Categories
உலக செய்திகள்

“கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல்”… 230 பேர் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!!!!!

எத்தியோப்பியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 230 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்திருக்கும் நாடு எத்தியோப்பியா. இந்த நாட்டில் பல வருடங்களாக உள்நாட்டு போர் நடைபெற்று வந்தது. அதிலும் குறிப்பாக அந்த நாட்டில் உள்ள ஒரொமியா மாகாணத்தில் கிளர்ச்சியாளர் குழுக்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறது.ஓரொமியா மாகாணத்தை எத்தியோவில்  இருந்து பிரித்து தனிநாடாக அறிவிப்பதை இந்த கிளர்ச்சியாளர்கள் அமைப்பு நோக்கமாக கொண்டிருக்கிறது. மேலும் இந்த கிளர்ச்சியாளர்கள் அமைப்புகள் அவ்வப்போது பொதுமக்கள் ராணுவம் மீது கொடூரமான […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கபடி போட்டியை பார்க்க சென்ற மாணவன்….. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மவுலிவாக்கம் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரித்திக் (15) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துள்ளார். நேற்று முன்தினம் மவுலிவாக்கம் பகுதியில் இருக்கும் அம்பேத்கர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கபடி போட்டியை பார்ப்பதற்காக ரித்திக் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மாணவனின் கை மின்சார கம்பியில் உரசியது. இதனால் படுகாயமடைந்த ரித்திக்கை […]

Categories
உலக செய்திகள்

இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு…. போலீஸ் அதிகாரி உள்ளிட்ட பலர் காயம்…. பிரபல நாட்டில் பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு வாஷிங்டன் டிசியில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மர்ம நபர் ஒருவர் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு ஓடிவிட்டார். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மர்ம நபர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டார். இதனால் ஒரு போலீஸ் உள்ளிட்ட பலர் காயமடைந்துள்ளனர். இதன் முதற்கட்ட அறிக்கையின்படி, […]

Categories
உலகசெய்திகள்

“படப்பிடிப்பிற்கு சென்றபோது பரிதாபம்”… 2 நடிகர்கள் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!!!!

வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 2 நடிகர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நெட்ப்ளிக்ஸ் ஒடிடி நிறுவனத்திற்கு உலகெங்கிலும் பல லட்சம் பயனாளர்கள்  இருக்கின்றனர். பயனாளர்கள் மாதம் அல்லது வருடக்கணக்கில் சந்தா தொகையை செலுத்தி நெட்பிக்ஸ் தளத்தை பயன்படுத்தி திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் போன்றவை பார்த்து வருகின்றனர். இதற்கிடையே நெட்பிளிக்ஸ் தளத்தில் ‘தி ஜோசன் ஒன்ஸ்’ என்ற  தொடர் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த தொடரில் நடித்து பிரபலமானவர்கள் ரெமுண்டோ […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பாதிப்பு…. உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 51.86 கோடியாக உயர்வு…!!!!!!!

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் வருடம்  கொரோனா வைரஸ் தொற்று  கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 226 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு  தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த  நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.  இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54.36 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 51 கோடியே 86 லட்சத்து 60 […]

Categories
உலக செய்திகள்

“பிரபல நாட்டில் அதிகரிக்கும் துப்பாக்கிச்சூடு”… பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு… பெரும் சோகம்…!!!!!!!

அமெரிக்க நாட்டில் அதிகரித்து வரும் துப்பாக்கி சூட்டால் உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கிடையே அந்த நாட்டில் அலபாமா மாகாணத்தில் உள்ள கிறிஸ்தவ மத வழிபாட்டு தளத்தில் நேற்று துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. வெஸ்டாவியா ஹில்ஸ் நகரிலுள்ள செயின்ட் ஸ்டீபன் எபிஸ்கோபல் மத வழிபாட்டு தளத்தில் நேற்று உணவு விருந்து நடைபெற்ற போது துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

“இஸ்ரேல் பாதுகாப்பு படையினருடன் மோதல்”… திடீர் துப்பாக்கிச்சூடு… 3 பேர் உயிரிழப்பு….!!!!!!!!

இஸ்ரேல் படையினருடனான மோதலில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கு இடையே பல வருடங்களாக மோதல் போக்கு நிலவி வருகின்றது. பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை மற்றும் காஸா முனைப் பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது திடீர் தாக்குதல் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மேற்கு கரைப் பகுதியை ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வருகிறது. இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத […]

Categories
உலக செய்திகள்

“பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சோகம்”…. உணவகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு….4 பேர் உயிரிழப்பு…!!!!!!!

