Categories
தேசிய செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து… உடல் கருகி பலியான 4 பேர்… சோக சம்பவம்…!!!

டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லி, பழைய சீமாபுரி  என்ற பகுதியில் மூன்று அடுக்கு மாடி வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டின் மூன்றாவது மாடியில் உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்த நான்கு பேர் சிக்கிக்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் தீ […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கார்… ஒருவர் உயிரிழப்பு…!!!

டெல்லியில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். டெல்லியில் வெளிவட்ட சாலையில் சென்று கொண்டிருந்தபோது கார் ஒன்று எதிரே வந்த டெம்போ மீது மோதிய விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களைக் காப்பாற்றிய காவல்துறையினர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீதமுள்ள 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குடிபோதையில் இருந்த கார் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
உலக செய்திகள்

பட்டினியால் குழந்தைகள் உயிரிழக்க போகிறார்கள்…. ஐநா எச்சரிக்கை…. எங்கு தெரியுமா?….!!!

ஆப்கானிஸ்தான்  வீழ்ச்சியின் விளிம்பிலிருந்து பின்வாங்க அரசு அவசர நடவடிக்கை எடுக்காவிட்டால் குழந்தைகள் உட்பட மில்லியன் கணக்கான  மக்கள் பசியால் உயிரிழக்க நேரிடும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ஐநா சபையின் உலக உணவுத் திட்டத்தின்  நிர்வாக இயக்குநர் டேவிட் பீஸ்லி கூறுகையில், ஆப்கானிஸ்தானின் 39 மில்லியன் மக்களில் பாதிக்கு மேல் 22.8 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையில் சிக்கி தவிக்கின்றனர். கடந்த 2 மாதங்களாக 14 மில்லியன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

3 வயது ஆண் குழந்தையை கொலை செய்த பாட்டி…. காரணம் என்ன?…. போலீஸ் வலைவீச்சு….!!!!

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சேரன் நகரில் பாஸ்கரன்- ஐஸ்வர்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 3 மாத இரட்டைக் குழந்தைகள் ஆண், பெண் உள்ளது. நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இந்த 2 குழந்தைகளும் பாட்டி சாந்தியுடன் இருந்துள்ளது. தன்னுடைய வீட்டிற்கு திரும்பிய ஐஸ்வர்யா 2 குழந்தைகளும், காயங்களுடன் மயக்க நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே குழந்தைகளை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது மருத்துவர் இரட்டை குழந்தைகளில் ஆண் குழந்தை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்ற ஆசிரியர்…. பாலத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சோகம்….!!!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே, மதுரை- தூத்துக்குடி 4 வழிச்சாலையில் குண்டாறு பாலத்தின் மீது இருசக்கர வாகனத்தில் சென்ற அரசுப் பள்ளி ஆசிரியை பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் பாலாஜி நகரை சேர்ந்தவர், தாமோதரன் மனைவி விஜயமாலினி. இவர் அருப்புக்கோட்டை அருகே சொக்கம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இதையடுத்து விஜயமாலினி தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் விருதுநகரிலிருந்து சொக்கம்பட்டி பள்ளிக்கு சென்று கொண்டிருக்கும் போது மதுரை -தூத்துக்குடி 4 […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் தொடரும் பயங்கரம்… 43 பேர் உயிரிழந்த சோகம்… வெளியான பரபரப்பு தகவல்..!!

நைஜீரியாவில் நேற்று மர்ம கும்பல் ஒன்று நடத்திய பயங்கர துப்பாக்கிச்சூட்டில் 43 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நைஜீரியாவில் ஆள் கடத்தலும், பயங்கரவாத தாக்குதலும் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் நைஜீரியாவின் சகோடா மாகாணத்தில் உள்ள கொரன்யா கிராமத்தில் நேற்று பயங்கரமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். அதில் 43 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சகோடா மாகாண அரசு அந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக […]

Categories
தேசிய செய்திகள்

நிலாவை பார்க்க ஆசைப்பட்டு… 25வது மாடியில் இருந்து கீழே விழுந்து… உயிரை விட்ட சகோதரர்கள்… கதறும் பெற்றோர்கள்…!!!

உத்தரப்பிரதேசத்தில் நிலாவைப் பார்க்க ஆசைப்படுவதாக கூறி 25 வது மாடியிலிருந்து சிறுவர்கள் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சென்னையை சேர்ந்த ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சத்யநாராயணன், சூரியநாராயணன் எனும் இரட்டை குழந்தைகள் உள்ளனர். இந்த சிறுவர்கள் ஒன்பதாம் வகுப்பு படித்து வருவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று சிறுவர்கள் இருவரும் வீட்டின் பால்கனிக்கு சென்று நிலாவை பார்க்கவேண்டும் என்று தாயிடம் கூறியுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

நள்ளிரவு 1 மணிக்கு… 25வது மாடியிலிருந்து விழுந்த இரட்டையர்கள்… இது கொலையா..? இல்ல தற்கொலையா…? தொடரும் மர்மம்…!!!

