Categories
உலக செய்திகள்

நீரில் மூழ்கிய விசை படகு …. 7 பேர் உயிரிழப்பு …. கனடாவில் பரபரப்பு …!!

ஸ்பானிஷ்  மீனவர்கள் சென்ற விசைப்படகுகள் மூழ்கியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். கிழக்கு கனடாவில்நியூ பவுண்ட்லேண்ட்   என்ற இடத்தில் பாரிஸ் மீனவர்கள்கடலில் மீன் பிடித்து கொண்டிருக்கும் பொது திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது.  இதனால்  நேற்று அதிகாலை5.24 மணிக்கு  கலீசியா துறைமுகத்தை சேர்ந்த 50 மீட்டர் நீளம் கொண்ட மீன்பிடி கப்பலில் இருந்து மாட்ரிடிற்கு பேரிடர் அழைப்பு வந்துள்ளது. 5 மணி நேரம் கழித்து அந்த கடல் பகுதிக்கு அருகில் இருந்த மற்றொரு ஸ்பானிஷ் விசை படகு இரண்டு படகுகளையும்  […]

Categories
உலக செய்திகள்

பயங்கர சத்தத்துடன் வெடித்த பேருந்து…. ஒருவர் பலி …. சீனாவில் பரபரப்பு …..

லியோனிங் மாகாணத்தில் பஸ் வெடித்ததில் ஒருவர் பலி, 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சீனா நாட்டில் லியோனிங் மாகாணத்தில் ஷென்யாங்  நகர் அமைந்துள்ளது. இந்த நகரில் ஒரு பஸ் திடீரென வெடித்துள்ளது. இதனால்  பெரும் சத்தம் கேட்டது. ஆனால் தீ பிடிக்கவில்லை என நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 2 பேர் படு காயமடைந்துள்ளதாகவும், மேலும் 40 பேர் காயமடைந்துள்ளனர்.இந்நிலையில்  பேருந்தின் ஜன்னல், கண்ணாடிகள் உடைந்து சாலை ஓரத்தில் நிற்கும் வீடியோ காட்சிகள் […]

Categories
உலக செய்திகள்

ஹோட்டலில் துப்பாக்கி சூடு….. 2 பேர் பலி …. உக்ரைனில் பரபரப்பு ….

 ஹோட்டலில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள டோனேட்ஸ்க் பிராந்தியத்தின் ஹரானிட்னே  நகரில் ஹோட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் நேற்று காலை அதிகமான வாடிக்கையாளர்கள் உணவருந்திக் கொண்டிருந்தனர். அப்போது வாடிக்கையாளர்களில் இரு தரப்பினருக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒரு தரப்பை சேர்ந்தவர் எதிர் தரப்பினரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இந்நிலையில் அங்கிருந்தவர்கள் அனைவரும் அங்குமிங்குமாக […]

Categories
உலக செய்திகள்

ராட்சத அலையில் சிக்கி ….. பாரம்பரிய சடங்கு நிகழ்ச்சியில்….. 11பேர் உயிரிழப்பு ….!!

 கடற்கரையில் நடைபெற்ற பாரம்பரிய நிகழ்ச்சியின் போது ராட்சத அலையில் சிக்கி 11 பேர்  உயிரிழந்துள்ளனர்.  இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள ஜெம்பர்  மாவட்டத்தில் பயங்கன்  எனும் கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரையில் நேற்று பாரம்பரிய சடங்கு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில்  20 க்கும் அதிகமானோர் கடற்கரையில் திரண்டு சடங்குகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது கடலில் ஏற்பட்ட திடீர் ராட்சத அலை கரையில் நின்று கொண்டிருந்த 23 பேரை  உள்ளே இழுத்துச் சென்றது. இந்நிலையில் அக்கம்பக்கத்தினர் […]

Categories
உலக செய்திகள்

தீடீரென தீப்பிடித்த விமானம் …. 2 பேர் பலி …. தீவிர விசாரணையில் போலீஸார்….

ரஷ்யாவில் விமானம் தீப்பிடித்து எரிந்ததில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவின் கம்சட்கா  பகுதியை கோரியாகி  எனும் கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தின் அருகே ஆன் ,2 எனும் ஒற்றை இயந்திரம் கொண்ட விமானம் ஒன்று பறந்து சென்றபோது திடீரென விபத்துக்குள்ளானது.  இச்சம்பவத்தில் விமானம் கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் விமானத்தில் இருந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர் என கவர்னர் விளாடிமிர் சோலோடோவ்  கூறியுள்ளார். இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் எதுவும் உடனடியாக தெரியவில்லை. இந்த […]

Categories
உலக செய்திகள்

நேபாளத்தில் பரபரப்பு …!!காலனி கடையில் தீவிபத்து…!! 5 பேர் உயிரிழப்பு…!!

நேபாளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர் நேபாள நாட்டில் டாங்  மாவட்டத்தில் துளசிபூர்  எனும் நகரில் காலணி கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடையில் திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் 4 பேர் என  மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 4 ஆண்கள் மற்றும் 1 பெண் ஆகியோரது  உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதில் சுஜிதா கட்டூன்  (வயது 13) ஹசன் […]

Categories
தேசிய செய்திகள்

தொடரும் ஆழ்துளை சம்பவம்…. ஒரே குழியில் 2 சிறுவர்கள் பலி…. பெரும் சோகம்…!!!!

ஒரே குடும்பத்தை சேந்த இரண்டு சிறுவர்கள் போர் போடப்பட்ட பகுதியில் சேற்றில் மூழ்கி  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . புதுச்சேரி வில்லியனூரில் உள்ள  பெரம்பை பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் கொத்தனார் வேலை செய்கிறார். இவரது மனைவி  இனித்தா தம்பதியினருக்கு லெவின் மற்றும் லோகித்  என 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு நான்கு வயது மற்றும் மூன்று வயதாகிறது. இவர்கள் இருவரும் மாலையில் விளையாடச் சென்றுள்ளனர். அப்போது அச்சிறுவர்களை காணவில்லை. இதனால் அவர்களது பெற்றோர்கள் இருவரையும் […]

Categories
உலக செய்திகள்

பெற்றோர்களே உஷார்: “பேட்டரியை விழுங்கிய 1வயது குழந்தை”…. “தொண்டையில் எரிந்து” உயிரிழந்த சோகம்…. வேதனையில் குடும்பத்தார்கள்….!!

அமெரிக்காவில் ஆண்குழந்தை ஒன்று குரங்கு பொம்மையிலுள்ள பேட்டரியை விழுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் chiristino மற்றும் hugd என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு வயதில் mc mahon என்ற குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் இந்த குழந்தை V Tech நிறுவனம் தயாரித்த குரங்கு பொம்மை ஒன்றிலுள்ள LR44 ரக பேட்டரியை விழுங்கியுள்ளது. இதனையடுத்து அந்த பேட்டரி தொண்டையில் சிக்கி எரிந்துள்ளது. இதனால் அந்த குழந்தையின் இதயத்தில் துளை ஏற்பட்டு பரிதாபமாக […]

Categories
உலக செய்திகள்

பொது மக்களே: “கவனம் கவனம் கவனம்”…. பரிதாபமா சிக்கிருதாங்க…. எச்சரித்த சேவை மையம்….!!

சுவிட்சர்லாந்தில் திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 4 பேர் கொண்ட மலையேறும் குழுவில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்திலுள்ள தென்கிழக்கு வாலிஸில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 4 பேர் கொண்ட மலையேறும் குழு ஒன்று சிக்கியுள்ளது. அவ்வாறு சிக்கிய 4 பேரில் மூன்று பேர் எப்படியோ தப்பிய நிலையில் ஒருவர் பரிதாபமாக பனியில் சிக்கி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து இந்த குளிர்காலத்தில் சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட 45 பனி சரிவுகளில் அப்பாவி பொதுமக்கள் சிக்கியுள்ளதாக meteo […]

Categories
உலக செய்திகள்

“எல்லாரும் தடுப்பூசி” போட்டுக்கோங்க… அதிகரிக்கும் இறப்பு… பீதியில் மக்கள்…. அழைப்பு விடுத்த “ஜோ பைடன்”….!!

அமெரிக்காவில் கொரோனாவால் 9,00,000 த்துக்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் அந்நாட்டு மக்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ள அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்காவில் உருமாற்றமடைந்த ஓமிக்ரான் வைரஸ் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த ஓமிக்ரான் தொற்றால் அமெரிக்காவிலுள்ள 35 மாநிலங்களிலும் இறப்பு விகிதம் அதிகமாகவுள்ளது. மேலும் அமெரிக்காவில் ஒரு நாளைக்கு மட்டும் 5 லட்சம் பேர் ஓமிக்ரானால் பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அதிபர் ஜோ பைடன் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை அனைவரும் […]

Categories
உலக செய்திகள்

தரையில் மோதிய விமானம்…. உடல் கருகிய சுற்றுலா பயணிகள்…. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்…..!!

