Categories
உலக செய்திகள்

பெரும் சோகம்…. மகளுக்காக பாண் வாங்க வெளியே வந்த தந்தை…. உயிரிழந்த கொடூரம்…!!!!!!

உக்ரைனில் மகளுக்காக பாண் வாங்க வீட்டை விட்டு வெளியே வந்த தந்தை ரஷ்யாவின் ஷெல் தாக்குதலால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கார்க்கிவ் நகரத்தில் திங்கட்கிழமையன்று, Victor Gubarev எனும் 79 வயது நபர், தனது மகள் Yana Bachek-வுக்காக பாண் வாங்க வீட்டை விட்டு தனியாக வெளியே சென்றிருக்கிறார். அப்போது சில மணிநேரங்கள் ஆகியும் அவர் விடு திரும்பாததால், யானா வெளியே வந்து பார்த்திருக்கின்றார் . அப்போது ஒரு இடத்தில் கூட்டமாகவும், அருகில் அவசர ஊர்தியும் நின்றுகொண்டிருந்தது. யானா  […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் தீவிரமடையும் தாக்குதல்….!! 35வது கர்னலை இழந்தது ரஷ்யா…!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

உக்ரைன் மீதான ரஷ்ய போர் 57 வது நாளை நெருங்கியுள்ள நிலையில் ரஷ்யா ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களையும் கர்னல்களையும் இழந்துள்ளது. அந்த வரிசையில் ரஷ்யா தனது 35வது ராணுவ கர்னல் மிகைல் நாகமோவ்வையும்(41) தற்போது இழந்துள்ளது. இவர் ரஷ்யாவின் மேற்கு எல்லையான சப்பர் படைப்பிரிவு ராணுவ கர்னலாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் இவர் உக்ரைன் ரஷ்ய போரில் உயர்ந்து விட்டதாக ரஷ்யா உறுதிப்படுத்தியுள்ளது. இவருடைய இறுதிச் சடங்குகள் மைதிச்சி பகுதியில் உள்ள கூட்டாட்சி நினைவு கல்லறையில் வைத்து […]

Categories
உலக செய்திகள்

பிரித்தானியாவில் பரபரப்பு…. வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட மூவர்…!!!!!!!

பக்கிங்ஹாம்ஷயர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 3 பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் பக்கிங்ஹாம்ஷயர் பகுதியில் துப்பாகி வெடிக்கும் சத்தம் கேட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், வீட்டில் இருந்து மூன்று பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், 60 வயது கடந்த ஆண் மற்றும் பெண் இருவரும், 50 வயது கடந்த ஆண் ஒருவரும் துப்பாக்கி குண்டு காயங்களுடன் மீட்கப்பட்டதாக தெரிய வந்திருக்கிறது.மேலும், கடுமையான […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்… பேருந்து கவிழ்ந்து விபத்து…. 2 பேர் உயிரிழப்பு… கோர விபத்து…!!!!!!

காஷ்மீரில் பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரில் உள்ள ராம்நகரில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. ராம்நகரில் உள்ள உத்தக் என்ற பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. அந்த பேருந்து கோகர்மார் பகுதிக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 25 பேர் படுகாயமடைந்தனர். இதில் 5 பேருக்கு மிகத் […]

Categories
உலகசெய்திகள்

மனதை உலுக்கும் காட்சி…. அருகருகே புதைக்கப்பட்ட பல உடல்கள்…. ஒரு கல்லறை மேலே மட்டும் தெரிந்த முகம்… வெளியான வீடியோ…!!!!!!!!

உக்ரைனின் இர்பின்  நகரின் புதிய கல்லறையில் கொத்துக் கொத்தாக சடலங்கள் அருகருகே புதைக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகியுள்ளது. உக்ரைனில் ரஷ்ய படையினர் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி முதல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் இரு தரப்பு வீரர்கள் மட்டுமின்றி அப்பாவி பொதுமக்கள் பலர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கின்றனர். மேலும் பல பெண்கள், சிறுமிகள் ரஷ்யர்களால் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகின்றனர். இந்த நிலையில் உக்ரைனில் உள்ள இர்பின் நகரில் உள்ள கல்லறையில் கொத்துக்கொத்தாக சடலங்கள் அறிகுறிகள் புதைக்கப்பட்டு  […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்… “வேன் மோதியதில்” 4 வயது சிறுமி உயிரிழப்பு…!!!!!!!