மெக்சிகோவில் உள்ள உணவகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மெக்ஸிகோவின் வடக்கு எல்லை நகரான cuidad Juarez பகுதியில் ஏராளமான உணவகங்களும், பொழுதுபோக்கு நகரங்களும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இங்கு உள்ள உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர்கள் நேற்று மாலை உணவருந்திக் கொண்டிருந்தனர். அங்கு பிறந்தநாள் கொண்டாட்டம் களை கட்டி இருந்தது. அப்போது கைத்துப்பாக்கிகளுடன்  உணவகத்திற்குள் நுழைந்த இரண்டு பேர் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் காட்சியானது அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்”… கமிஷனருக்கு மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு…!!!!!!!!

சென்னை செங்குன்றத்தை அடுத்த அலமாதி வேட்டைக்காரன் பாளையத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (31). இவரை கொடுங்கையூர் போலீசார் திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்து சென்றனர். இந்தநிலையில் கொடுங்கையூர் போலீஸ் நிலையத்தில் ராஜசேகர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இதில் போலீசார் தாக்கியதில் தான் ராஜசேகர் இறந்து போனார் என அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர், பொன்ராஜ் உட்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில் ராஜசேகரின் பிரேத பரிசோதனை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக காவல்துறையினருக்கு பறந்த திடீர் உத்தரவு…. டிஜிபி அதிரடி….!!!!

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களில் 3 விசாரணைக் கைதிகள் காவல்நிலையங்களில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் விசாரணைக் கைதிகள் உயிரிழப்புக்கு காவல்துறை தரப்பில் இருந்து கைதிகளின் உடல்நிலை குறைவு தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் கைதிகளின் உறவினர்கள் காவலர்கள் அடித்து கொலை செய்ததாக புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் லாக் அப் மரணங்களை தடுக்கும் விதமாக டிஜிபி அலுவலகத்திலிருந்து வழிகாட்டு நெறிமுறைகள் அனுப்பப்பட்டுள்ளது. அதில், குற்றவாளிகள் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக குற்றம்சாட்டப்பட்டவரின் உடல்நிலை குறித்து […]

Categories
உலக செய்திகள்

அடக்கொடுமையே…..! “பேன்கள் கடித்து சிறுமி உயிரிழப்பு”….. இப்படி ஒரு மரணமா?….. பெரும் அதிர்ச்சி…..!!!!

அமெரிக்காவில் பேன் கடித்து சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா அரிசோனாவில் பாட்டி எலிசபத்துடன் வசித்து வந்த சிறுமிக்கு தலையில் பயங்கர அரிப்பு ஏற்பட்டுள்ளது. சிறுமியின் தாய் சாண்ட்ரா காதலருடன் வேறொரு வீட்டில் வசித்து வந்ததால், சிறுமியை பாட்டி மட்டுமே வளர்த்து வந்துள்ளார். சில நாட்களில் தலையில் காயம் பெரிதாகி முகம் வீங்கி சிறுமி பரிதாபமாக உயிர் இழந்தார். இதையடுத்து சிறுமியின் தாய், பாட்டி இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Categories
தேசிய செய்திகள்

ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்…. ரூ.60.82 கோடி வருவாய் இழப்பு….!!!!!!!

மிசோரம் மாநிலம் மேற்கு வங்காள தேசம் மற்றும் கிழக்கே மியான்மர் நாட்டுடன்  சர்வதேச எல்லைகளை  பகிர்ந்து கொள்கின்றது. இந்த நிலையில் நடப்பாண்டில் பிப்ரவரியில் மிசோராம் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து பல நாடுகள் மற்றும் அது சார்ந்த இறைச்சிப் பொருட்கள் இறக்குமதியை  மிசோரம் அரசு ஏப்ரல் மாதத்தில்  தடைசெய்துள்ளது. கடந்த வருடத்தில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சலுக்கு மிசோராமில்  33 ஆயிரத்து 417 பன்றிகள்  உயிரிழந்து ரூபாய் 60.82 கோடி அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

“உறவுக்கார பெண்ணின் இறப்பால்”… சிதையில் குதித்து தற்கொலை…. பெரும் சோகம்….!!!!!!!!

மத்திய பிரதேசம் சாஹர் மாநிலம் மஞ்குவா  என்னும் கிராமத்தில் ஜோதி என்கிற ப்ரீத்தி டங்கி(21) வசித்து வருகிறார். இவர் கடந்த வியாழக்கிழமை அன்று மாலை வயல் பகுதிக்கு சென்று உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக வயல் பகுதியில் இருந்த கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். ஜோதி மாயமானது பற்றி சந்தேகம் அடைந்த பெற்றோர் தேடியதில் அவர் வயல் பகுதியில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து இருக்கின்றன. அதன் பின் உடலை மீட்டு குடும்பத்தினர் வெள்ளிக்கிழமை இறுதி […]

Categories
உலக செய்திகள்

பெரும் சோகம்…. சரிந்து விழுந்த வைர சுரங்கம்…. 40 பேர் பலி….!!!!!!!