சுற்றுலா பயணிகள் சென்ற இலகு ரக விமானம் தீ பிடித்து எறிந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரு நாட்டின் நாஸ்கா நகரிலுள்ள மரியா ரீச் என்ற விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்திலிருந்து  செஸ்னா 207 என்ற இலகு ரக விமானம் புறப்பட்டு சென்றது. இந்நிலையில் இந்த விமானமானது திடீரென்று தரையில் மோதி தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இந்த விமானத்தில் பயணம் செய்த டச்சு மற்றும் சிலி நாட்டை சேர்ந்த 5 […]

Categories
தேசிய செய்திகள்

கடலில் குதித்த காதலி…. காப்பாற்ற முயன்ற காதலனுக்கு நேர்ந்த கதி….!! பெரும் சோக சம்பவம்…!!

கர்நாடக மாநிலத்தில் ஒரு இளைஞர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதலித்துள்ளார். இதுபற்றி அறிந்த அவ்விரு பெண்களில் ஒருவர் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அவரை காப்பாற்ற முயன்ற அந்த காதலன் பாறையில் தலை மோதி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் சோமேஸ்வர் கடற்கரையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது கர்நாடகாவைச் சேர்ந்த லொயிட் டிசோசா என்ற 28 வயது இளைஞர் தான் காதலிக்கும் அந்த இரண்டு பெண்களையும் ஒரே நேரத்தில் கடற்கரைக்கு […]

Categories
உலக செய்திகள்

இசை நிகழ்ச்சியின் போது நடந்த பயங்கரம் …!! 2 பேர் உயிரிழப்பு…!! நான்கு பேருக்கு தீவிர சிகிச்சை….!!

பராகுவே நாட்டில்  இசை நிகழ்ச்சியின் போது   நடந்த துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பராகுவேவில்   உள்ள சான் பெர்னாடினோ  நகரில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 7,000 பேர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மர்ம நபர் தான்  ஒருவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை சரமாரியாக சுட்டு விட்டு தப்பித்து விட்டார். இதில்   துப்பாக்கி குண்டு பாய்ந்து 2 பேர் சம்பவ […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக செல்ல முயன்றபோது… குடும்பத்தோடு மரணம்… 4 பேரின் உடல் அடக்கம் எங்கு தெரியுமா?

கனடாவில் பனியில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல் தகனம் செய்வது பற்றிய முக்கிய செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா – கனடா  எல்லை பகுதியில் கடந்த 19ஆம் தேதியன்று உயிரிழந்த நிலையில்  நான்கு பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட  சம்பவம்  பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.  இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்கள்  இந்தியாவில்  உள்ள  குஜராத்  பகுதியை சேர்ந்தவர்கள்  என  தெரியவந்துள்ளது. குஜராத்தில் திங்குச்சா  என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் படேல்(வயது 35)  , இவரது மனைவி வைஷாலி (வயது 33), மற்றும்  இரண்டு  […]

Categories
உலக செய்திகள்

பிரேசிலில் பெய்து வரும் கனமழை… பல இடங்களில் ஏற்பட்ட வெள்ளம்… 18 பேர் பலி..!!

பிரேசில் நாட்டில் பெய்து வரும் கனமழையின் காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . பிரேசில் நாட்டின்  தென் கிழக்கு மாநிலம்  சாவ் பாவ்லா  இந்த மாநிலத்தில்  கடந்த ஒரு மாதமாக கனமழை பெய்து வந்ததில் கட்டட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 9 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 5 பேர் காணாமல் போயுள்ளனர். இதில் 7 பேர் குழந்தைகளில் அடங்கும்.இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் அந்த மாநிலத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

தாயின் விபரீத முடிவு…. உயிரிழந்த 7 மாத குழந்தை…. சானிடைசர் ஊற்றி பயங்கரம்….!!!!

ஹைதராபாத்தில் வெங்கடேஷ் ராவத் மற்றும் சுவர்ணா ரமாவத் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 7 மாதத்தில் கைக்குழந்தை ஒன்று இருந்துள்ளது. கொரோனா காரணமாக வெங்கடேஷ் வேலை இல்லாமல் இருந்து வந்துள்ளார். அதனால் குடும்பத்தில் பண பிரச்சனை எழுந்துள்ளது. அதன் காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 11 ஆம் தேதி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்ட நிலையில் ஆவேசமடைந்த வெங்கடேஷ் வீட்டிலிருந்து பாட்டிலை அடித்து உடைத்து விட்டு அங்கிருந்து வெளியே சென்றுள்ளார். அப்போது […]

Categories
உலக செய்திகள்

சற்றும் எதிர்பாராத தருணம்…. திடீரென வெடித்த வெடிகுண்டு…. களமிறங்கிய அதிகாரிகள்….!!