அரியானா மாநிலம் குருகிராமில் வேன் மோதியதில் 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள பேகம்பூர் கடோலா  எனும்  பகுதி அமைந்துள்ளது.இந்த பகுதியில் உள்ள 4 வயது சிறுமியான அனாமிகா, அருகில் உள்ள தண்ணீர் குழாயில் சிறு பாட்டில்களில் தண்ணீர் பிடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அந்தவழியாக வந்த வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக சிறுமியின் மீது மோதியது. இதனால், வேனின் சக்கரத்தில் சிக்கிய சிறுமி மீட்கப்பட்டு அருகில் […]

Categories
தேசிய செய்திகள்

மத்தியபிரதேச வன்முறை…. 8 நாட்களுக்கு பின் முதல் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!!!!!!

மத்திய பிரதேசத்தின் கார்கோன் பகுதியில் ராமநவமி ஊர்வலத்தில்  நடைபெற்ற வன்முறையில் 8 நாட்களுக்கு பின் இன்று முதல் உயிரிழப்பு பதிவாகியிருக்கிறது. உயிரிழந்தவர் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் காணவில்லை என தேடப்பட்டு வந்த இப்ரீஷ் கான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தூர் அரசு மருத்துவமனையில் அவரது உறவினர்கள் உடலை அடையாளம் கண்டு இருக்கின்றனர். மேலும் இந்த உயிரிழப்பை மறைக்க காவல்துறையினர் முயற்சி செய்ததாக இப்ரீஷ் கான் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். கார்க்கோன்  பகுதியில் வன்முறை வெடித்ததிலிருந்தே […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்…. மீண்டும் தாக்கும் ரஷ்யா…. நெஞ்சை உலுக்கும் நிகழ்வுகள்…!!!!!!

உக்ரைன் மீதான ரஷிய போர் தொடர்ந்து 50 நாட்களை கடந்து நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. தலைநகர் கீவில் ரஷிய படைகள் வெளியேறிய பின்  நகருக்கு வெளியே அப்பாவி மக்கள் கூட்டம் கூட்டமாய் கொன்று குவிக்கப்பட்டிருப்பது வெளியுலகுக்கு தெரிய வந்து பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. உக்ரைனில் இதுவரை 4,633 பேர் கொல்லப்பட்டிருப்பதாக பதிவு செய்துள்ள ஐ.நா. சபை, இது குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதாக கூறி இருப்பது அடிக்கோடிட்டு காட்டத்தக்கதாகும். இந்நிலையில் தங்கள் நாட்டின் கிராமங்களை குறிவைத்து உக்ரைன் தாக்கியதாக குறை […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. பெங்களூருவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. காவல்துறையினர் எச்சரிக்கை…!!!!!!

பெங்களூருவில் 11 வயது சிறுமி ஊஞ்சல் கயிற்றில் சிக்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல பள்ளிகளில் கோடை விடுமுறை தொடங்கி இருக்கின்ற நிலையில் பெற்றோர்கள்  எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த சம்பவம் அமைந்திருக்கிறது. பெற்றோர் கீழ்தளத்தில் இருந்த போது அவர்களது 11 வயது மகள் முதல் தளத்தில் ஸ்விங் ஆகும் ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.இந்நிலையில்  வெகு நேரமாகியும் எந்த சத்தமும் வராததால் பெற்றோர் மாடிக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அந்த […]

Categories
மாநில செய்திகள்

சோகம்… கார் டயர் வெடித்து விபத்து… துணை கலெக்டர் உயிரிழப்பு…!!!!

கள்ளக்குறிச்சியில் கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் துணை கலெக்டர் உயிரிழந்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் துணை கலெக்டராக பணிபுரிபவர் ராஜமணி. இவர் சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை கலெக்டராக பணியாற்றி வருகிறார். சங்கராபுரத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக இன்று காலை கள்ளக்குறிச்சியில் இருந்து அரசு வழங்கிய காரில் துணை கலெக்டர் ராஜாமணி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சங்கராபுரம் அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக கார் டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக […]

Categories
மாநில செய்திகள்

பெரும் பரபரப்பு… மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து குதித்த இளம் பெண்…. பதைபதைக்கும் வீடியோ…!!!!!!

தலைநகர் டெல்லியில் உள்ள அக்ஷர்தாம்மெட்ரோ  ரயில் நிலையம் பொதுமக்கள் அதிகமாக நடமாடும் பகுதி. இந்த நிலையில், நேற்று (வியாழக்கிழமை) காலை 25 வயதான பெண் ஒருவர் மெட்ரோ நிலையத்தின் மீது ஏறி குதிக்கப்போவதாக கூறி அச்சுறுத்தியுள்ளார். இதனை கண்ட பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் அந்த பெண்ணை கீழே இறங்கிவிடுமாறு கூறியுள்ளார். ஆனாலும், அந்த பெண் இறங்க மறுத்து, நான் குதிக்க போவதாக சைகை காட்டி சுவற்றின் விளிம்பில் நின்றுகொண்டு காண்போரை கதிகலங்க செய்துள்ளார். Saving Lives…Prompt […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா இறப்பு இழப்பீடு வேணுமா…. அப்போ உடனே இத செய்யுங்க…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!!