வைர சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கியதில் 40 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடான காங்கோவில் வைர சுரங்கம் ஒன்று செயல்பட்டுக் கொண்டிருந்தது. இந்த வைர  சுரங்கத்தில் தொழிலாளர்கள் வைரத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சுரங்கத்தின்  ஒரு பகுதி இடிந்து சரிந்து விழுந்து விட்டது. அந்த  இடிபாடுகளில் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். உடனடியாக மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த விபத்தில் 40க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கி […]

Categories
மாநில செய்திகள்

“ஜிம்மில் உடற்பயிற்சியின் போது மாரடைப்பால் மரணம்”….. பெரும் சோகம்….!!!!!

மதுரையில் ஜிம்மில் கடும் உடற்பயிற்சி செய்த ஸ்ரீ விஷ்ணு என்ற 27 வயதான இளைஞர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். மதுரை பழங்காநத்தம் திருவள்ளூர் நகர் பகுதியை சேர்ந்த கமலேஷ்வரன் என்பவரின் மகன் ஸ்ரீ விஷ்ணு. இவர் ஐடியில் வேலை பார்த்து வருகிறார். தினமும் மாடக்குளம் பிட்னஸ் சென்டரில் உடற்பயிற்சி செய்து வருகிறார்.  நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அதிக எடை கொண்டு பளு தூக்கும் போது திடீரென […]

Categories
மாவட்ட செய்திகள்

10,000ரூ கடனிற்க்காக … இரும்பு குழாயால் அடித்து கொலை…. 3 பேர் கைது… பெரும் சோகம்….!!!!!!!

பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் டிராக்டர் டிரைவர் இரும்பு குழாயால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி  கௌரி பேட்டை கடம்பை தெருவைச் சேர்ந்த மோகன் குமார் என்ற மனோஜ். இவர் ஆவடி புது நகர் மூன்றாவது தெருவை  சேர்ந்த பிரபு என்பவரின் தண்ணீர் லாரியில் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இருவரும் சேர்ந்து ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்து வந்தனர். மோகன்குமார் கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

“மறைந்த பாடகர் கே கே”…. இதுதான் காரணமா…. பிரேத பரிசோதனை அறிக்கை வெளியீடு….!!!!!!!!!!

கேகே கடந்த செவ்வாய்க்கிழமை அன்று  இரவு மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். கிருஷ்ணகுமார் குன்னத்திற்கு பல இதய அடைப்புகள் இருந்துள்ளன. சரியான நேரத்தில் முதலுதவி சிகிச்சையான சிஆர்பி வழங்கப்பட்டிருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம் என்று பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கொல்கத்தா போலீஸ் விரிவான பிரேத பரிசோதனை அறிக்கையை சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. மருத்துவ அறிக்கையின்படி இதயம் செயல்பாடு குறைந்தால் கடுமையான நுரையீரல் வீக்கம் ஏற்பட்டு அதன் காரணமாக ஏற்பட்ட ஹைபோக்சியாவின் விளைவுகளை தொடர்ந்து மரணம் ஏற்பட்டுள்ளது. இதயக் […]

Categories
உலக செய்திகள்

தடம்புரண்ட புல்லட் ரயில்…. டிரைவர் உயிரிழப்பு…. 7 பேர் படுகாயம்…. பெரும் சோகம்…!!!!!!!!

சீனாவில் புல்லட் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவத்தில் டிரைவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் தென் கிழ மாகாணமான கின்யாங்கில் இருந்து தெற்கு மாகாணமான கன்ங்சொவ்  பகுதிக்கு  இன்று காலை 10 மணியளவில் புல்லட் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் அந்த புல்லட் ரயிலில் 136 பயணிகள் பயணம் மேற்கொண்டனர். ரோங்க்ஜூகங் எனும் பகுதியில் உள்ள நிலையத்திற்கு ரயில் வந்து கொண்டிருந்தபோது திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் புல்லட் ரயிலில் டிரைவர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இது யாரா இருக்கும்?…. ரத்த காயங்களுடன் வாலிபர் பிணம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வெங்கல் அருகே ரத்த காயத்துடன் வாலிபர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உள்ள மூலக்கரை கூட்ரோடு என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் நெற்றி, உதடுகள் போன்ற பல்வேறு இடங்களில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த வெங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

“தகராறு செய்தவர்களை லாரி ஏற்றிக் கொன்ற டிரைவர்”…. அதிர்ச்சி சம்பவம்…!!!!!!!!