பாகிஸ்தானிலுள்ள முகாம் ஒன்றில் திடீரென மோர்டார் ரக குண்டுகள் வெடித்து சிதறிய விபத்தில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். பாகிஸ்தானில் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் தங்குவதற்காக வடமேற்கு கைபர் மாநிலத்தில் முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் திடீரென பழைய மோர்டார் ரக குண்டுகள் வெடித்து சிதறியுள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இதனையடுத்து படுகாயமடைந்த பலரை அதிகாரிகள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்கள். இந்த விபத்து குறித்து வெடிகுண்டு செயலிழப்பு […]

Categories
மாநில செய்திகள்

கொடுமையிலும் கொடுமை!…. கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளி…. விஷவாயு தாக்கி உயிரிழப்பு….!!!!

தமிழகத்தில் கழிவுகளை அகற்றுவதற்கு மனிதர்களை பயன்படுத்துவதும், அதனால் தொழிலாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்களும், முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை ஈஞ்சம்பாக்கம் சேஷாத்திரி அவென்யூவில் ராஜன் சையல் என்பவரது வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக முத்துக்குமார், அப்பு ஆகிய இருவரும் இறங்கி சுத்தம் […]

Categories
உலக செய்திகள்

“என்னடா நாடு இது?”…. மக்கள் உயிர் வாழவே வழி இல்ல!…. வரலாறு காணாத போராட்டத்தால் பரபரப்பு….!!!!

கஜகஸ்தானில் எல்.பி.ஜி எரிவாயுவால் தான் பெரும்பாலான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த எரிவாயுவின் விலை திடீரென அதிகரிக்கப்பட்டது. இதனால் கொந்தளித்த நாட்டு மக்கள் வரலாறு காணாத அளவிற்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கார்கள், வங்கிகள், அரசு கட்டிடங்களை கொளுத்திய போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அதேபோல் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே நடந்த கலவரத்தால் கிட்டத்தட்ட 19 பாதுகாப்பு வீரர்கள் உட்பட 225 பேர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு […]

Categories
தேசிய செய்திகள்

வாயு கசிவு- 20 பேருக்கு மூச்சு திணறல்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கர்நாடக மாநிலம் மங்களூரில் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலையில் நச்சு வாயு கசிந்து 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மங்களூரில் உள்ள மீன் பதப்படுத்தும் தொழிற்சாலையில் 80 பேர் பணியில் இருந்து வந்த நிலையில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டது. அதனால் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு துறையினர் வாயுக் கசிவை நிறுத்தும் தொழிலாளர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
உலக செய்திகள்

OMG : ஒரே நாளில்…… இவ்ளோ உயிரிழப்பா?…… பதறும் பிரபல நாடு……!!!!!!

பிரிட்டனில் கொரோனாவால் தற்போது 97 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நேற்றைய நிலவரப்படி பிரிட்டனில் கொரோனாவால் புதிதாக 1,41,472 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இருப்பினும் நேற்று முன்தினம் ( 1,51,663 பேர் பாதிப்பு ) இருந்ததை விட கொரோனா பாதிப்பு நேற்று 6.7 சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் பிரிட்டனில் கொரோனாவால் பலி எண்ணிக்கை 32.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே ஜனவரி இரண்டாம் தேதி அன்று கொரோனாவால் 73 பேர் பலியான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த மரணம்…. இதற்கு ஒரு முடிவே இல்லையா?…. பெரும் பரபரப்பு சம்பவம்.. !!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் சூதாட்ட கலாசாரம் தலைதூக்க தொடங்கியுள்ளது. அதில் பணம், நகைகளை பலரும் இழந்துவருகின்றனர். அதுமட்டுமல்லாமல் சிலர் தற்கொலை செய்துகொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி சென்னை கோயம்பேடு சேர்ந்த நபர் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து கடனாளியான காரணத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோயம்பேடு பகுதியில் வசித்து வந்த தினேஷ் (41), இணைய மையம் எனப்படும் பிரவுசிங் சென்டர் நடத்தி வருகிறார். அவருக்கு ஆன்லைன் ரம்மி விளையாடும் […]

Categories
உலக செய்திகள்

“உலக நாடுகளுக்கு அதிர்ச்சி!”…. 2-வது இடத்தில் உள்ள இந்தியா…. கோர முகம் காட்டும் கொரோனா….!!!!