கொரோனா இழப்பிற்கான இழப்பீடு பெறுவது தொடர்பாக தமிழக அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கோவிட் – 19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்த நபர்களின் வாரிசுகளுக்கு கருணைத் தொகை வழங்குவதற்கு www.tn.gov.in இணையத் தளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதி செய்யும் குழுவின் (Death Ascertaining Committee) மூலம் பரிசீலனை செய்யப்பட்டு  வருகிறது. இதுவரை 74,097 மனுக்கள் பெறப்பட்டு 55,390 இனங்களுக்கு ரூ.50,000/- வீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், 13,204 மனுக்கள் ‘இருமுறை […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்…. ரயில் நிலையத்தில் ஏவுகணைத் தாக்குதல்…. அப்பாவி மக்கள் உயிரிழப்பு…!!!!!

உக்ரைன் ரயில்நிலையத்தில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 50 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 45 வது நாளாக  போர் தொடுத்து வருகின்றது. போரை நிறுத்த பல நாடுகள் முயற்சி செய்தபோதும் அந்த முயற்சிகள் தோல்வியை சந்தித்து வருகின்றது. இந்நிலையில் போர் காரணமாக உக்ரைனில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். இதற்கிடையில் டான்பாஸ் மாகாணம் கர்மொடொர்ஸ்க் நகரிலுள்ள ரயில் நிலையத்தில் நேற்று நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

கர்நாடகாவில் ஏசி வெடித்து 4 பேர் பலி… பெரும் சோகம்…!!!!

கர்நாடகாவில் ஏசி வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் விஜயநகர மாவட்டம் மாரியம்மனஹள்ளி கிராத்தில் உள்ள வீட்டில் நேற்று இரவு 12.30 மணியளவில் திடீரென ஏசி வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் உள்பட 4 பேரும் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்ததால், அவர்கள் வெளியேற முடியாமல் மூச்சுத்திணறி இறந்திருக்கலாம் […]

Categories
தேசிய செய்திகள்

திருவிழாவின் போது சோகம்….. பஸ்ஸில் அமர்ந்தவாறே 3 பயணிகள் பலி….!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மீர் மாவட்டத்தில் குடா என்ற கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவில் கலந்து கொள்ள பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் பயணிகள் அமரக்கூடிய இருக்கை நிரம்பியதால் பலர் பேருந்தின் மீது அமர்ந்து பயணம் செய்தனர். அந்த பஸ் ஜெய்சல்மீர் சேலக் சாலையில் சென்று கொண்டிருந்த போது மேலே தாழ்வாக சென்ற மின்கம்பி மீது உரசியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் மேற்கூரை மீது பயணம் செய்த இரண்டு சகோதரர்கள் உள்ளிட்ட […]

Categories
உலக செய்திகள்

லைவ் அப்டேட்ஸ்: மைக்கோ லைவ் குண்டுவெடிப்பு… 10 பேர் பலி, 46 பேர் காயம்… பெரும் சோகம்…!!!!

உக்ரைனின் மைக்கோலைவ் நகரில் நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி பொதுமக்கள் 10 பேர் கொல்லப்பட்டதாக அந்நகர மேயர் அலுவலகம் அறிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 44 நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை காண்போம். ஏப்ரல் ஐந்தாம் தேதி அதிகாலை 2.02 மணி அளவில் உக்ரைனின் மைக்கோலைவ் நகரில் நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி பொதுமக்கள் 10 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். மேலும் 46 பேர் காயமடைந்துள்ளதாகவும் […]

Categories
மாநில செய்திகள்

பெரும் சோகம்… கோர விபத்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு…!!!!!

ஹைதராபாத்தில் நடந்த கார் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஹைதராபாத்தில் இருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாநிலத்தில் உள்ள தூர்க பள்ளி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இந்த விபத்தில்  காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பெரும் சோகம்… மலையில் வேன் கவிழ்ந்து 11 பேர் பலி…!!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர்நாடு அருகே செம்பரை பகுதியில் மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஜவ்வாது மலை கிராமமான புலியூரில் இருந்து சேம்பரை கிராமத்தில் நடக்கும் திருவிழாவுக்கு சென்றபோது விபத்து நேர்ந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றது. மினிவேன் பள்ளத்தில் கவிழ்ந்து 11 பேர் இறந்த நிலையில் மேலும் சிலர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories
உலக செய்திகள்

பெரும் சோகம்… 49,000 துண்டுகளாக உடைந்த விமானம்….132 பேர் உயிரிழப்பு…!!!!!