சென்னை செங்குன்றம் வடபெரும்பாக்கம் பகுதியில் தனியார் லாரிகள் நிறுத்தும் யார்டு இருக்கின்றது. இங்கு வடமாநிலத்தை சேர்ந்த டிரைவர்கள் தங்களது லாரிகளை  நிறுத்துவது வழக்கம் ஆகும். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் யார்டில் அமர்ந்து மது அருந்துவது வழக்கம். நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த கமலகண்ணன், குமரன், நவீன் போன்றோர் யார்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரி ஒன்றின் கீழ் அமர்ந்து மது குடித்தனர். மது போதையில் இருந்த மூவரும் அங்கிருந்து எழுந்து போகாமல் தகராறில் ஈடுபட்டனர். […]

Categories
மாநில செய்திகள்

“சண்டை மேளம் முழங்க…. வான வேடிக்கை வேடிக்கை…. 600 சீர்வரிசை தட்டுடன்”….. நெகிழவைத்த வைத்த சகோதரிகள்….!!!!

விபத்தில் உயிரிழந்த சகோதரரின் ஆசையை நிறைவேற்ற அவரது ஆறு சகோதரிகள் செய்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், கீழ வீதியை சேர்ந்த முருகன் என்பவர் அப்பகுதியில் இலை கடை ஒன்றை நடத்தி வந்தார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு அவர் ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இவருக்கு அட்சய ரத்னா என்ற 13 வயது மகள் உள்ளார். தனது மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழாவை சிறப்பாக செய்ய வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டு உள்ளார். […]

Categories
உலகசெய்திகள்

பிரபல நாட்டில் அதிகரிக்கும் துப்பாக்கி கலாச்சாரம்…. பட்டமளிப்பு விழாவில் துப்பாக்கி சூடு… பெண் ஒருவர் உயிரிழப்பு…!!!!

நியூ ஆர்லியன்ஸ் நகரில் நடைபெற்ற மோரிஸ் ஜெப்  உயர்நிலைப்பள்ளி பட்டமளிப்பு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் சேவியர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பட்டமளிப்பு மையத்திற்கு வெளியே துப்பாக்கி சூடு நடைபெற்றதாக  போலீசார் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Categories
உலக செய்திகள்

டெக்சாஸ் துப்பாக்கிச் சூடு… உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்கும்…. பிரபல நாட்டு அதிபர்…!!!!!!!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உவால்டே நகரில் ரோப்  எனும் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள் உட்பட 15 பேர் பலியாகியுள்ளனர். மேலும் துப்பாக்கி சூடு நடத்திய சால்வடார் ராமோஸ் என்னும் இளைஞரை போலீஸ் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெக்சாஸ் பள்ளி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்க இருக்கின்றார்.

Categories
மாநில செய்திகள்

விமான நிலையத்திற்குள் இறந்து கிடந்த நபர்…. பகீர் சம்பவம்….!!!!!!!!!

சென்னை விமான நிலையத்தில் மர்மமான முறையில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலைய வளாகத்தில் விமான நிலைய அத்தாரிட்டி கேன்டீன் இருக்கின்றது. அதன் அருகே நேற்று இரவு சுமார் 40 வயது ஆண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அங்கு பணியில் இருந்த விமான நிலைய ஊழியர்கள் சென்னை விமான நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சென்னை விமான நிலைய போலீசார் விரைந்து வந்து உடலை ஆய்வு செய்துள்ளனர். உடலில் […]

Categories
உலக செய்திகள்

“பிரபல நாட்டை தாக்கிய சக்தி வாய்ந்த புயல்”…. 15 பேர் பலி…. பெரும் சோகம்…!!!!!!

சீனாவில் பருவநிலை மாற்றம் காரணமாக புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் அடிக்கடி நடைபெறுகின்றது. இந்த நிலையில் சீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள மாகாணங்களை சக்தி வாய்ந்த புயல் தாக்கியுள்ளது. அதிலும் குறிப்பாக இந்த புயல் யுன்னான், புஜியான் மாகாணங்களை புரட்டிப் போட்டுள்ளது. மேலும் மணிக்கு பல மைல் வேகத்தில் சூறாவளி காற்று சுழன்று அடித்து வீசியுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து இருக்கின்றன. மேலும்  வீடுகளின் மேற்கூரைகள் பறந்தது. புயலின் காரணமாக கடல் […]

Categories
தேசிய செய்திகள்

“ஓடும் ரயிலில் இளைஞனின் சாகசம்”…. நிகழ்ந்த சோகம்…. வெளியான அதிர்ச்சி வீடியோ…!!!!!!!