காசியாபாத் பகுதியில் 25வது மாடியில் இருந்து கீழே விழுந்த இரட்டையர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தின் சித்தார்த் விஹாரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ஒரு தம்பதியருக்கு 14 வயதில் சூரியநாராயணன், சத்யநாராயணன் என்ற இரண்டு சிறுவர்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். சம்பவம் நடப்பதற்கு முதல் நாள் இவர்களின் தந்தை வேலை காரணமாக மும்பை சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு இரண்டு சிறுவர்கள் தாய் மற்றும் சகோதரி […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே கவனமா இருங்க… கடையில் திண்பண்டம் வாங்கி சாப்பிட்ட 3 சிறுமிகள்… ‘சிறிது நேரத்தில் நேர்ந்த கொடூர சம்பவம்’…!!

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் சிற்றுண்டி சாப்பிட்ட மூன்று சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் உள்ள மிர்சா இனாயத்துல்லாபூர் என்ற கிராமத்தை சேர்ந்த நவீன் குமார் என்பவரின் மூன்று மகள்களான பரி(8), விதி(7) மற்றும் பிஹு(5) ஆகியோர் ஒரு கடைக்குச் சென்று அரிசி மற்றும் நம்கீன் எனப்படும் ஒரு திண்பண்டத்தை வாங்கி சாப்பிட்டு உள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே மூன்று சிறுமிகளும் வாந்தி எடுக்க ஆரம்பித்தனர். இதைக்கண்டு […]

Categories
தேசிய செய்திகள்

குளத்தின் அருகே விளையாடிய 4 சிறுவர்கள்… கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த கொடூரம்…!!!

ஆந்திராவில் குளத்தில் மூழ்கி 4 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடா அடுத்த கைக்கலூர் பகுதியை சேர்ந்த குளத்தின் அருகே சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சிறுவர்கள் குளத்தில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் தீயணைப்பு துறையினர் மற்றும் கிராம மக்கள் சேர்ந்து அவர்களை தேடியுள்ளனர். நீண்ட நேரத்திற்கு பிறகு 3 சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் உட்பட நான்கு பேர் […]

Categories
உலக செய்திகள்

BREAKING : தைவானில் 13 மாடி கட்டடத்தில் தீ விபத்து – 54 பேர் பரிதாப பலி!!

தைவானின் காஹ்யூங்கில் 13 மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 54 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் தீ விபத்தில் 41 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், வேறு யாரும் சிக்கியுள்ளனரா என தீயணைப்புப் படையினர் தேடிவருகின்றனர்.. தீயில் சிக்கி 54 பேர் இறந்த சம்பவம்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
உலக செய்திகள்

இதை அதிகமாக பயன்படுத்தாதீங்க..! ஆண்டுக்கு ஒரு லட்சம் உயிரிழப்பு… ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!

அமெரிக்காவில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் “தாலேட்ஸ்” என்ற ரசாயன பொருள்களை பயன்படுத்தியதால் உயிரிழந்துள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அமெரிக்காவில் சுற்றுச்சூழல் மாசுபாடு என்ற ஆய்விதழில் “தாலேட்ஸ்” ரசாயனம் குறித்து நியூயார்க் பல்கலைக்கழகத்தில் கிராஸ்மேன் ஸ்கூல் ஆஃப் மெடிசன் நடத்திய ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளது. மேலும் பொம்மை, ஆடை, நெகிழி, ஷாம்பு, உணவை பதப்படுத்தும் பிளாஸ்டிக் கொள்கலன்கள் உள்ளிட்ட பெரும்பாலான பொருள்கள் “தாலேட்ஸ்” ரசாயனத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படுவதாக ஆய்வை முன் நின்று நடத்திய லியோனார்டோ ட்ரசாண்டே […]

Categories
சென்னை மாநில செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. ஆல்அவுட் மருந்தை குடித்த 3 வயது குழந்தை…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்….!!!!

சென்னையின் பல்லாவரத்தில் உள்ள பம்மல் பாத்திமா நகரில் வெள்ளைச்சாமி தெருவில் தமிழரசன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு கிஷோர் என்ற 3 வயது குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு கிஷோர் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த போது தவறுதலாக ‘ஆல் அவுட்’ என்ற கொசு மருந்தை குடித்துள்ளார். உடனே பெற்றோர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதன்பிறகு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் அழைத்துச் சென்ற போது எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கூறினார்கள்.மேலும் அங்கு […]

Categories
உலக செய்திகள்

உலக அளவில் கொரோனா உயிரிழப்பு… 48,62,309 ஆக அதிகரிப்பு… வெளியான பரபரப்பு தகவல்..!!