சீனாவில் நடுவானில் இருந்து பறந்து கொண்டிருந்த போது திடீரென கீழே விழுந்து நொறுங்கியது.  இதில் விமானம், 49,117 சிறிய துண்டுகளாக சிதைவடைந்துள்ளது. சீனாவில் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 விமானம், கடந்த 21ம் தேதி 132 பயணிகளுடன் குன்மிங்கில் இருந்து குவாங்சோ நோக்கி புறப்பட்டது. அப்போது வுஜோ நகரில் உள்ள தெங்சியான் கவுண்டியில் உள்ள மோலாங் கிராமத்திற்கு அருகிலுள்ள மலைப் பகுதியில் 29 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும்போது, கட்டுப்பாட்டை இழந்து மலைக்குன்றுகளின் […]

Categories
மாநில செய்திகள்

இ பைக் பேட்டரி வெடித்து 2 பேர் பலி… பெரும் பரபரப்பு…!!!!!

வேலூர் சின்ன அல்லாபுரத்தில் எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து தந்தை மகள் பலியாகியுள்ளனர். இரவு பேட்டரிக்கு சார்ஜ் போட்டுவிட்டு தூங்கியபோது பேட்டரி வெடித்து அறைக்குள் புகை மூட்டம் ஏற்பட்டு உள்ளது. புகையில் இருந்து தப்பிக்க கழிவறையில் புகுந்த அவர்கள் மூச்சு திணறி இறந்து உள்ளனர். தற்போது மக்கள் பெட்ரோல் வாகனங்களில் இருந்து மெல்ல மெல்ல பேட்டரி வாகனங்களை நோக்கி நகர்ந்து வரும் வேளையில் இந்த விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
உலகசெய்திகள்

உக்ரைன் போர்… குண்டுவீச்சு தாக்குதல்… ரஷ்ய பெண் பத்திரிக்கையாளர உயிரிழப்பு…!!!!

உக்ரைன்  போரில் நடத்தப்பட்ட குண்டு வீச்சு தாக்குதலில் ரஷ்ய பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் கொல்லப்பட்டார். ரஷ்யாவை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் ஒருவர்ஒக்சனா பவுலினா.  இவர் ரஷ்யாவின் புலனாய்வு இணையதளமான தி  இன்சைடரில்  பத்திரிகையாளர் ஆக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில்  புதன்கிழமை கீவ் நகரில் போடியில் பகுதியில் ரஷ்ய படைகளின் தாக்குதல் குறித்த சேதங்களை படம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது குடியிருப்பு பகுதிகள் மீது ரஷ்ய படைகள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் அவர் கொல்லப்பட்டிருக்கிறார். இந்த தாக்குதலில் இருவர் […]

Categories
தேசிய செய்திகள்

கோர விபத்து… பேருந்து அடியில் சிக்கிய கார் … 5 மாணவர்கள் உயிரிழப்பு…!!!!

பேருந்துக்கு அடியில் கார் சிக்கிய கோர விபத்தில் ஐந்து மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சிக்மகளூரை நோக்கி அரசு பேருந்தும், ஹாசனை நோக்கி காரும் சென்று கொண்டிருந்தது.இதில் மற்ற வாகனங்களை முந்திச் செல்ல முற்பட்டபோது கார் கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து மீது நேருக்கு நேர் மோதிக்  கொண்டது.இந்த கோர விபத்தில் காரில் இருந்த ஐந்து பள்ளி மாணவர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் உயிரிழந்த அனைத்து  மாணவர்களும்  […]

Categories
உலக செய்திகள்

பெரும் சோகம்… 15,000 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு… வெளியான அறிவிப்பு…!!!!

இதுவரை நடந்த 25 நாள் போரில் 15 ஆயிரம் ரஷ்ய துருப்புகள்  கொல்லப்பட்டிருக்கின்றனர். உக்ரைன் மீதான போரில் ரஷிய படை வீரர்கள் கொல்லப்படுவது தொடர்ந்து வருகிறது. இதுவரை நடந்துள்ள 25 நாள் போரில் 15 ஆயிரம் ரஷிய துருப்புகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். என உக்ரைன் ராணுவ உயர் அதிகாரிகள் பேஸ்புக் பதிவில் நேற்று தெரிவித்துள்ளனர். மேலும், ரஷியாவின் 476 டாங்குகள், 200 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள், டிரோன்கள், 1,487 கவச வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளன எனவும் அதில் கூறப்பட்டுள்ளார். அதே […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்… அடுத்த ஆபத்து… தீவிரமாக பரவும் காய்ச்சல்… 2 பேர் உயிரிழப்பு…!!!