திருவள்ளூர் அருகே கடந்த 2 நாட்களுக்கு முன் ரயிலில் இருந்து தவறி விழுந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியை அடுத்த ஒரத்தூர் என்னும் பகுதியை சேர்ந்த நீதிதேவன் என்ற மாணவர் ரயில் விபத்து ஒன்றில் உயிரிழந்து இருக்கின்றார். இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் பொருளியல் இரண்டாம் வருடம் படித்து வருகிறார். வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் செல்லும் புறநகர் ரயிலில் தொங்கியபடி சென்றபோது வேப்பம்பட்டு ரயில் நிலையத்திற்கும் […]

Categories
மாநில செய்திகள்

“ஆன்லைனில் ரம்பம் ஆர்டர் செய்து”…. மனைவி, 2 பிள்ளைகளை கொன்ற ஐடி ஊழியர்…. அதிர்ச்சி பின்னணி…!!!!!!

சென்னையில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான பிரகாஷ் (வயது41). இவரின்  மனைவி காயத்ரி (39). இந்த தம்பதியினருக்கு நித்யஸ்ரீ (13) என்ற மகளும் ஹரிகிருஷ்ணன் (8) என்ற மகனும் இருக்கின்றனர். இவர்கள் வீட்டிற்கு இன்று காலை சென்ற பிரகாஷின் தந்தை வீட்டில் அனைவரும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக போலீசாருக்கு […]

Categories
உலக செய்திகள்

“என் இதயம் வலிக்கிறது”… குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பயமாக இருக்கு…. பிரபல பாடகியின் பதிவு…!!!!!!

அமெரிக்காவில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி   பிரபல பாடகி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற பயங்கர துப்பாக்கி சூடு சம்பவத்தில் 19 குழந்தைகள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டிருப்பது  அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இதுதொடர்பாக பாடகியும், நடிகையுமான ஜெனிபர் லோபஸ் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் இதயம் உடைந்து போனது. இந்த அழகான குழந்தைகளுக்கும், ஆசிரியர்களுக்கும் நேர்ந்ததை கேட்டதிலிருந்து நான் மிகவும் உணர்ச்சி […]

Categories
மாநில செய்திகள்

“திருமண நிகழ்ச்சிக்கு சென்ற கார்”…. கோர விபத்தில் சிக்கி பறிபோன 4 உயிர்… பெரும் சோகம்…!!!!!!

ஆந்திராவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பியவர்கள் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் அன்னமயம் மாவட்டத்தில் உள்ள பள்ளி என்னும் பகுதியை  சேர்ந்தவர் கெங்கி ரெட்டி. இவரது உறவினர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சி பலமனேரி நேற்று இரவு நடைபெற்றுள்ளது. திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை கெங்கி ரெட்டி, மதுலதா, தேவான்ஸ் ரெட்டி, பூஷிதா ரெட்டி ஆகிய 4 பேரும் காரில் புறப்பட்டு சென்றிருக்கின்றனர். […]

Categories
உலகசெய்திகள்

லைவ் அப்டேட்ஸ்…. அதிபரை கொல்ல முயற்சி…. உக்ரைன் அதிகாரி திடுக்கிடும் தகவல்…!!!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கியது. சுமார் மூன்று மாதங்களாக இந்த போர் நீடித்து வருகின்றது. இந்த நிலையில் உக்ரைன் போர் பற்றிய அண்மை செய்திகளைக் காண்போம். உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான மரியுபோலை ரஷ்யா முழுமையாக கைப்பற்றியுள்ளது. மூன்று மாத கால போரில் இந்த நகரத்தின் கட்டிடங்கள் ரஷ்யப் படைகளின் தாக்குதலில் எலும்புக்கூடாக காட்சி அளித்து வருகிறது. மேலும் இந்த நகரத்தின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ஈடுபாடுகளில் சிக்கிய 200 […]

Categories
மாநில செய்திகள்

பெரும் சோகம்…. தொண்டையில் சிக்கிய மாமிச துண்டு… இளம்பெண் உயிர்போன பரிதாபம்…!!!!!!