கொரோனா தொற்றால் உலக அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48,62,309 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 48.62 லட்சத்தை கடந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் பல்வேறு நாடுகளை சேர்ந்த 48,62,309 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதேசமயம் உலக அளவில் 23,83,27,348 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே 21,54,60,884 பேர் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளில் 82,822 பேர் நிலைமை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இறந்த தாய் பிழைத்து வர…. தாயின் உடலை வைத்து…. 3 நாட்கள் பிரார்த்தனை செய்த மகள்கள்…. பரபரப்பு….!!!

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள சொக்கம்பட்டி கிராமத்தில் மூதாட்டி மேரி என்பவர் வசித்து வந்தார். இவருக்கு ஜெசிந்தா மற்றும் ஜெயந்தி என இரு மகள்கள் உள்ளனர். மேரி என்பவர் இரண்டு நாட்களுக்கு முன் இறந்து விட்டார். ஆனால் அவரின் இரு மகன்களும்  அவரின் உடலை வைத்து பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இச்சம்பவம் குறித்து அப்பகுதி உள்ள மக்கள் போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அவரின் இரு மகள்கள் வீட்டிற்கு உள்ளே  வர […]

Categories
உலக செய்திகள்

செல்பிக்கு போஸ் கொடுத்து பிரபலமான கொரில்லா.. பாதுகாவலரின் மடியிலேயே உயிர்பிரிந்தது.. வெளியான புகைப்படம்..!!

காங்கோவில், தன் பாதுகாவலருடன் செல்ஃபி எடுத்து பிரபலமான நடாகாஷி என்ற கொரில்லா குரங்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பாதுகாவலர் மடியில் படுத்தபடியே உயிரிழந்துள்ளது. காங்கோவில் கடந்த 2019 ஆம் வருடத்தில் வன பாதுகாவலரான மேத்யூ ஷவாமுடன் சேர்ந்து நடாகாஷி மற்றும் மடாபிஷி என்ற கொரில்லா குரங்குகள் இரண்டு செல்ஃபி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தது. அதன்பின், அந்த புகைப்படம் வைரலாகி, அந்த இரண்டு குரங்குகளும் பிரபலமானது. It is with heartfelt sadness that Virunga announces the death […]

Categories
உலக செய்திகள்

பணியின்போது கொல்லப்பட்ட சீக்கிய அதிகாரி.. தபால் அலுவலகத்திற்கு பெயர் சூட்டி அமெரிக்க அரசு கவுரவம்..!!

அமெரிக்க நாட்டில் பணியின் போது உயிரிழந்த சீக்கிய அதிகாரியின் பெயரை தபால் அலுவலகத்திற்கு சூட்டி, கவுரவித்துள்ளனர். அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணத்தில் பணிபுரிந்த சந்தீப் சிங் என்பவர் இந்தியாவை சேர்ந்த சீக்கிய காவல் அதிகாரி. இவர் தான் அமெரிக்க காவல்துறை வரலாற்றிலேயே பணியின்போது தலைப்பாகை மற்றும் தாடி வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்ட முதல் சீக்கியர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர், கடந்த 2019 -ஆம் வருடத்தில் போக்குவரத்து தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த சமயத்தில், ஒரு வாகனத்தை நிறுத்திய போது […]

Categories
தேசிய செய்திகள்

மனைவியின் பிறந்த நாளை கொண்டாடி விட்டு… திரும்பச் செல்லும் போது ஏற்பட்ட விபத்து… பிறந்த நாளே இறந்த நாளான சோகம்..!!!

பிறந்தநாள் விழாவை முடித்துவிட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த தம்பதிகள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் பல்ஹர் மாவட்டத்தை சேர்ந்த கஜனன் வைட் என்பவரின் மனைவி செயங் வைட். நேற்று செயங் வைட்க்கு பிறந்தநாள் என்பதால் கணவன் மனைவி இருவரும் அவர்களின் மகள் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு பிறந்த நாளை கொண்டாடி விட்டு பின்னர் தனது மகள் வீட்டில் இருந்து கார் மூலம் கணவன் மனைவி மற்றும் மேலும் மூன்று உறவினர்களை […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் நடைபெற்ற போட்டி…. தாய் மற்றும் குழந்தைக்கு நேர்ந்த சோகம்…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

அமெரிக்காவில் கூடைப்பந்து விளையாட்டை பார்க்க வந்த 39,000 ரசிகர்களில் 40 வயது மதிக்கதக்க பெண்ணும், அவர் வைத்திருந்த 2 வயது குழந்தையும் அரங்கத்தின் 3 ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தது தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா என்னும் மாவட்டத்தில் கூடைப்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றுள்ளது. இதனை பார்ப்பதற்காக அமெரிக்க கூடைப்பந்து ரசிகர்கள் சுமார் 39,000 பேர் போட்டி நடைபெறும் அரங்கத்திற்கு சென்றுள்ளார்கள். இந்நிலையில் கூடைப்பந்து போட்டியை பார்ப்பதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

யானையை மீட்க சென்ற போது… புகைப்படக்காரர் நீரில் மூழ்கி பலி… ஒடிசாவில் பரிதாபம்…!!!