உலக அளவில் கொரோனாவால் இதுவரை 30.36 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது வரை உலக நாடுகளை உலுக்கி வருகிறது. மேலும் உலக அளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளது. உலக அளவில் இதுவரை கொரோனாவால் 30.36 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் கொரோனா வைரசால் […]

Categories
மாவட்ட செய்திகள்

மெதுவாக சென்ற ஆம்புலன்ஸ்…. 10 நிமிட தாமதத்தால்… பறிபோன உயிர்…!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள ஒரு கிராமத்தில்  ஐயம்மாள் என்பவர் வசித்துவருகிறார். இவரின் கணவர் இறந்துவிட்டார். இவருக்கு பவித்ரா என்ற மகள் உள்ளார். தற்போது பவித்ரா கோவில்பட்டியில் தனியார் ஹோட்டலில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் பட்டாசு ஆலைக்கு வேலைக்கு சென்ற ஐயம்மாள் வெடி விபத்தில் படுகாயமடைந்த நிலையில் அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர். அங்கு வெண்டிலட்டர் வசதி இல்லை என்று கூறிய நிர்வாகம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: துப்பாக்கி குண்டு பாய்ந்த சிறுவன் உயிரிழப்பு…. பெரும் சோகம்!!!!

புதுக்கோட்டையில் நார்த்தாமலை அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த பயிற்சியின் போது தவறுதலாக வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த புகழேந்தி என்ற சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் தஞ்சை மருத்துவமனையில் 4 மணிநேர அறுவை சிகிச்சைக்கு பின், துப்பாக்கி குண்டு அகற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். இந்த சம்பவம் அந்த பகுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

புத்தாண்டில் பெரும் சோகம்…. 12 பேர் உயிரிழப்பு…. விசாரணைக்கு கவர்னர் உத்தரவு….!!!

ஜம்மு காஷ்மீரில் கத்தார் நகரில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பக்தர்கள் அதிக அளவில் யாத்திரையாக வந்து தரிசனம் செய்வார்கள். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மாதா வைஷ்ணவி தேவி பவன் பகுதி அருகில் உள்ள கோவில் பக்தர்கள் அதிக அளவில் கூடியுள்ளனர். அதில் ஒரு பிரிவினர்களிடையே 2.45 மணிக்கு திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அதன்பிறகு தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தள்ளி விட்டுள்ளனர். அப்போது  திடீரென கூட்டத்தில் நெரிசல் […]

Categories
தேசிய செய்திகள்

SHOCK: ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட நபர் மாரடைப்பால் உயிரிழப்பு…. பெரும் பரபரப்பு….!!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகின்றன. இருந்தபோதிலும் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவில் மொத்தம் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 961 ஆக உயர்வடைந்துள்ளது. இந்தநிலையில் மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட 52 வயது நபர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். நைஜீரியாவில் இருந்து வந்த அவருக்கு ஒமைக்ரான் உறுதியான நிலையில் பூனேயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். அவர் 13 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் […]

Categories
மாநில செய்திகள்

நாடு முழுவதும் ஒரே வருடத்தில்…. 126 புலிகள் உயிரிழப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் 126 புலிகள் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. இதில் புலிகள் காப்பகம் அல்லாத பகுதியில் 61 புலிகளும், புலிகள் காப்பகம் என அறிவிக்கப்பட்ட இடத்திற்கு உள்ளே 65 புலிகளும் உயிரிழந்துள்ளது. மேலும் உயிரிழந்துள்ள மொத்த புலிகளில் 44 புலிகள் இளம்வயது புலிகள் ஆகும். உயிரிழந்த 35 புலிகள் இளம்வயது பெண் புலிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை 1 வருடத்தில் 4 புலிகள் உயிரிழந்துள்ளது என தேசிய புலிகள் […]

Categories
மாநில செய்திகள்

சாலையில் பாய்ந்த காவலர் மகள்… பின்னர் நடந்த விபரீதம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் முருகன் என்பவர் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். இவர் மகள் மிருதுளா பார்கவ. இவர் திருச்செந்தூர் சாலையில் தனது மகள் மற்றும் சக காவலர்களுடன் நடைபயிற்சியில் சென்றுள்ளார். அப்போது மிருதுளா திடீரென சாலையில் பாய்ந்ததால் ஐயப்ப பக்தர்கள் வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே சிறுமி உயிரிழந்தார். தனது மகள் குறுக்கே பாய்வதை தடுக்கச் சென்ற காவலரும் படுகாயமடைந்துள்ளார். இதனால் ஐயப்ப பக்தர்கள் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

வேகமாக மோதிக்கொண்ட பேருந்துகள்…. 5 பேர் பலி…. 8 பேர் படுகாயம்…. பரபரப்பு….!!!!

ஹரியானா மாநில ஹீலிங் டச் மருத்துவமனை அருகில் நிகழ்ந்த கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த பேருந்து வேகமாக மோதியதில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அந்த கோர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : “கொரோனா நிவாரணம்”.,… ரூ.104 கோடி ஒதுக்கீடு…. வெளியான முக்கிய தகவல்….!!!

