி வைத்துக் கொண்டிருந்தார். அப்போது டிராக்டர் பின் நோக்கி நகர்ந்துள்ளது. இதனையடுத்துகுப்புசாமி டிராக்டருக்கு அடியில் கல்லை வைத்து நிறுத்தும் போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இரண்டாவது அலை பரவல் அச்சுறுத்தல்… மேலும் ஒரு உயிரிழப்பு… பெரம்பலூரில் கோர தாண்டவம்..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 83 வயது மூதாட்டி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பும், அவற்றால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 83 வயது மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் […]

Categories

Tech |