ஒடிசாவில் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களுடன் சென்ற செய்தி புகைப்படக்காரர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். ஒடிசா மாநிலம், கட்டாக் மாவட்டத்தில் மகாநதி ஆறு ஓடுகின்றது. முண்டாலி என்ற பகுதியில் யானை ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற மீட்புக்குழுவினர் யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுடன் செய்தி புகைப்படக்காரர் ஒருவரும் சென்றிருந்தார். யானை ஆற்றின் ஆழமான பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்டதால், மீட்புக்குழு படகில் சென்று மீட்பு பணியில் […]

Categories
தேசிய செய்திகள்

4 பேர் தூக்கில் தொங்க… 9 மாத குழந்தை படுக்கையில்… என்ன நடந்ததுன்னு தெரியல… அதிர்ச்சி சம்பவம்…!!!!

பெங்களூருவில் ஒரு வீட்டில் நான்கு பேர் தூக்கில் தொங்கிய நிலையில் ஒன்பது மாத குழந்தை படுக்கையில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள திகளாரபல்ய என்ற இடத்தில் ஒரு வீட்டில் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் காரணத்தினால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது 4 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

யாரால நா கர்ப்பமானேன்…? கை விரித்த 2 காதலர்… குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை… பின்னர் அரங்கேறிய கொடூரம்…!!!

கர்நாடக மாநிலத்தில் 2 பேரை காதலித்து கர்ப்பமான பெண்ணுக்கு குறைபிரசவத்தில் குழந்தை பிறக்க தாயும், சேயும் பரிதாபமாக உயிரிழந்தனர். கர்நாடகா மாநிலம் சிமோகா மாவட்டம் கும்சி கிராமத்தை சேர்ந்த நாகராஜ் சம்பங்கி என்ற தம்பதியின் மகள் அஸ்வினி. இவர் தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் குடும்பத்தின் முதல் பட்டதாரி என்பதாலும், தந்தை கூலி வேலை செய்து வருகிறார் என்பதாலும் இவர் அனுப்பும் பணத்தின் மூலம் தான் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

BREAKING: தூத்துக்குடியில் சோகம்… ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட பணியில் ஈடுபட்ட 2 பேர் பரிதாப பலி!!

தூத்துக்குடி வட்ட கோவில் அருகே ஸ்மார்ட் சிட்டி திட்ட பணியில் ஈடுபடும் போது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 2 வெளிமாநில தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.. பாதாள சாக்கடை அமைக்கும் பணியின்போது சுவரிடிந்ததில் ஜார்கண்டை  சேர்ந்த பகிரத் முகலி அவரது நண்பர் அமித் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

உறவினரை ஏற்றி சென்ற மீன் வியாபாரி…. சிறிது நேரத்தில் நேர்ந்த துயரம்…!!!

நாமக்கல் மாவட்டம் பாலமேடு அடுத்த சின்ன பாலமேட்டில்  வசித்து வந்தவர் காஞ்சி வனம். இவருக்கு வயது 20 . இவர் மீன் வியாபாரம் பார்த்து வரும் நிலையில் நேற்று, இவரது உறவினரான சுகமதி என்பவரை அவரது  இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அவரது சொந்த ஊரான  சின்னபாலமேட்டில் இருந்து பாலமேடு மெயின் ரோட்டில் சென்று கொண்டிருக்கும் போது பாலமேட்டில் இருந்து அலங்காநல்லூர் நோக்கி  சரக்கு ஏற்றிவந்த  டிப்பர் லாரி மோதியதில்  சம்பவ இடத்திலயே காஞ்சி வனம் பலியானார். சுகமதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல பாடலாசிரியரும், கவிஞருமான புலமை பித்தன் உயிரிழப்பு… சோகத்தில் திரையுலகம்…!!!

பிரபல பாடலாசிரியரும், கவிஞருமான புலமைப்பித்தன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான பல முக்கிய பாடல்களுக்கு பாடலாசிரியராகவும், கவிஞராகவும் இருந்தவர் புலமை பித்தன். 85 வயதாகும் இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் பிரபல பாடலாசிரியரும், கவிஞருமான புலமை பித்தன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
உலக செய்திகள்

சுமார் 8 வருடங்களுக்கு முன்னர்…. பெரும் தொகையை வென்ற பெண்மணி…. தற்போது நடந்த சோகம்….!!