கடந்த ஆண்டு முதல் பரவ தொடங்கியது கொரோனா தொற்று காரணமாக பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. அதிலும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டது. இந்தியா முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிவேகத்தில் உயர்ந்தது. இதனால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. இதனை அனைத்து மாநில அரசுகளும் செயல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது. அந்த வகையில் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்த 20 ஆயிரத்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : மணிகண்டன் விஷமருந்தி உயிரிழந்தார்…. காவல்துறை விளக்கம்….!!!

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் விஷமருந்தி உயிரிழந்ததாக ஏடிஜிபி தாமரைக்கண்ணன் விளக்கமளித்துள்ளார் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பகுதியை சேர்ந்த லட்சுமண குமார் என்பவரின் மகன் மணிகண்டன். இவர் கல்லூரி முடிந்து விட்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவரின் வாகனத்தை நிறுத்தி உள்ளனர். ஆனால் அவர் நிறுத்தாமல் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். பின்னர் அவரை விரட்டி சென்று பிடித்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவரின் இரு சக்கர […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு…. 2 காவலர்கள் உயிரிழப்பு….!!!!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவலர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரின் பந்தாசாவு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது பயங்கரவாதிகள் மறைந்திருந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 14 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியது. உடனடியாக மீட்கப்பட்ட அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 […]

Categories
உலக செய்திகள்

இது பயங்கரவாதிகளின் சதியாக இருக்குமோ…? அரசு ஆதரவாளர்களுக்கு நேர்ந்த சோகம்…. அதிரடியாக நடத்தப்பட்ட தாக்குதல்….!!

மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினோ பசோவில் பயங்கரவாதிகள் அதிரடியாக அரசு ஆதரவு கிளர்ச்சிப் குழுவினர்களின் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினோ பசோவில் ஐ.எஸ் உட்பட பல பயங்கரவாத அமைப்புகள் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இந்த பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்க அந்நாட்டு அரசாங்கம் பாதுகாப்பு படையினர்களுடனும், அரசு ஆதரவு கிளர்ச்சியாளர்களுடனும் போராடி வருகிறார்கள். இந்நிலையில் பார்கினோவிலுள்ள லோரோவும் என்னும் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் அதிரடியாக அரசு ஆதரவு […]

Categories
உலக செய்திகள்

‘ஒமைக்ரான்’…. WHO சொன்ன மகிழ்ச்சி செய்தி….!!!

உலக நாடுகள் முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வந்தது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி ஒரு ஆயுதமாக செயல்பட்டதன் காரணமாக தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தற்போது உருமாற்றம் அடைந்து ஒமைக்ரான் வகை கொரோனா பரவல்  தற்போது வரை 54 நாடுகளில் பரவியுள்ளது.  இருப்பினும் இந்த தொற்று காரணமாக ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்று பதிவாகி உள்ளதாக உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ராஸ் அதானோம் தெரிவித்துள்ளார். பாதிப்பு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை அறிய கால அவகாசம் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : அடப்பாவமே…! புரோட்டா சாப்பிட்ட 5 மாத கர்ப்பிணி…. மனதை பதற வைத்த சம்பவம்…. கண்ணீர்…!!!

அருப்புக்கோட்டை அருகே பரோட்டா சாப்பிட கர்ப்பிணி பெண் உயிரிழந்ததுடன் அவரது வயிற்றில் இருந்த இரட்டை சிசுக்கள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அருப்புக்கோட்டை , வதுவார்பட்டி அருகே ஒரு பகுதியை சேர்ந்த 5 மாத கர்ப்பிணியான ஆனந்தாயி நேற்று புரோட்டா சாப்பிட்டதாக தெரிகிறது .சாப்பிட சிறிது நேரத்தில் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது வயிற்றில் இருந்த இரண்டு சிசுக்களும் உயிரிழந்ததாக தகவல் […]

Categories
உலக செய்திகள்

ஓமிக்ரானிலிருந்து தற்காத்துக் கொள்ள அனைவரும் இதை செய்யுங்கள்….. விவரங்களை சேகரிக்கும் பிரபல நிறுவனம்…. தகவல் வெளியிட்ட செய்தி தொடர்பாளர்….!!

தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸால் தற்போது வரை உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவிலிருந்து உருமாற்றமடைந்த கொரோனா வைரஸால் தற்போது வரை உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்று உலக சுகாதார நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமின்றி தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸுக்கு எதிராக அனைத்து நாடுகளும் எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பான விவரங்களை சேகரித்து வருவதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த […]

Categories
உலக செய்திகள்

ஆமைக்கறியை உண்ட நபர்கள்…. திடீரென நேர்ந்த சோகம்…. மாதிரியை கைப்பற்றிய அதிகாரிகள்….!!