கேரள மாநிலத்தில் தொண்டையில் மாமிசத் துண்டு சிக்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மண் அருகே செத்தலூர் அமைந்துள்ளது. இங்கு ஆஷிக் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மனைவி பாத்திமா ஹானான் (வயது22). திருமணத்திற்குப் பின்பும் இவரது மனைவி பாத்திமா ஹானான் இங்கு உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வந்திருக்கின்றார். இந்த நிலையில் நேற்று தனது கணவனுடன் வீட்டிலிருந்து மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது திடீரென […]

Categories
உலகசெய்திகள்

பெரும் சோகம்…. படகில் ஏற்பட்ட தீ விபத்து…. 7 பேர் உயிரிழப்பு…!!!!!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் படகில் தீ விபத்து ஏற்பட்டதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் பொலிலியோ தீவிலிருந்து கியூசான்  மாகாணத்திலுள்ள ரியல் நகரத்தில் இருக்கும் துறைமுகம் நோக்கி ஒரு படகு சென்று கொண்டிருந்தது. அந்த படகில் சுமார் 135 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த படகின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக  திடீரென தீப்பிடித்தது. இந்நிலையில் அதன்பின் தீயானது படகு  முழுவதும் பரவியதால் ஏற்பட்ட கரும் புகை காரணமாக பல […]

Categories
உலக செய்திகள்

பெரும் சோகம்…. தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது மோதிய லாரி…. 3 பேர் உயிரிழப்பு….!!!!!!!

அரியானாவில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது லாரி மோதி 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலத்தில் ஜார்ஜர் மாவட்டத்தில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த கட்டுமான பணிக்காக உத்திர பிரதேசத்தில் இருந்து வந்திருந்த 18 புலம்பெயர் தொழிலாளர்கள் நெடுஞ்சாலையின் ஓரத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த அந்த வழியே நிலை தடுமாறி வந்த லாரி ஒன்று தூங்கிக்கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது மோதியது. இதில் 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே […]

Categories
தேசிய செய்திகள்

இளைஞர்களே உஷார்…. தவறான நரம்பில் போதை ஊசி…. நொடியில் பறிபோன உயிர்…. அதிர்ச்சி….!!!!

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ராஜ்குமார் (24) என்ற இளைஞருக்கு போதை பொருள் பயன்படுத்தும் பழக்கமும் உள்ளது. கடந்த மே 15ஆம் தேதி வழக்கம் போல போதை ஊசி செலுத்தி அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் மே 16ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து ராஜ்குமாரின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் போதைப் பொருளுக்கு பிரபலமான சதான் […]

Categories
தேசிய செய்திகள்

கல்குவாரி விபத்து…. 2 பேர் உயிரிழப்பு…. முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு…!!!!!!

கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்குவாரியில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணத் தொகையை அறிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், தருவை  அடைமிதிப்பான் குளத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த 14.05.2022 அன்று  திடீரென்று மிகப்பெரிய பாறைகள் சரிந்து விழுந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கிய இருவர் மீட்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்…. கிரிக்கெட் உலகிற்கு மிகப்பெரிய இழப்பு…. மணல் சிற்பம் மூலம் அஞ்சலி….!!!!!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூஸ் சைமண்ட்ஸ் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூஸ் சைமண்ட்ஸ் நேற்று இரவு ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்துவிட்டதாக குயின்ஸ்லாந்து காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். ஆண்ட்ரூ சைமண்ட்சின் மறைவிற்கு கிரிக்கெட் வீரர்கள் உள்பட பலர் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஒடிசாவின் மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒரிசாவின் பூரி கடற்கரையில் ஆன்ட்ரூ சைமண்ட்சின் உருவத்தை மணல் சிற்பத்தில் உருவாக்கி அவரின் […]

Categories
தேசிய செய்திகள்

விபத்துக்குள்ளான அரசு பேருந்து…. 4 பேர் படுகாயம்…. தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!!

 அரசு பேருந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மடிகேரி என்னும் பகுதியில் இருந்து வந்து கொண்டிருந்த பேருந்தில் 45 பயணிகள் இருந்திருக்கின்றனர். இந்நிலையில் பெங்களூரு நகருக்குள் பேருந்து வந்து கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் நான்கு பேர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் 25 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் பயங்கரம்…. காதலியை பழிவாங்குவதற்காக இப்படியா….? வெளியான பகீர் உண்மை…!!!!!!!

உத்திரபிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் காதலியை பழிவாங்குவதற்காக காதலன் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் இந்தூரில் வான் பார்க் எனும் காலனி அமைந்துள்ளது. இங்குள்ள இரண்டு மாடி குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென அதிகாலை தீப்பிடித்து உள்ளது. இந்த விபத்தில்  7 பேர் தீயில் கருகி உயிரிழந்திருக்கின்றனர்.இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் குடியிருப்பு பகுதிகளில் வைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆராய்ச்சி செய்தனர். அப்போது அதில் இளைஞன் ஓருவன் […]

Categories
தேசிய செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து…. புதிய திருப்பம்… விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!!!