இங்கிலாந்தில் கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் லாட்டரியின் மூலம் மிகவும் அதிகப்படியான தொகையை வென்ற பெண் ஒருவர் அவருடைய வீட்டில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் கடந்த 2013ம் ஆண்டு லாட்டரியின் மூலம் margaret என்னும் பெண்மணி 27 மில்லியன் பவுண்டுகளை வென்றுள்ளார் .ஆனால் இவர் தனது வாழ்க்கை இந்த லாட்டரியை வென்றதன் பின்னர் மிகவும் மோசமாக இருந்ததாக அடிக்கடி தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது 50 வயதுக்கு மேலான margaret வீட்டில் உயிரிழந்து கிடந்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் லாரி மீது கார் மோதல்… 11 பேர் பலி…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் நகாவுர் பகுதியில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென்று லாரி மீது மோதியது. இதில் காரில் இருந்த 11 பேர் உயிரிழந்தனர். இதுதவிர ஏழு பேர் காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து பற்றி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

செல்லப்பிராணியை காப்பாற்ற சென்ற 12 வயது சிறுமி… நாயுடன் சேர்ந்து சிறுமிக்கு நேர்ந்த சோகம்…. கதறும் குடும்பத்தினர்…!!!

தான் வளர்த்த செல்லப்பிராணியை காப்பாற்ற முயன்ற 12 வயது சிறுமி 9வது மாடியிலிருந்து கீழே விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள கவி நகரை சேர்ந்தவர் லலித். இவரது மனைவி கிரண். இவர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் 9வது தளத்தில் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு 12 வயதில் ஜோத்னா சர்மா என்ற மகள் உள்ளார். சம்பவ தினத்தன்று லலித் வேலைக்கு செல்ல, கிரண் வீட்டில் சமைத்து கொண்டிருந்தார். அப்போது ஜோத்னா […]

Categories
தேசிய செய்திகள்

வயதாகியும் மாறாத காதல்… இறந்த மனைவியின் சிதையில் குதித்து… உயிர் விட்ட கணவன்… சோகச் சம்பவம்…!!!

ஒடிசாவில் மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் மனைவி இறந்த உதிரத்தில் கணவனும் குதித்து உயிர் விட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒடிஸா மாநிலம் காலஹன்டி மாவட்டம் சியால்ஜோடி என்ற கிராமத்தை சேர்ந்த நீலமணி சாபர் என்பவருக்கு 65 வயதாகிறது, இவருடைய மனைவி ரெய்பாரி. இவர் நேற்று முன்தினம் இறந்துவிட்டார். இவரது உடல் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. தானம் முடிந்தவுடன் அவர்களின் குல வழக்கப்படி, ரெய்பாரியின் நான்கு மகன்களும், உறவினர்களும் ஒரு குளத்தில் குளிக்கச் சென்றனர். […]

Categories
உலக செய்திகள்

மத்திய ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர்…. ஆயுள் தண்டனை கைதி…. கொரோனாவால் உயிரிழந்த சோகம்….!!

ஆயுள் தண்டனையை அனுபவித்து வந்த மத்திய ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மத்திய ஆப்பிரிக்க நாடான சாட்டின் அதிபராக 8 வருடங்களாக ஹசன் ஹப்ரி என்பவர் இருந்துள்ளார். இவர் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் சுமார் 40 ஆயிரம் பேரை கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர் பல போர் குற்றங்களிலும் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து 1990 ஆம் ஆண்டு சாட் நாட்டின் அதிபர் பதவியை ராஜினாமா செய்த ஹசனின் […]

Categories
உலக செய்திகள்

4 பெண்கள் உயிரிழப்பு…. திடீரென ஏற்பட்ட தள்ளுமுள்ளு…. காபூலில் குவிந்த பொதுமக்கள்….!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்துள்ள நிலையில் திடீரென அங்கு ஏற்பட்ட தகராறினால் 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியுள்ளார்கள். இதனால் அந்நாட்டில் வாழும் வெளிநாட்டவர்கள் தங்களுடைய சொந்த நாட்டிற்கு திரும்புவதற்காக காபூலில் இருக்கும் விமான நிலையத்தின் முன்பாக குவிந்துள்ளார்கள். மேலும் இந்தியா, அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளும் விமானத்தின் மூலம் தங்கள் நாட்டு மக்களை மீட்பதற்காகவும் […]

Categories
தேசிய செய்திகள்

தூக்கில் தொங்கிய மகன்….. துக்கத்தில் தன்னை மாய்த்துக் கொண்ட தாய்… அரங்கேறிய சோக சம்பவம்…!!!