தான்சானியா நாட்டிலுள்ள தீவு ஒன்றில் வசித்து வரும் சில நபர்கள் கடல் ஆமையை சமைத்து சாப்பிட்டதையடுத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தான்சானியா நாட்டில் பெம்பா என்னும் தீவு அமைந்துள்ளது. இந்த தீவிலுள்ள கடல் ஆமையை சில நபர்கள் சமைத்து சாப்பிட்டுள்ளார்கள். அவ்வாறு ஆமைக்கறியை சமைத்து உண்ட நபர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். அதோடு மட்டுமின்றி 22 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

பாம்பு பிடிக்க சென்ற முதியவர்…. ஏற்பட்ட விபரீதம்…. கர்நாடகாவில் சோகம்….!!

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் உள்ள கோடிஹாலா கிராமத்தில் பசவராஜ் புகாரி என்ற முதியவர் வசித்து வருகிறார். இவர் பாம்பு பிடிப்பதில் கைதேர்ந்தவர். இதுவரை 300க்கும் மேற்பட்ட பாம்புகளைப் பிடித்து பாதுகாப்பாக வனப்பகுதியில் கொண்டு விட்டுள்ளார். இந்நிலையில் கிராமத்தில் ஒரு வீட்டில் ஐந்தரை அடி நீளமுள்ள  நல்ல பாம்பு ஒன்று புகுந்துவிட்டது என்று அந்த முதியவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர் மதுபோதையில் இருந்திருக்கிறார். இருப்பினும் ஆபத்து என்று அழைத்த உடனே சென்று வழக்கம் போல் பாம்பை […]

Categories
உலக செய்திகள்

இதுல விஷம் இருக்குமோ….? உயிரிழந்த 3 குழந்தைகள்…. பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட மாதிரிகள்….!!

தான்சானியா நாட்டில் கடல் ஆமைக்கறியை சாப்பிட்ட மூன்று குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தான்சானியா நாட்டில் உள்ள பெம்பா என்ற தீவு பகுதியை சேர்ந்த சிலர் கடல் ஆமைக்கறியை உணவாக சாப்பிட்டுள்ளனர். அதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக 22 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் தற்போது இரண்டு குழந்தைகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

கரூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்… கல்லூரி மாணவர்கள் போராட்டம்…!!!

கரூரில் பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி தற்கொலை புகாரில் நடவடிக்கை எடுக்கக் கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவி கடந்த 19ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக எழுதி வைத்திருந்த கடிதத்தில் பாலியல் தொல்லையால் உயிரிழந்த கடைசி பெண்ணாக நான் இருக்க வேண்டும். யார் இந்த முடிவை எடுக்க வைத்தார்கள் என்று கூற எனக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: வேன் மோதி காவல் ஆய்வாளர் உயிரிழப்பு…. பெரும் சோகம்..!!

கரூர் மாவட்டத்தில் வேன் மோதி போக்குவரத்து காவல் ஆய்வாளர் கனகராஜ் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் வெங்கக்கல் பட்டியில் வட்டார போக்குவரத்து ஆய்வாளரான கனகராஜ் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வேன் ஒன்றை தடுத்து நிறுத்த முயற்சித்தார். ஆனால் அதிவேகமாக வந்த வேன் ஓட்டுநர் ஆய்வாளர் கனகராஜ்  மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டார். இதனால் கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை […]

Categories
மாவட்ட செய்திகள்

சொந்த ஊருக்கு செல்ல முயன்ற நபர்…. விமான நிலையத்தில் ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

பல்லாவரத்தில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் தீபக் பால்(34) என்பவர் வேலை வேலை பார்த்து வருகிறார். இவர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக சென்னையில் புலம் பெயர்ந்த தொழிலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான கவுகாத்திக்கு செல்ல விமானத்தில் நிலையத்தில் காத்திருப்பு அறையில் இருந்தார். அப்போது திடீரென அவருக்கு வலிப்பு வந்தது. உடனடியாக விமான நிலைய ஊழியர்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு  […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: ‘காவல்துறையினருக்கே இந்த நிலைமை என்றால் மக்களை யார் பாதுகாப்பது’…? டி.டி.வி.தினகரன் ட்வீட்…!!!