மத்தியபிரதேசம் அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் வெளியான  புதிய திருப்பம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசம் இந்தூரில் வான் பார்க் எனும் காலனி அமைந்துள்ளது. இங்குள்ள இரண்டு மாடி குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென அதிகாலை தீப்பிடித்து உள்ளது. இந்த விபத்தில்  7 பேர் தீயில் கருகி உயிரிழந்திருக்கின்றனர்.மேலும் 9 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்நிலையில் இதில் கைது செய்யப்பட்ட சுபம் தீக்சித்  என்பவரிடம் மேற்கொண்ட விசாரணையில், தனது காதலி மீதான […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்…. 2 மாடி குடியிருப்பில் தீ விபத்து…. 7 பேர் பலி…!!!!!!!!

 2 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் திடிரென்று  ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் இந்தூரில் வான் பார்க் எனும் காலனி அமைந்துள்ளது. இங்குள்ள இரண்டு மாடி குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென அதிகாலை தீப்பிடித்து உள்ளது. இந்த விபத்தில்  7 பேர் தீயில் கருகி உயிரிழந்திருக்கின்றனர். மேலும் 9 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து தகவல் எதுவும் தெரியவில்லை. இருந்த […]

Categories
உலக செய்திகள்

உலகிலேயே மூன்றாவது உயரமான சிகரம்…. உச்சியின் அருகில் சென்று…. பலியான இந்தியர்…!!!

உலகிலேயே மூன்றாவது அதிக உயரம் கொண்ட சிகரமான கஞ்சன்ஜங்காவிற்கு சென்ற மலையேற்ற வீரர் தொடர்ந்து பயணிக்க முடியாமல் கீழே விழுந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இமயமலையில் இருக்கும் என்ற கஞ்சன்ஜங்கா சிகரம் தான் உலகிலேயே மூன்றாவது அதிக உயரம் கொண்ட சிகரமாக இருக்கிறது. இச்சிகரம் சுமார் 8586 மீட்டர் உயரம் கொண்டது. மலையேற்ற வீரர்கள் பலரும் இந்த சிகரத்தின் உச்சிக்கு சென்று சாதனை படைத்திருக்கிறார்கள். இந்நிலையில், நாராயண அய்யர் என்ற இந்தியர் கஞ்சன்ஜங்கா சிகரத்தின் உச்சியை நோக்கி பயணித்திருக்கிறார். […]

Categories
தேசிய செய்திகள்

ஷவர்மா சாப்பிட்ட பிளஸ் டூ மாணவி பலி…. அதிரடியாக நடவடிக்கை எடுத்த கேரளா அரசு…..!!!!

கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பிளஸ்டூ மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து அந்த கடையை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மூடி சீல் வைத்துள்ளனர். கேரள மாநிலம், கசரக்கோடு மாவட்டத்தை சேர்ந்த பிளஸ் டூ மாணவி தேவானந்தா. இவர் கரிவெள்ளூர் பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் பயின்று வருகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை தனது பள்ளி நண்பர்கள் சக மாணவிகளுடன் பள்ளிக்கூடம் அருகே அமைந்துள்ள ஐடியல் என்ற குளிர்பான கடையில் சவர்மா சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே தேவானந்தாவுக்கு வாந்தி, மயக்கம், […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் அதிகரித்து வரும் துப்பாக்கி கலாச்சாரம்…. 8 பேர் சுட்டுக்கொலை… பெரும் சோகம்…!!!!!!

அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா முழுவதும் வன்முறை சம்பவங்கள் பெரும் பிரச்சினையாக உள்ளது. இதன் தொடர்ச்சியாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடப்பது, பெரிய அளவில் கூட துப்பாக்கி சூடு நடத்தப்படுவதும் அந்நாட்டில் அதிகரித்திருக்கிறது. இதுபற்றி துப்பாக்கி வன்முறை ஆவணப் பதிவு செய்யும் ஆய்வுக்குழு ஒன்றை வெளியிட்ட செய்தியில், நடப்பாண்டில் அமெரிக்காவில் பெரிய அளவில் 140 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன எனத் தெரிவித்திருக்கின்றது. […]

Categories
உலக செய்திகள்

ரமலான் மாதம்… வழிபாட்டு தளத்தில் குவிந்த பக்தர்கள்… திடீர் குண்டுவெடிப்பு… 50 பேர் உயிரிழப்பு….!!!!!