கர்நாடக மாநிலத்தில் மகன் தூக்குப்போட்டு இறந்த துக்கத்தில் தாயும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த லீலாவதி என்பவரின் மகன் மோகன் கவுடா. இவர் திடீரென்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்து கதறிய லீலாவதி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த அதிர்ச்சியில் மருத்துவமனையிலிருந்து லீலாவதி வெளியில் வரும்போது காரில் மோதி தலையில் […]

Categories
தேசிய செய்திகள்

தேசியக்கொடி ஏற்ற வந்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம்..!!

தேசியக்கொடி ஏற்ற வந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. 75 ஆவது சுதந்திரதினம் கொடியேற்றப்பட்டு நேற்று வெகு விமர்சையாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது.. இந்நிலையில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பள்ளியில் தேசியக் கொடியை ஏற்றுவதற்காக கர்நாடக மாநிலம் தும்கூரை சேர்ந்த 15 வயது சிறுவன் கையில் வைத்திருந்த கம்பம் தவறுதலாக மின் கம்பி மேல் பட்டதால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தான்.. இந்த சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது..

Categories
தேசிய செய்திகள்

ரூ.16 கோடி செலவு செய்து போடப்பட்ட ஊசி… இருந்தும் பலனளிக்கல…. கதறி அழுத பெற்றோர்கள்…!!!

16 கோடி செலவு செய்து ஊசி போடப்பட்ட புனேவை சேர்ந்த ஒரு வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்த ஒரு வயது சிறுமி வேதிகா ஷிண்டே. இந்த சிறுமி தசைநார் சிதைவு என்ற அரியவகை நோயின் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். அவர் நோயிலிருந்து மீண்டு வருவதற்கு 16 கோடி மதிப்பிலான ஒரு மருந்து செலுத்தப் பட வேண்டியிருந்தது. இதனால் சிறுமியின் பெற்றோர்கள் சமூக வலைதளங்களில் பொதுமக்களிடம் உதவி கேட்டனர். பொது மக்களும் ஏராளமானோர் […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டுக்கு முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி… திடீரென பாய்ந்த சிறுத்தை… பின்னர் நடந்த கொடூர சம்பவம்….!!

உத்தரபிரதேச மாநிலம், பாராய்ச் மாவட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை அங்கு வந்த சிறுத்தை கவ்வி இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம்,பாராய்ச் மாவட்டத்தில் உள்ள கட்டார்னியாகாட் வனப்பகுதியை ஒட்டி கலந்தர்பூர் கிராமத்தில் உள்ள அன்ஷிகா என்ற 6 வயது சிறுமி தனது மாமா வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அங்கு வந்த சிறுத்தை சிறுமியை கவ்விக்கொண்டு இழுத்துச் சென்றது. அதை தடுக்கும் முன்பு காட்டுக்குள் போய் மறைந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு உயிரிழப்பு கூட இல்லை….. ரயில்வே சாதனை…..!!!!

கடந்த இரண்டு ஆண்டுகளில் ரயில் விபத்துகளில் சிக்கி ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை என்று சுஷில் குமார் மோடி எம்பி தெரிவித்துள்ளார். 2016 – 2017 & 2020 – 2021 காலகட்டத்தில் நடந்த 313 ரயில் விபத்துக்களில் 239 பயணிகள் பலியானார்கள். ஆனால் 2019 – 2020 மற்றும் 2020 – 2021 ஆம் ஆண்டுகளில் ரயில் விபத்துக்களில் எந்த பயணியும் உயிரிழக்கவில்லை. மனித தவறுகளால் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க 6.218 ஸ்டேஷன்களில் இன்டர்லாக் அமைப்பு […]

Categories
தேசிய செய்திகள்

“எதுக்கு சமோசா விலையை ஏற்றுனீங்க”… சமோசாவுக்காக தீக்குளித்து உயிரை விட்ட வாலிபர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மத்திய பிரதேசத்தில் சமோசா விலை உயர்த்தப்பட்ட காரணத்தினால் வாலிபர் ஒருவர் தீக்குளித்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த வாலிபர் பல ஆண்டுகளாக அன்னூர் என்ற பகுதியில் சமோசா கடையில் சமோசா சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது இரண்டு சமோசாவின் விலை 15 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. திடீரென்று கடையின் உரிமையாளர் இரண்டு சமோசாவின் விலையை உயர்த்தி 20 ரூபாய்க்கு விற்பனை செய்தார். விலை உயர்வு குறித்து அந்த வாலிபர் கடைக்காரரிடம் […]

Categories
தேசிய செய்திகள்

“நா குணமாகி விடுவேனா டாக்டர்”…. மனமுடைந்த கொரோனா நோயாளி… இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை…!!!