நெல்லையில் பரவும் மர்ம காய்ச்சலுக்கு 2 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நெல்லை மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று  வெகுவாக குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இந்நிலையில் தற்போது பலருக்கும் திடீரென மர்ம காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப் படுபவர்கள் பகல் நேரங்களில் நன்றாக இருப்பதாகவும், மாலை நேரங்களில் இந்த காய்ச்சல் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் அறிகுறிகளாக  தலை சுற்றல், தலைவலி, மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. தற்போது இந்த பாதிப்புடன் பலர் […]

Categories
உலக செய்திகள்

ஹிட்லரின் நாஸி படை போல் ரஷ்யா செயல்படுகிறது… உக்ரைன் குற்றச்சாட்டு…!!!!

ரஷ்ய ராணுவம் ஹிட்லரின் நாஸிப்படை போல் செயல்பட்டு வருவதாக ஐ.நா வில் உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனில் தொடர்ந்து போர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் ரஷ்ய ராணுவம் கொடுங்கோல் ஆட்சியாளர்கள் போன்று செயல்பட்டு வருவதாக ஐ.நா வில் உக்ரைன் குறை கூறியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஐ.நா பிரதிநிதி செர்கீ பங்கேற்று தற்போதைய போர்கள் பற்றி பேசியுள்ளார். உக்ரைனில் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தி வரும் இந்தியப் படையினர் மனித இனம் என்றும் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் சோகம்…! 1500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு… குவியல் குவியலாக புதைக்கப்பட்ட புகைப்படங்கள்…!!!!

ரஷ்யாவின் போரால் மரியு போல் நகரில் மட்டும் 1,500 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை தொடங்கியதிலிருந்து உக்ரைனில் மரியு  போல் நகரில் மட்டும் சுமார் 1,500க்கும் மேற்பட்டவர்கள உயிரிழந்துள்ள நிலையில், குவியல் குவியலாக மனித உடல்கள் புதைக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அந்நாட்டின் தெற்கு பிராந்திய நகரமான மரியு  போலில்  தொடரும் தாக்குதலால் குடியிருப்புகள், அடுக்குமாடி கட்டிடங்கள் சிதைந்து கடந்த 12 நாட்களில் மட்டும் அங்கு1,500க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருப்பதாக தகவல்கள் […]

Categories
உலக செய்திகள்

“இலக்கை மாற்றிய ரஷ்யா”…. உயிரிழந்த உக்ரைன் வீரர்கள்…. வருத்தம் தெரிவித்த அதிபர்….!!

ரஷ்யா நடத்திய போரில் உக்ரைன் வீரர்கள் 1300 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரைன் மீது படை எடுத்து இன்று 19வது நாளாக தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றது. உக்ரைனின் ராணுவ தளங்களை அழிப்பது மட்டுமே தனது இலக்காக வைத்து ரஷ்யா இந்த போரை தொடங்கியது. ஆனால் தற்போது குடியிருப்பு கட்டிடங்கள் பள்ளிக்கூடங்கள் மற்றும் ஆஸ்பத்திரிகள் என்று பல்வேறு இடங்களில் தனது தாக்குதல்களை ரஷ்ய படைகள் அதிகரித்து வருகின்றது. இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி  […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன்- ரஷ்யா போர் எதிரொலி…. தாக்குதலில் முக்கிய பிரபலம் மரணம்…. சோகம்….!!!!

உக்ரைன்- ரஷ்யா போரானது, கடந்த 15 நாட்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில் இப்போரினால் அந்நாட்டு மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதை அடுத்து உக்ரைன் நாட்டின் அண்டை நாடுகளான போலந்து உள்ளிட்ட நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் இன்று நடத்தப்பட்ட ரஷ்ய ராணுவத்தினரின் கடுமையான தாக்குதலில் 35 உக்ரைனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் உக்ரைனில் உள்ள அமெரிக்க புகைப்படக் கலைஞரும் மற்றும் திரைப்பட தயாரிப்பாளருமான ப்ரெண்ட் ரெனாட் என்பவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் இந்த தகவலை சம்பவ இடத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

கோர விபத்து…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி…. பெரும் சோக சம்பவம்…..!!!!!

ஆந்திர மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விஜயவாடா, ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் இருந்த தடுப்பில் மோதி கார் விபத்துக்குக்குள்ளானது. அந்த காரில் 2 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை என மொத்தம் ஐந்து பேர் பயணித்தனர். இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் இறந்துவிட்டனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவரும் மருத்துவமனை  […]

Categories
மாநில செய்திகள்

மது பிரியர்களே எச்சரிக்கை… போதையால் நடந்த விபரீதம்…. நொடியில் பறிபோன உயிர்..!!!!