ஆப்கானிஸ்தானில் மதவழிபாட்டு தளத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 50 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் ஹலிபா ஷகிப் என்ற இஸ்லாமிய மதவழிபாட்டு தளம் இருக்கிறது. ரமலான் மாதம் என்ற காரணத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை வழிபாட்டு தளத்தில் அதிக அளவிலானோர் வழிபாடு செய்ய குவிந்திருந்தனர். சன்னி பிரிவினர் வழிபாடு நடத்தும் அந்த மதவழிபாட்டு தளத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் […]

Categories
உலகசெய்திகள்

பெரும் சோகம்…கிளர்ச்சியாளர்கள் நடத்திய திடீர் தாக்குதல்… 6 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு…!!!!!!

மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில்  6 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மத்திய ஆப்பிரிக்காவில் இருக்கின்ற  நாடு மத்திய ஆப்பிரிக்க குடியரசு. இந்த நாட்டை சுற்றியும் சாட், சூடான், தெற்கு சூடான், காங்கோ, கேமரூன் போன்ற  நாடுகள் இருக்கின்றன. இதற்கிடையில், மத்திய ஆப்பிரிக்க குடியரசில் பல ஆண்டுகளாக அரசிற்க்கு எதிராக பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த கிளர்ச்சிக்குழுக்கள் அரசுப்படையினருக்கு எதிராக அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன.இந்த நிலையில், அந்நாட்டின் பங்கஸ்சூவ் […]

Categories
மாநில செய்திகள்

“சாதி வாரியாக கலர் கயிறு கட்டுவது”….. அரசு பள்ளி மாணவர்களிடையே மோதல்….. 1 மாணவர் பலி….!!!

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே 17 வயது மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.  கடந்த 25ஆம் தேதி இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களிடையே ஜாதிவாரியாக கலர் கயிறு கட்டுவது தொடர்பாக பிரச்சினை எழுந்துள்ளது. அப்போது அங்கு பயிலும் செல்வ சூரியன் என்ற பனிரெண்டாம் வகுப்பு மாணவனை சக மாணவன் தாக்கியுள்ளனர். இந்த சம்பவமானது அந்தப் பள்ளியில் பகல் நேரத்தில் அரங்கேறியுள்ளது. காயமடைந்த […]

Categories
தேசிய செய்திகள்

பாத்ரூம் கிளீனரை குடித்ததால்…. கர்ப்பிணி மனைவி பலி…. கணவரின் கொடூரச்செயல்….!!!!

கழிவறை கிளீனரைக் குடிக்குமாறு கணவர் வற்புறுத்தியதால் கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் உள்ள வர்னி மண்டலில் உள்ள ராஜ்பேட் தாண்டாவில் கர்ப்பிணி பெண் ஒருவரை கழிவறையை சுத்தம் செய்யும் அமிலத்தைக் கணவர் குடிக்க வற்புறுத்தியதால் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்ட அப்பெண்ணின் கணவர்  தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தருண் என்பவர் கல்யாணி என்ற […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவால் இறந்தவர்களுக்கு….. இழப்பீடு கோர காலக்கெடு நிர்ணயம்….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

கொரோனா இறப்புகளுக்கு இழப்பீடு கோருவதற்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் காலக்கெடு விதித்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. நேற்று காலை நிலவரப்படி இந்தியாவில் இதுவரை 5 லட்சத்து 23 ஆயிரத்து 654 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பலியானவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு கோருவதற்கு என்டிஎம்கே என்று அழைக்கப்படுகிற தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் காலக்கெடு நிர்ணயித்து ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் “கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி முன்பு  […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பு…. நாங்க பொறுப்பேற்க்கிறோம்…. வெளியான தகவல்கள்….!!!!!!

ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியதில் இருந்து, குண்டுவெடிப்புகளும், தாக்குதல்களும் வழக்கமாகி கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் நேற்றைய தினம் ஆப்கானிஸ்தானின் வடக்கு குண்டூஸ் மாகாணத்தின் இமாம் சாஹிப் மாவட்டத்தில் உள்ள மவ்லவி செகந்தர் மசூதியில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 30-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், 43 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள்  வெளியாகி இருக்கிறது. இதே போல மசார்-இ-ஷரிப் மற்றும் ஷேடோகான் ஆகிய பள்ளிவாசல்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த […]

Categories
அரசியல்

அரசின் அலட்சியமே காரணம்…. சீமான் கண்டனம்…!!!!!!

மதுரையில் கழிவுநீர் தொட்டியை சீரமைக்கும் போது பணியாளர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதுபற்றி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மதுரையில் மாநகராட்சி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது நச்சுக்காற்று தாக்கிய 3 பேர் ஒப்பந்த தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி அறிந்ததும்  அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். அதில் ஒருவர் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் என்பது மேலும் வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளார். கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் […]

Categories

Tech |