ஆந்திர மாநிலம், சித்தூர் மருத்துவமனையில் கொரோனா குணமடையாத நோயாளி ஒருவர் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சந்திரகிரி மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணய்யா என்பவர் சுகாதாரத் துறை ஊழியர். இவர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது இவருக்கு தொற்று ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் உள்ள பத்மாவதி சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிகிச்சை அளித்து வந்த டாக்டரிடம் தான் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த 6 பேர் பலி…!!

மத்திய பிரதேசத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி குடித்த 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பலரின் நிலை மோசமாக உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் மன்ட்சார் பாபர்ஸ் காக்ராய் என்ற கிராமத்தில் சாராயம் குடித்த பலர் திடீரென்று மயங்கி விழுந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மருத்துவனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே 3 பேர் இறந்தனர். இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

5 வயது மகளுடன் 18வது மாடியில் இருந்து குதித்த தாய்…. துடி துடித்து உயிரிழந்த கொடூரம்… இதுதான் காரணமாம்…!!

மலேசியாவில் 18வது மாடியிலிருந்து தாயொருவர் ஐந்து வயது குழந்தையுடன் குதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி சேர்ந்த மென் பொறியாளர் ரவிராஜா. இவரது மனைவி சத்யா பாய். இவர்கள் இருவரும் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் என்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் மலேசியாவில் வேலை பார்க்கின்றனர். இவர்களுக்கு ஐந்து வயது மகள் ஒருவர் உள்ளார். இந்நிலையில் ரவி ராஜாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த 14ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

“எங்க வீட்ல ஒரு பிள்ளை மாதிரி”… உயிரிழந்த நாய்க்கு வெண்கல சிலை வைத்த குடும்பம்… நெகிழ்ச்சி சம்பவம்…!!!

ஆந்திர மாநிலத்தில் உயிரிழந்த செல்லப் பிராணிக்கு வெண்கல சிலை வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவருமே தங்கள் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளை குடும்பத்தில் ஒருவராகவே பார்த்து கவனித்து வருகின்றனர். அதுவும் மனிதர்களுடன் ஒன்றாக இணைந்து விளையாடுவது அவர்களுக்கு விசுவாசமாக இருப்பது போன்று வீட்டில் ஒருவராகவே அது வளர்ந்து வருகின்றது. அப்படி ஒரு விலங்கு நாய். நாய் எப்பொழுதுமே ஒரு நன்றியுள்ள பிராணி. தங்களை வளர்க்கும் உரிமையாளர்களுக்கு மிகவும் விசுவாசமாக இருக்கக்கூடிய ஒரு விலங்கு. […]

Categories
தேசிய செய்திகள்

துப்பாக்கியுடன் செல்பி எடுக்க முயன்ற புதுப்பெண்… தவறுதலாக குண்டு பாய்ந்து உயிரிழப்பு…. சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

உத்தர பிரதேச மாநிலம் ஹார்டா மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் குப்தா என்பவரது மகன் ஆகாஷ் குப்தா. இவருக்கும் ராதிகா என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது. ராஜேஷ் குப்தா தனது வீட்டில் ஒற்றை குழல் துப்பாக்கி ஒன்றை வைத்துள்ளார். இந்நிலையில் அந்த துப்பாக்கியை வைத்து ராதிகா செல்பி எடுத்துள்ளார். இதை தொடர்ந்து குண்டு நிரப்பப்பட்ட ஒற்றை குழல் துப்பாக்கியை தனது முன் நிறுத்தியபடி கையில் வைத்துக்கொண்டு செல்பி எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கை அழுத்தியதால் குண்டு […]

Categories
தேசிய செய்திகள்

செல்பியால் நேர்ந்த விபரீதம்… இளம்பெண் துப்பாக்கியை வைத்ததால்… தவறி பாய்ந்த குண்டு… சோக சம்பவம்…!!

உத்தர பிரதேச மாநிலம் ஹார்டா மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் குப்தா என்பவரது மகன் ஆகாஷ் குப்தா. இவருக்கும் ராதிகா என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது. ராஜேஷ் குப்தா தனது வீட்டில் ஒற்றை குழல் துப்பாக்கி ஒன்றை வைத்துள்ளார். இந்நிலையில் அந்த துப்பாக்கியை வைத்து ராதிகா செல்பி எடுத்துள்ளார். இதை தொடர்ந்து குண்டு நிரப்பப்பட்ட ஒற்றை குழல் துப்பாக்கியை தனது முன் நிறுத்தியபடி கையில் வைத்துக்கொண்டு செல்பி எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கை அழுத்தியதால் குண்டு […]

Categories
தேசிய செய்திகள்

பெற்ற மகள்களை கொன்ற தந்தை… பின்னர் அரங்கேறிய கொடூரம்… மாந்திரீக பொருட்களால் நடந்த விபரிதம்…!!!