இடுப்பில் சொருகி இருந்த மது பாட்டில் உடைந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள சான்றோர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் துக்க நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வெங்கடேஷ் மது அருந்தியதாக கூறப்படுகிறது.இதையடுத்து வீடு திரும்பும் போது இரண்டு மதுபாட்டில்களை வாங்கி தனது இடுப்பில் சொருகிக் கொண்டு சைக்கிளில் வீடு திரும்பியுள்ளார். அப்போது வேகத்தடை ஒன்றில் நிலைதடுமாறிய வெங்கடேஷ் திடீரென கீழே விழுந்துள்ளார். அதனால் […]

Categories
மாநில செய்திகள்

“ஒரு உயிரிழப்பு கூட இல்லை”…. தமிழக மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்….!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நேற்று 129ஆக இருந்த நிலையில் இன்று 112 ஆக குறைந்துள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 34,51,710 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனாவால் உயிரிழப்பு எதுவும் இல்லை. இதுவரை கொரோனாவால் 38, 023 பேர் உயிரிழந்துள்ளனர். 327 பேர் இன்று டிஸ்சார்ஜ் ஆன நிலையில், குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 34,12,226 ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும் 1,461 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்… உயிரிழப்புகள் அறிக்கை வெளியிட்ட ஐநா…!!!!

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 14 வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 14 வது நாளாக போர் தொடுத்து வருகிறது. தலைநகர் கீவ்  உட்பட நாட்டின் கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் உள்ள நகரங்களில் ரஷ்ய விமானங்கள் இரவில் குண்டுவீசி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதுவரை பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 20 லட்சம் பொதுமக்கள் உக்ரேனில் இருந்து வெளியேறி உள்ளனர். இது பற்றிய ஐநா சபையின் மனித உரிமை […]

Categories
தேசிய செய்திகள்

மோதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு…. பரபரப்பு சம்பவம்….!!!!

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் மாவட்டம் கக்மாரியில்  உள்ள எல்லை பாதுகாப்பு படை முகாமில் இரண்டு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். உள்ளூர் போலீசிடமிருந்து இரண்டு எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கும் ஒரு விவகாரத்தில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை இந்திய, வங்கதேச சர்வதேச எல்லையில் உள்ள முகாமில் அவர்கள் இருவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்கள். அப்போது வீரர்கள் இருவருக்குமிடையே சம்மன்  விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றியதில் சக வீரர் இன்னொருவரை துப்பாக்கியால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 வீலர், 4வீலர் வாகன ஓட்டிகளுக்கு…. எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!!

தமிழகம் முழுவதும் சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது. இந்த சாலை விபத்துகளை தடுப்பதற்கு காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்வது, அதி வேகத்தில் செல்வதை தவிர்த்தல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. எனினும் வாகன ஓட்டிகள் சாலையில் மனம் போன போக்கில் செல்கின்றனர். தமிழகத்தில் 2021-ஆம் ஆண்டு நடந்த 55,713 வாகன விபத்துகளில் 14,912 பேர் இறந்துள்ளதாக தமிழக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது […]

Categories
மாநில செய்திகள்

அமெரிக்காவில் பயங்கர சூறாவளி… ஆறு பேர் பலி…!!!

அமெரிக்காவின் அயோவா மாகாணத்திலுள்ள மேடிசன் கவுன்ட்டி பகுதியில் பயங்கர சூறாவளி காற்று தாக்கியுள்ளது. இதனால் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் உயிருக்குப் போராடி வருகின்றனர். பலர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். தற்போது அங்கு மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. முடிந்த பிறகே இறந்தவர்கள் குறித்த தகவல்கள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Categories
மாநில செய்திகள்

கார் மீது லாரி மோதி கோர விபத்து… 2 குழந்தைகள் பலி… காலையிலேயே பெரும் சோக சம்பவம்….!!!

ஆம்னி கார்  மீது லாரி மோதி 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் க.க  சாவடி அருகே கேரளாவிலிருந்து ஆம்னி கார் ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் ஆம்னி காரில் இருந்த இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆம்னி காரில் […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் ஷாக்…! தூக்க கலக்கத்தில் பல் துலக்கிய மாணவி…. உயிரே போன பரிதாபம்…!!!

கர்நாடகாவில் எலி மருந்தால் பல் துலக்கி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சுலியா  மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஷர்வயா. கடந்த 14ஆம் தேதி வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் இவர் தூக்க கலக்கத்தில் எழுந்து பல் துலக்குவதற்காக அவரது பிரஷ்சை  எடுத்து பேஸ்ட்டை அப்ளை செய்துபல் துலக்க ஆரம்பித்துள்ளார். அப்போது அதன் சுவையை உணர்ந்த ஷர்வயா இது பேஸ்ட் இல்லை என்பதை உணர்ந்து  அது என்ன என்பதை பார்த்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

OMG: வகுப்பறையில் வந்த சண்டை…. மயங்கி விழுந்த மாணவர்…. பின்னர் காத்திருந்த அதிர்ச்சி…!!!