காவல்துறையினருக்கே இந்த நிலைமை என்றால் மக்களை யார் பாதுகாப்பது? என்று டிடிவி தினகரன் டுவிட் செய்துள்ளார். திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த பூமிநாதன் என்பவர் ஆடுகள் திருடிய கும்பலை பிடிப்பதற்காக நேற்று தனியாக இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்றுள்ளார். அப்போது அந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர் இந்த சம்பவத்தை தொடர்ந்து 2 டிஎஸ்பிக்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள்

மேய்ச்சலுக்காக சென்ற மாடுகள்…. வழியில் ஏற்பட்ட விபரீதம்…. சென்னையில் பரபரப்பு…!!

சென்னையில் உள்ள மேடவாக்கம் பகுதியில் பஜனை கோவில் தெருவில் கேசவன்(80) என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் மாடுகள் நேற்று மதியம் மேடவாக்கம் பிரதான சாலை வழியாக சென்றுகொண்டிருந்தது. அந்த சாலையில் கனமழையின் காரணமாக மழை நீர் தேங்கியதில் மின்கம்பி அறுந்து கிடந்ததால் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில் கேசவனின் மாடுகள் அந்தத் தண்ணீரில் கால் வைத்தவுடன் மின்சாரம் பாய்ந்து 2 கன்று குட்டிகள் மற்றும் 3 […]

Categories
தேசிய செய்திகள்

இறந்து விடுவோம் என தெரிந்தும்…. ஏன் மது குடிக்கிறார்கள்…? முதல்வர் நிதிஷ்குமார்…!!!

மதுவிற்கு அடிமையாகி உள்ளனர். மதுவால் உடலில் பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்தும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி குடித்து வருகின்றனர். இதனால் பல உடல்நல பிரச்சினைகளும் ஏற்படுகிறது. மது அருந்துவதால் கடந்த ஆண்டு இந்தியாவில் மட்டும்  62,100 பேருக்கு கூடுதலாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உலக அளவில் 7 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு மது காரணமாக புற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்றும், அதில் 77 சதவீதம் பேர் ஆண்கள் என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. மது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2015 விட இப்ப உயிரிழப்பு ரொம்ப குறைஞ்சிருக்கு…. அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேட்டி…!!!

கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மழை பாதிப்பால் உயிர் சேதம் குறைந்துள்ளதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்துள்ளதாவது: “காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது கரையை கடந்து உள்ளதால் மழை ஓரளவு குறைந்துள்ளது.  சென்னை சாலைகளில் தேங்கியுள்ள நீரை ராட்சச பம்புகள் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. சென்னையில் 44 முகாம்களில் 2699 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 28. 64 லட்சம் பேருக்கு உணவு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மழை நீரில் மின்சாரம் பாய்ந்தது- உயிரிழப்பு…. பரபரப்பு…..!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த மூன்று நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல் சென்னையில் மழை குறையும் வரை 3 நாட்களுக்கு யாரும் சென்னைக்கு வர வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் சென்னையில் தொடர்ந்து கன மழை பெய்து வரும் நிலையில் […]

Categories
உலக செய்திகள்

அருவி பாறையில் மோதிய விமான… பாடகி உள்பட 5 பேர் பலி….!!

பிரேசில் நாட்டில்  உள்ள மரிலியா மென்டோன்கா  என்பவர் மிக பிரபலமான பாடகி ஆவார். இவர் 2019ஆம் ஆண்டு தனிபாடல் தொகுப்புக்காக லத்தின் கிராமி விருது பெற்றார். இதனையடுத்த கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் நிகழ்ச்சியில் பங்கேற்பதை தவிர்த்து வந்த அவர் ஆன்லைன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்நிலையில் மரியா மென்டோகா, அவரது தயாரிப்பாளர் மற்றும் உதவியாளர் ஆகியோர்கள் இலகுவாக விமானத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது இந்த விமானம் அருவி பகுதியில் திடீரென விழுந்தது. இதனால் அவர், […]

Categories
தேசிய செய்திகள்

ரூ. 5 லட்சம் லஞ்சம்… மாரடைப்பில் உயிரிழந்த தாய்… மகள்கள் செய்த காரியத்தை நீங்களே பாருங்க…!!!

தாசில்தார் லஞ்சம் கேட்டதால் உயிரிழந்த தாயின் பிணத்தை எடுத்துக்கொண்டு தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் மேஜையில் வைத்து மகள் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம்,  அனந்தபுரம் மாவட்டம், தர்மாவரம் பட்டணம் பகுதியை சேர்ந்த பெத்தண்ணா என்பவரின் மனைவி லட்சுமி தேவி. இவர்களுக்கு நாகேந்திரம்மா, லட்சுமியம்மா, ரத்தினம்மா என மூன்று மகள்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெத்தண்ணா  இறந்துவிடவே அவர் பெயரில் இருந்த 5 ஏக்கர் விவசாய நிலத்தை தனது பெயருக்கு […]

Categories

Tech |