கர்நாடக மாநிலத்தில் பெற்ற மகள்களை கொன்று விட்டு தந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பெலகாவி அருகே உள்ள சுங்கச்சாவடி கிராமத்தை சேர்ந்த அனில் என்பவரின் மனைவி ஜெயா. இவர்களுக்கு அஞ்சலி அனன்யா என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றது. கொரோனா காரணமாக வேலையை இழந்த அனில் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு அவரது வீட்டின் முன் மாந்திரீக பொருட்கள் இருந்துள்ளது. இதையடுத்து அவரும், அவரது மனைவியும் சேர்ந்து அதனை […]

Categories
தேசிய செய்திகள்

நைட்டு ராகி உருண்டை தான் சாப்பிட்டாங்க… பின்னர் நடந்த கொடூர சம்பவம்… ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி…!!!

ராகி உருண்டையை சாப்பிட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிக்கமகளூரு என்ற பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ராகி உருண்டை சாப்பிட்டபிறகு உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த ராகி உருண்டையில் விஷம் கலக்கப்பட்ட என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சித்ரதுர்கா தாலுகா லம்பானிஹட்டி பகுதியை சேர்ந்த திப்பாநாயக் மற்றும் அவரது மனைவி சுதாபாய். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே கவனம்… “மிக்சர் சாப்பிட்ட 6 வயது சிறுமிக்கு ஏற்பட்ட கொடுமை”… கதறும் தாய்…. கண்கலங்க வைக்கும் சம்பவம்..!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே 6 வயது சிறுமி மிச்சர் சாப்பிடும்போது உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுகிறார். இவருக்கு திருமணம் ஆன நிலையில் ஆறு வயதான நிவேதா என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள காட்டன்ஹில் அரசு கீழ்நிலை தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மதிய உணவிற்காக தந்தை மிச்சர் வாங்கி வந்து கொடுத்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

ஓடும் ரயிலில்… இரு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை… அதிர்ச்சி சம்பவம்…!!!

31 வயதான இளம்பெண் ஒருவர் தனது கையில் குழந்தை கொண்டு ஓடும் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் காமன்பூரில் உள்ள ஜூலப்பள்ளியைச் சேர்ந்த அருணா என்பவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பிரவீன் என்பவருடன் திருமணமாகி உள்ளது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கணவர் பிரவீன் ஒரு உடற்பயிற்சிக் கூடத்தை நடத்திவருகிறார். சில ஆண்டுகளாக இவர்களுக்கு போதிய வருமானம் […]

Categories
தேசிய செய்திகள்

மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி… ம.பி.யில் துயரம்…!!

தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த போது மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திரபிரதேச மாநிலம், பிஜாவர் என்ற பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவர் நேற்று காலை வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக தொட்டிக்குள் இறங்கியுள்ளார். அங்கு வெளிச்சம் தெரிய வேண்டும் என்பதற்காக மின்சார லைட் பயன்படுத்தியுள்ளார். சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் லட்சுமணன் அலறினார். […]

Categories
தேசிய செய்திகள்

பந்திப்பூர் வனப்பகுதியில் காலில் காயத்துடன் சுற்றித்திரிந்த புலி… சிகிச்சை பலனின்றி இறந்தது…!!!

பந்திப்பூர் வனப்பகுதியில் காலில் காயத்துடன் சுற்றித்திரிந்த புலி ஒன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலூர் பேட்டை தாலுக்கா பகுதியை சேர்ந்த பந்திப்பூர் வனப்பகுதியில் புலி பாதுகாப்பு சரணாலயம் ஒன்று உள்ளது. இந்த பகுதியில் ஒரு புலி ஒன்று காலில் காயத்துடன் சுற்றி வந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி அதனை மருத்துவமனைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி பண்ணா காசநோய் சரியாயிடும்… குடும்பத்தின் செயலால் உயிரிழந்த இளைஞர்… மூடநம்பிக்கையின் உச்சம்…!!!

ஒடிசா மாநிலம் உப்பர் கைசாலி என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு காச நோய்க்கு வைத்தியம் பார்ப்பதாக கூறி குடும்பத்தினர் செய்த செயலால் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம், உப்பர் கைசாலி என்ற கிராமத்தில் அதிகமாக பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இதே பகுதியில் வசித்து வரும் பிகாஸ் தேகுரி என்ற கூலி தொழிலாளிக்கு கடந்த சில நாட்களாக காசநோய் இருந்துள்ளது. இந்த நோயின் காரணமாக அவர் பெரிதும் அவதிப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினர் […]

Categories

Tech |