வகுப்பறையில் கிரிக்கெட் விளையாடிய போது ஏற்பட்ட சண்டையில் பத்தாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் யூசுப்க்குடா என்ற பகுதியில் சாய் குரூடா உயர்நிலை பள்ளி எனும் தனியார் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. அந்த பள்ளியில் நேற்று பத்தாம் வகுப்பு மாணவர்கள் சிலர் உணவு இடைவேளையின் போது காகிதத்தாலான பந்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மன்சூர் என்ற மாணவன் தனது வகுப்பில் பயிலும் சக மாணவன் மீது பந்தை வீசியுள்ளார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“உக்ரேனில் கர்நாடக மாணவன் உயிரிழக்க இதுதான் காரணம்…!!” முன்னாள் முதல்வர் பகிரங்க குற்றச்சாட்டு….!!

உக்ரைன் ரஷ்ய போர் தொடர்ந்து 8வது நாளாக நடைபெற்று வரும் நிலையில் அங்கு மருத்துவம் படித்து வந்த கர்நாடகாவைச் சேர்ந்த நவீன் என்ற மாணவன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவீனின் மரணத்திற்கு நீட் தேர்வு தான் காரணம் என கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, “உக்ரைன் ரஷ்யா போரில் மரணம் அடைந்த மாணவன் நவீன் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: இந்திய மாணவர் உக்ரைனில் இறந்தது எப்படி…? வெளியான மிக முக்கிய தகவல்…!!!

ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் இந்திய மாணவன் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன்,ரஷ்யா இடையே  கடந்த ஆறு மாதங்களாக பதற்றம் நீடித்து வந்தது. இதையடுத்து சமீபத்தில் உக்ரைன்  நாட்டின் மீது படையெடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து கடந்த 6 நாட்களாக உக்ரைன் நாட்டின் தலைநகர் கார்கே உள்ளிட்ட இடங்களில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன்  நாட்டு ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

உக்ரைனில் உயிரிழந்த இந்திய மாணவர் நவீன்…. கடைசியாக பேசிய வீடியோ….!!!!

உக்ரைனில் நடந்த தாக்குதலில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நவீன் என்ற மாணவர் உயிரிழந்துள்ளார். கார்கிவ் நகரம் மீது ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அங்கிருந்து லிவிவ் நகருக்கு ரயிலில் செல்ல முயன்றபோது நடந்த தாக்குதலில் நவீன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவர் அங்கு எம்பிபிஎஸ் 4-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். எப்படியாவது உக்ரைனின் மேற்கு எல்லைக்கு சென்று வெளியேறலாம் என்று திட்டமிட்ட நிலையில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவமானது இந்தியர்கள் மத்தியில் பெரும் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: உக்ரைனில் இந்திய மாணவர் உயிரிழப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

உக்ரைனில் நடந்த தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கார்கிவ் நகரம் மீது ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அங்கிருந்து லிவிவ் நகருக்கு ரயிலில் செல்ல முயன்றபோது நடந்த தாக்குதலில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நவீன் என்ற மாணவர் உயிரிழந்துள்ளார். இவர் அங்கு எம்பிபிஎஸ் 4-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். எப்படியாவது உக்ரைனின் மேற்கு எல்லைக்கு சென்று வெளியேறலாம் என்று திட்டமிட்ட நிலையில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

ஏசியில் திடீரென ஏற்பட்ட மின்கசிவு…. 2 வயது குழந்தை உயிரிழந்த சோகம்….!!!!

ஏசியில் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக இரண்டு வயது குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   சென்னை பல்லாவரம் அடுத்த கவுல் பஜார் யசோதரை என்னும் நகரை சேர்ந்தவர் சங்கீதா (25). இவர் நேற்று தனது வீட்டின் வாசலில் அமர்ந்து பூக்கட்டி கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவரது 2 வயது குழந்தை பிரிஜிதா  படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென வீட்டினுள் தீப்பிடித்துள்ளது. இதனை பார்த்த சங்கீதா உள்ளே சென்று குழந்தையை தூக்க முயற்சி செய்தபோது தீ மளமளவென […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே…! யூடியூப் பார்த்து செய்த காரியம்…. பின் உயிர் போன பரிதாபம்…!!!

யூடியூப் வீடியோவை பார்த்து பி பார்ம்  மாணவர்கள் பாலின மாற்று அறுவை சிகிச்சையில் ஈடுபட்டதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை  சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (வயது28). இவர் ஐதராபாத்தில்  வேலை செய்து வந்தார்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவியை விட்டுப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய மஸ்தன் மற்றும் ஜீவா  இன்னும் பி பார்ம்  படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களிடம் கூறியுள்ளார். இதற்காக […]

Categories
உலக செய்திகள்

இத்தனை குழந்தைகளா…. பெரும் போரால்… நீடிக்கும் பதற்றம்….!!

ரஷ்யா தொடுத்துள்ள போரில் இதுவரை 198 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன்  சுகாதார மந்திரி தெரிவித்துள்ளார். நோட்டா அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து. உக்ரைன் நாட்டின் எல்லையில் லட்சக்கணக்கான படை வீரர்கள் மற்றும் போர் தளவாடங்களை குறித்து வந்துள்ளது. போரை தடுக்க ரஷ்யாவிடம் ஐ.நா அமைப்பு வேண்டுகோள் வைத்தது. இதற்கிடையில் தொடர்ந்து உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு படைகளுக்கு விளாடிமிர் புதிர்  உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து உக்ரைனை பலமுனைகளில் இருந்து ரஷ்ய படைகள் தாக்க […]

Categories
உலக செய்திகள்

குலுங்கிய கட்டிடங்கள்…. 2 பேர் உயிரிழப்பு…. அதிர்ச்சியில் மக்கள்….!!!

சுமத்ரா தீவின் புகிதிங்கி பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை 7 மணி அளவில் இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவின் புகிதிங்கி பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில்  6.2 ஆக பதிவாகியுள்ளது. இதை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக தெரியவில்லை. இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. மேலும் நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் கட்டிடங்கள் லேசாக […]

Categories
தேசிய செய்திகள்

தோழியை பார்க்க சென்ற பெண்…. பின்னர் நடந்த கொடூரம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

தெலுங்கானா மாநிலத்தில் ஒரு பெண் தனது தோழியின் வீட்டிற்கு சென்றபோது கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குதூர் போலீஸ் நிலையத்தில் கூட்டு பாலியல் செய்யப்பட்ட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்னின்  குடும்பத்தார் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதியன்று பாதிக்கப்பட்ட பெண் இரவு தங்குவதற்காக தனது தோழியின் வீட்டிற்கு சென்றபோது கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி அதே தோழியை  மீண்டும் சந்திக்க சென்ற போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இறப்புக்கு முன் கடைசியாக நடித்த 5 பிரபலங்கள்”…. வெளி வந்த சில நாட்களிலேயே உயிரிழந்த பரிதாபம்…!!!

தமிழ் சினிமா உலகில் பல பிரபலங்கள் நம்மை விட்டு பிரிந்தாலும் அவரது படங்கள் மூலம் இன்னும் அவர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். பல படங்களில் நடித்த, நமக்கு மிகவும் பிடித்த நடிகர், நடிகைகள் இழப்புகள் நம்மை துயரில் ஆழ்த்தி இருக்கும். அப்படி இறப்புக்கு முன் அந்த பிரபலங்கள் நடித்தபடங்கள் எது என்பதைப் பற்றிக் காண்போம். ஸ்ரீவித்யா இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிப் படங்களில் நடித்திருக்கிறார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றார் […]

Categories
தேசிய செய்திகள்

“இங்கிருந்து போ டா” பூங்கா சென்ற தம்பதிக்கு…. நேர்ந்த கொடூர சம்பவம்…!!!!

அசாமை சேர்ந்த ராம் கிஷோர் என்பவர் வழிப்பறி செய்யும் ஒருவர் பணம் பறித்துவிட்டு கத்தியால் தாக்கி கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை எற்படுத்தயுள்ளது. அசாமை சேர்ந்த ராம் கிஷோர் என்பவர் டெல்லியில் மோமோ என்ற உணவுப் பண்டத்தை விற்பனை செய்து வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர் தனது மனைவியுடன் ஹரி நகர் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றிற்கு பொழுதுபோக்க சென்றுள்ளார்.அப்போது இரவு 10 மணி அளவில் தனது மனைவியுடன் பூங்காவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“காதலியுடன் எடுத்த கடைசி போட்டோ”…. பிரபல ஹிந்தி நடிகரின் மறைவு…. கண்ணீர்விடும் பிரபலங்கள்…!!!!

நடிகர் தீப் சித்து விபத்தில் சிக்கி மரணம் அடைந்தது பிரபலங்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் தீப் சித்து பிரபல ஹிந்தி நடிகர் ஆவார். இவர் நேற்று நடந்த சாலை விபத்தில் மரணம் அடைந்துள்ளார். இவர் தனது காதலி ரீனா ராய் இருவரும் காரில்  சென்று கொண்டிருந்தனர் அப்போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது. இதில் இடது பகுதியில் இருந்த ரீனா ராய்  ஏர்பேக் அணிந்திருந்தார் அது அவரது உயிரை காப்பாற்றியது மற்றும் அவர் சீட் பெல்ட் […]

Categories

Tech |